உடன்குடி விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தக் கூடாது. ஏன்? – சீமான் பட்டியலிடும் காரணங்கள்
சென்னை: “தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல் மின்நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் உத்தரவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்“ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல்மின் நிலைய 2 மற்றும் 3-ஆம் நிலை விரிவாக்கத் திட்டப் பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது … Read more