இந்திய மாணவர்கள் விவரம் சேகரிக்கிறது மத்திய அரசு: அவசியத்தை பொறுத்து அனைவரையும் நாடு திரும்ப வைக்க திட்டம்
புதுடெல்லி: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிலும் இந்திய மாணவர்கள் ஏராளமானோர் மருத்துவம் பயில்கின்றனர். ஐம்பது ஆண்டு களுக்கு முன்பிருந்தே மருத்துவம் பயில தமிழர்கள் ரஷ்யா செல்லத் தொடங்கினர். தற்போது சுமார் 30,000 இந்தியர் களில் தமிழர்கள் எண்ணிக்கையே 5,000-க்கு அதிக மாக உள்ளது. இந்நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினாலும் ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக வழக்கமான அன்றாட வாழ்கையில் உள்ளனர். எனினும், இவர்களது முழு எண்ணிக்கை விவரங்களை மத்திய அரசு திரட்ட தொடங்கி உள்ளது. … Read more