ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா மனித உரிமைகள் ஆணைய தீர்மானம் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா
ஜெனிவா: உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்த சுதந்திரமான விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக சுதந்திரமான ஆணையம் ஒன்று அமைப்பது தொடர்பான தீர்மானம் கொண்டு வருவதற்காக ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் இன்று (மார்ச் 4) வாக்கெடுப்பு நடத்தியது. உக்ரைனில் நிலவி வரும் மனித உரிமைகள் குறித்தான … Read more