வீட்டில் விளக்கேற்றும் போது இந்த தவறுகளை செய்கின்றீர்களா? சற்று கவனத்துடன் இருங்க!!

காலையும் மாலையும் விளக்கு ஏற்றுவது நமது வீட்டில் முக்கியமான சம்பிராதாயங்களுள் ஒன்றாகியுள்ளது. தீபத்தில் மூன்று தேவிகளான துர்கை, சரஸ்வதி, லட்சமி மூன்று சக்தியும் தீபத்தில் இருப்பதால் ஒளிமயமான முன்னேற்றம் வீட்டில் கிடைக்கின்றது. தீபம் ஏற்றி தினமும் பூஜை செய்வதால் மனதில் தோன்றும் குழப்பங்களைப் போக்க முடியும். இது உள்ளத்தின் இருளை போக்குகிறது. வாழ்வில் உயரத்தை கொடுக்கின்றது. மனதில் ஏற்படும் கவலை, துன்பங்கள், தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதனால் தான் தினமும் பெண்கள் வீட்டில் விளக்கேற்ற … Read more

தேவதை போல ஜொலிக்க வேண்டுமா? இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துங்க போதும்

பொதுவாக பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உங்க சரும ஆரோக்கியத்திற்கும் பல அதிசயங்களை செய்யும். அந்த வகையில் பீட்ரூட் சாறு உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு, உங்கள் சருமத்திற்கும் முடிக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. இதனை ஒரு சில பொருட்களுடன் பயன்படுத்தவது இன்னும் சில பயன்களை தரும். தற்போது இதனை எப்படி பயன்படுத்துவது என்பது பார்ப்போம்.     (9NENSN)  தேவையான பொருட்கள்: ஒரு கிண்ணத்தில் 2 டீஸ்பூன் முல்தானி மிட்டி ( வரண்ட … Read more

தேங்காய் பூ சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

தேங்காயில் பூ இருந்தால் என்ன அர்த்தம் என்ற கேள்விக்கு பதில் நல்ல விடயமாக தான் அமையும். நாம் உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால், அது நமக்கு பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விடயங்கள் போன்றவை நடக்கும் என்பதை குறிக்கும். ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது. நன்கு முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைத்து, 3 அல்லது 4 மாதங்கள் பின்னர் முளைவிட்டதும் அதன் உற்பகுதியில் உள்ள பூ தான் தேங்காய் பூ ஆகும். தேங்காயைவிடவும் தேங்காய் … Read more

சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய கிளையை வெறும் 1 பவுண்டுக்கு வாங்கிய HSBC வங்கி!

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய கிளையை வெறும் 1 பவுண்டுக்கு HSBC வங்கி வாங்கியுள்ளது. வெறும் 1 பவுண்டுக்கு கைப்பற்றியது திவாலாகி பெரும் நெருக்கடியில் சிக்கிய அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய துணை நிறுவனத்தை (Silicon Valley Bank UK Limited) வெறும் 1 பவுண்டுக்கு (இலங்கை பணமதிப்பில் ரூ.399) வாங்குவதாகக் கூறியுள்ளது. சிலிக்கான் வேலி வங்கி, பிரித்தானியாவில் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனமாக இயங்கி வருகிறது. இரண்டே நாட்களில் … Read more

வீட்டுச் சுவர்களில் வழிந்த திரவம்… பிரித்தானிய தம்பதியருக்கு காத்திருந்த ஆச்சரியம்

இங்கிலாந்திலுள்ள கென்டில் வாழும் ஒரு தம்பதி, தங்கள் வீட்டின் படுக்கையறையில் கருப்பாக ஒரு திரவம் வழிவதைக் கவனித்துள்ளார்கள். காத்திருந்த ஆச்சரியம் Kate மற்றும் Andrew Dempseyஎன்னும் அந்த தம்பதியர், வாசனை வீசும் அந்த திரவம் என்ன என கண்டுபிடிப்பதற்காக அவர்கள் வீட்டுக்குள் தளத்தில் பதிக்கப்பட்டிருந்த பலகைகளை அகற்றினால், அங்கே இராட்சத தேன் கூடுகள் இருப்பதைக் கண்டு வியப்பிலாழ்ந்துள்ளார்கள். அவற்றை அகற்ற, பணியாளர்களைத் தேடினால், அவர்கள் 10,000 பவுண்டுகள் கேட்டிருக்கிறார்கள். ஆகவே, நண்பர்கள் உதவியுடன் தாங்களே தேன்கூட்டை அகற்றும் … Read more

கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோருக்கு உதவும் வகையில் கனடா அரசு வெளியிட்டுள்ள ஒரு எச்சரிக்கை செய்தி…

 கனேடிய புலம்பெயர்தல் நடைமுறை டிஜிட்டல் மயமாகிவருகிறது. நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது முதல், விரைவில் குடியுரிமை உறுதிமொழி எடுத்தல் ஒன்லைன் மூலமாகவே செய்யப்படலாம் என சமீபத்தில் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் புலம்பெயர்தல் அமைப்பு அறிவித்துள்ளது வரை எல்லாமே இணையம் வாயிலாக செய்யப்படும் நடைமுறைகளாக மாறிக்கொண்டே வருகின்றன. கனடாவுக்கு புலம்பெயர உதவுவதாகக் கூறும் மோசடி இணையதளங்கள் அதேநேரத்தில், இந்த நடைமுறைகள் குறித்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, அவற்றைப் பயன்படுத்தி இணையம் வாயிலாக மோசடிகள் நடக்கவும் வாய்ப்புகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஆகவே, … Read more

பிரான்ஸ் வேலைநிறுத்தத்தால் பாரீஸ் நகர தெருக்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை

பிரான்ஸ் முன்வைத்துள்ள ஓய்வூதிய மறுசீரமைப்பு திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஏராளமான பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாரீஸ் தெருக்களில் மலைபோல் குவிந்துள்ள குப்பை  துப்புறவுப் பணியாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதைத் தொடர்ந்து, பாரீஸ் தெருக்களில் டன் கணக்கில் குப்பைகள் குவிந்துள்ளன. குப்பைகளை எரிக்கும் மூன்று மையங்கள் வேலைநிறுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, தெருவோரங்களில் ஏராளம் பிளாஸ்டிக் பைகளையும் நிரம்பி வழியும் குப்பைத்தொட்டிகளையும் காணமுடிகிறது. விடயம் என்னவென்றால், இப்படி தெருக்களில் குப்பை குவிந்தும், எலிகள் நடமாட்டம் காணப்பட்டும், மக்களில் … Read more

ஒரு டொலரின் ஒன்றின் தற்போதைய விற்பனை விலையில் எவ்வளவு தெரியுமா? இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று (13-03-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, கொள்முதல் பெறுமதி  விற்பனை பெறுமதி அமெரிக்க டொலர் 311 ரூபா 82 சதம் 328 ரூபா 86 சதம் ஸ்ரேலிங் பவுண் 376 ரூபா 59 சதம் 399 ரூபா  08சதம் யூரோ 333 ரூபா 36 சதம்  353 ரூபா 03 சதம் சுவிஸ் பிராங் 338 ரூபா 42 சதம் 361 ரூபா 33 சதம் கனடா டொலர் 225 ரூபா 60 சதம் … Read more

மூட்டு வலியா? இதோ ஒரு அறிய தீர்வு!!

மூட்டு வலி என்று கூறும்போதே அதில் வலி தெரியும் என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு அது வலி தரும். மூட்டு வலி உடனடியாக தீவிரம் அடையாது. ஆனால் அது வந்துவிட்டால் வலி அதிகரிக்கும். உடலின் மிக முக்கியமான இணைப்புகளில் ஒன்று மூட்டு. உடலின் அனைத்து எடையையும் தாங்கக்கூடிய சுமைதாங்கியாக காணப்படுகிறது. உடல் இயக்கங்கள் அனைத்திலும் அதன் பங்கு முக்கியமானதாகின்றது.  மூட்டு வலி வருவதற்கான அறிகுறிகள் மூட்டு வீக்கம் மூட்டுப்பகுதியில் சூடான உணர்வு மூட்டு சிவந்து காணப்படும் நெஞ்சுவலி … Read more

சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்றிலிருந்து கேட்ட பெண்ணின் அலறல்… தீப்பிடித்த வீடு; விசாரணையில் ஏற்பட்டுள்ள சந்தேகம்

சுவிட்சர்லாந்தில் வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில், அந்த வீட்டில் வாழ்ந்த ஒரு குடும்பமே பலியாகியுள்ளது. வெளியான புதிய தகவல்கள் மேற்கு சுவிட்சர்லாந்திலுள்ள Yverdon-les-Bains என்ற இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்று திடீரென தீப்பிடித்ததில் அந்த வீட்டில் வாழ்ந்த 45 வயது ஆண் ஒருவர், 40 வயது பெண் மற்றும் 13, 9 மற்றும் 5 வயதுடைய குழந்தைகள் மூவர் என மொத்தக் குடும்பமும் தீயில் எரிந்து பலியானதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது அந்த குடும்பத்தின் தலைவர், … Read more