விமான கழிவறையில் ஒலித்த அலாரம்; பதறிய பயணிகள்., நடுவானில் இந்திய வம்சாவளி அமெரிக்கரின் அலட்சிய செயல்

லண்டனிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்து வந்த இந்திய வம்சாவளி அமெரிக்கர் அலட்சியமாக செய்த காரியத்தால், அவர்மீது மும்பை பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். லண்டன்-மும்பை விமானத்தில் ஏர் இந்தியா லண்டன்-மும்பை விமானத்தில் கழிவறையில் புகைபிடித்ததாகவும், மற்ற பயணிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காகவும் இந்திய வம்சாவளி அமெரிக்க குடிமகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை பொலிஸார் தெரிவித்தனர். 37 வயதான ரமாகாந்த் (Ramakant ), மார்ச் 11-ஆம் திகதி செவ்வாய்கிழமை நடுவானில் விமானத்தில் சிரமத்தை ஏற்படுத்தியதற்காக … Read more

அழிவின் விளிம்பில் இருக்கும் பாகிஸ்தான்! கேலி செய்கிறார்கள்..வேதனை தெரிவித்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான்

பாகிஸ்தான் பொருளாதார அழிவின் விளிம்பில் இருப்பதாக இந்திய ஊடங்கங்கள் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறார்கள் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் பாகிஸ்தான் கடும் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. வரலாறு காணாத வகையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.272க்கு அங்கு உயர்ந்துள்ளது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், எரிபொருள் உயர்வால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் பாகிஸ்தானில் எழுந்துள்ளது. இம்ரான் கான் வேதனை இந்த நிலையில் … Read more

வெளிநாட்டுப் பெண்ணை 6 ஆண்டுகளாக மிரட்டி துஷிரயோகம் செய்துவந்த மும்பை சிஓஓ கைது

இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக போலந்து நாட்டைச் சேர்ந்த சக ஊழியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மும்பை நபர் கைது செய்யப்பட்டார். போலந்து நாட்டுப் பெண் போலந்து நாட்டவரான தனது சக ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மும்பை நபர், அப்பெண்ணுக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பியதாகவும், அப்பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை படம்பிடித்து அவரது உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் கசியவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மணீஷ் காந்தி, மும்பையின் புறநகர் … Read more

கோல் கீப்பரை ஏமாற்றி 3000வது கோல் அடித்த எம்பாப்பே! கட்டிப்பிடித்து நெகிழ்ந்த மெஸ்ஸி

லீக் 1 தொடரில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரெஸ்ட் அணியை வீழ்த்தியது. சோலர் அபார கோல் Stade Francis-Le Ble மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், PSG-யின் 37வது நிமிடத்தில் கார்லோஸ் சோலர் கோல் அடித்தார். எம்பாப்பே கோல் வலையை நோக்கி உதைத்த பந்தை கோல் கீப்பர் தடுத்தார். ஆனால், அது திரும்பி வந்தபோது விரைந்து செயல்பட்ட சோலர் அதனை கோலாக மாற்றினார். அதன் பின்னர் 43வது நிமிடத்தில் பிரெஸ்ட் … Read more

14வது சதம் விளாசிய ஏஞ்சலோ மேத்யூஸ்! இலங்கை அணி மிரட்டல் ஆட்டம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ் சதம் விளாசியுள்ளார். இரண்டாவது இன்னிங்ஸ் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 355 ஓட்டங்களும், நியூசிலாந்து 373 ஓட்டங்களும் எடுத்தன. அதனைத் தொடர்ந்து 18 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஒஷாடா பெர்னாண்டோ 28 ஓட்டங்களிலும், திமுத் கருணரத்னே 17 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் … Read more

புலம்பெயர்வோருக்கு வாழ்நாள் தடை… பிரித்தானியாவை பின்பற்றி கடும் நடவடிக்கை: ஜேர்மனி முடிவு

சிறுபடகுகள், புலம்பெயர்வோர் விவகாரத்தை பிரித்தானியா கையாள்வதை அப்படியே தங்கள் பாணியில் பின்பற்ற ஜேர்மனி முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. புதிய பிரேரணை – ரிஷி சுனக் அரசாங்கம் சிறுபடகுகளில் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் மக்களை உடனடியாக கைது செய்து, சொந்த நாட்டுக்கு அல்லது மூன்றாவது ஒரு நாட்டுக்கு அனுப்பி வைக்கும் புதிய பிரேரணையை ரிஷி சுனக் அரசாங்கம் அமுலுக்கு கொண்டுவர உள்ளது. Credit: Karsten Mosebach இதனால் மக்கள் அச்சம் காரணமாக பிரித்தானியாவுக்குள் நுழைவது குறையும், மட்டுமின்றி, … Read more

பண்டிகையை கொண்டாட சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! சிக்கிய 17 வயது சிறுவன் கூறிய அதிர்ச்சி காரணம்

இந்திய மாநிலம் ஜார்க்கண்டில் வேறொரு மாணவருடன் பேசியதால் மாணவியை, 17 வயது சிறுவன் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹோலி பண்டிகையை கொண்டாட சென்ற மாணவி ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், உர்ஜா நகரில் உள்ள பாடசாலையில் பயின்று வந்தார். கடந்த புதன்கிழமை மாலை தனது தோழி ஒருவரின் வீட்டில் ஹோலி பண்டிகையை கொண்டாட சென்றுள்ளார். [Representational Photo : ஆனால் அவர் மறுநாள் வயல்வெளியில் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். அவரது … Read more

காய்ச்சல் என மருத்துவரை நாடிய லண்டன் நபர்… 6 வாரம் கோமாவில்: கண் விழித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கிழக்கு லண்டனை சேர்ந்த தந்தை ஒருவர் காய்ச்சல் காரணமாக மருத்துவரை நாடியுள்ள நிலையில், ஒரு கால் மற்றும் ஒரு கையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுயநினைவின்றி சரிந்து விழுந்தார் கிழக்கு லண்டனின் Ilford பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ஜுனைத் அகமது. சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், ஒரு கட்டத்தில் மருத்துவரை நாட முடிவு செய்து மருத்துவமனை சென்றுள்ளார். Image: SWNS காத்திருக்கும் அறையில் சக நோயாளிகளுடன் காத்திருந்த … Read more

வட கொரியா மீது அமெரிக்கா வீசிய குண்டுகள்…குடியிருப்பிற்காக தோண்டிய குழியிலிருந்து வெளிவந்த 110 வெடிகுண்டுகள்

வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் அடுக்குமாடி குடியிருப்பிற்காக குழி தோண்டியபோது 100க்கும் மேற்பட்ட வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 110 வெடிகுண்டுகள் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சமீபத்தில் தலைநகர் பியோங்யாங்கில் 50 ஆயிரம் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்டத்தை தொடங்கி வைத்தார்.  அதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பியோங்யாங்கில் குடியிருப்பு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து 110 வெடிகுண்டுகள், பீரங்கி குண்டுகள், கையெறி குண்டுகள், … Read more

284 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! ஒயிட்வாஷ் செய்த தென் ஆப்பிரிக்கா

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வென்றது. கடைசி டெஸ்ட் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 320 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் 251 ஓட்டங்களும் எடுத்தன. அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 321 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. @windiescricket  பவுமா 172 கேப்டன் பவுமா 172 ஓட்டங்களும், முல்டர் 42 ஓட்டங்களும் விளாசினர். மேற்கிந்திய தீவுகள் … Read more