மீண்டும் கடுமையான நடைமுறைக்கு தயாராகும் சீன நகரம்: கொந்தளிக்கும் மக்கள்

சீனாவில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், 13 மில்லியன் மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரம் ஒன்று மீண்டும் கடுமையான நடைமுறைக்கு உள்ளாகக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவசர நடவடிக்கை சீனாவின் Xi’an நகர அதிகாரிகள் அவசர நடவடிக்கையின் ஒருபகுதியாக பாடசாலைகள், வணிகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக புழங்கும் பகுதிகளை ஊரடங்கு நடவடிக்கையில் கொண்டுவர திட்டமிட்டு வருகின்றனர். @getty Xi’an நகரில் திடீரென்று காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளதே முதன்மை காரணமாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, … Read more

இன்ஸ்டாகிராம் காதலனை தேடி சென்ற 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி! சென்னையில் பரபரப்பு சம்பவம்

தொழில்நுட்பம் நம்மிள் பலருக்கு நன்மையும் தருகிறது அதே சமயத்தில் தீமையும் தருகின்றது. இதில் இளம் வயதினர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றன. ஆண் பெண் என பாகுப்பாடு இன்றி அனைவரும் பாதிக்கப்படுகின்றன என்பது உண்மையாகும். அந்த வகையில் சென்னையில் பரப்பரபை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பான விளக்கம் சென்னை பெரம்பூர் திருவிக நகரை சேர்ந்த கோபி என்பவரின் மகள் தனது இன்ஸ்டாகிராம் காதலனை தேடி பெற்றோருக்கு தெரியாமல் அவர் வசிக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். உடல்நிலை சரியில்லை என்று … Read more

உலகின் பணக்கார அரசியல் தலைவர்களில் யார் முதலிடம்! தொடரும் புடினின் செல்வாக்கு

உலக பணக்கார அரசியல் தலைவர் பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். முதல் பணக்காரர் புடின் பொதுவாக உலக அளவில் முதல் பணக்காரர் யார் என்பதை அறிந்து கொள்வதற்கு மக்கள் எப்போதும் ஆர்வமாக இருப்பது வழக்கம், அந்த வகையில் தனியார் நிறுவனம் ஒன்று உலக அரசியல் தலைவர்களில் யார் அதிக பணக்காரர் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், உலக அளவில் நன்கு அறியப்பட்ட மற்றும் ரஷ்யாவின் ஜனாதிபதியாக பல ஆண்டுகளாக நீடித்து வரும் … Read more

கிரகத்தின் மாற்றத்தால் இந்த வாரத்திற்கான பலன்! 12 ராசிக்காரர்களுக்கும் எவ்வாறு அமையப்போகுது?

கிரகங்கள் தினமும் மாறுப்படும். ஆகவே ஒவ்வொரு ராசிக்கும் பலன்கள் ஒவ்வொரு நாளும் பலன்கள் மாறுப்படும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான பலன்களும் மாறுப்பட்டு உள்ளன.  எனவே இந்த வாரத்திற்கான இராசிகளுக்கான பலனை பார்க்கலாம்.  மேலும் துலாம் முதல் கன்னி வரையுள்ள 6 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன் எப்படி இருக்கின்றது என்று பார்க்கலாம்.  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்  Source link

மொத்தமாக நொறுங்கிப் போன குடும்பம்… இரண்டு இளம் வயது நண்பர்கள்: வெளியான முதல் புகைப்படம்

பிரித்தானியாவின் நார்தம்பர்லேண்ட் பகுதியில் வாகன விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியான இரு இளம் வயது நண்பர்கள் தொடர்பில் உறவினர்களும் நண்பர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கோர விபத்து ஞாயிறு அதிகாலையில் நார்தம்பர்லேண்ட் பகுதியில் குறித்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 17 வயதான Riley Hedley மற்றும் 16 வயதான Mikey Easton ஆகிய இருவரும் பலியாகியுள்ளனர். A196ல் நடந்த இந்த கோர விபத்தில் இரு இளைஞர்களும் சம்பவயிடத்திலேயே பலியானதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தால் நொறுங்கிப்போன … Read more

ஜப்பான் கடலில் பாய்ந்த வட கொரிய ஏவுகணை: முழு தயார் நிலையில் தென் கொரியா

ஜப்பான் கடல் பரப்பில் வட கொரியா மீண்டும் ஏவுகணையை செலுத்தி இருப்பது கொரிய பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா- தென் கொரியா கூட்டு இராணுவ பயிற்சி வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை பரிசோதனைகளின் விளைவாக, அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மிகப்பெரிய இராணுவ போர் பயிற்சியை நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதையடுத்து கடந்த வியாழக்கிழமை வட கொரியா தங்களது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை விண்ணில் ஏவி சோதித்து இருந்தது. KCNA / KNS / … Read more

கனடாவில் இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் செய்திகளை வாசிக்க முடியாது!

கனேடியர்கள் இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் செய்திகளைப் படிக்க முடியாது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இணையச் செய்திச் சட்டம் கனேடிய அரசு முன்மொழியப்பட்ட இணையச் செய்திச் சட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், கனேடியர்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்திகளைப் படிக்க முடியாதென இவற்றின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்டா செய்தி தொடர்பாளர் லிசா லாவென்ச்சர் ”கனேடிய அரசின் விதிகள் நிறைவேற்றப்பட்டால் கனேடியர்கள் இனி மெட்டாவின் கீழ் இயங்கும் சமூக வலைத்தளங்களின் மூலம் செய்திகளின் … Read more

80 வயதில் மகனுக்காக காத்திருகும் தாய் !கண்டுகொள்ளாத தமிழர் நலம் பேசும் அரசியல் வாதிகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களின் நிலை இன்னும் மர்மமாக நீடித்து வருகிறது என்று வழக்கறிஞர் ஜான்சன் ஐபிசிக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் ஜான்சன் சிறப்பு பேட்டி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, 32 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் பெயரில் 11/11/2022ல் 7 பேர் விடுவிக்கப்பட்டனர். இதில் பேரறிவாளன், நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய மூன்று பேறும் இந்திய … Read more

மது போதையில் திருமண மேடையில் படுத்து உறங்கிய மணமகன்: கோபத்தில் மணமகள் அதிரடி முடிவு

அசாமில் திருமண மேடையின் மேல் குடிபோதையில் மணமகன் படுத்து உறங்கியதால், மணமகள் திருமணத்தை அதிரடியாக தடுத்து நிறுத்தியுள்ளார். குடிகார மணமகன் இந்தியாவின் அசாம் மாநிலம் நல்பார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திருமணம், மணமகன் செயலால் நிறுத்தப்பட்டுள்ளது. திருமண சடங்குகள் நடைபெற்று கொண்டு இருந்த மணமேடைக்கு மணமகன் குடிபோதையில் வந்ததால், மணமகள் நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். மணமகன் பிரசென்ஜித் ஹாலோய்-ஆல் (Prasenjit Haloi) நிலையாக உட்கார கூட முடியாமல் மணமேடையிலேயே படுத்து உறங்கியதால் மணமகளின் வீட்டார் … Read more

“இந்த பண்பு தான் என்னை ஈர்க்கிறது” விராட் கோலி குறித்து மனைவி அனுஷ்கா பெருமிதம்!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் விளாசி இருந்த நிலையில், இந்த பண்பு தான் என்னை ஈர்க்கிறது என்று நடிகரும், கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார். சதம் விளாசிய விராட் கோலி இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். The … Read more