அவுஸ்திரேலியாவில் 4 வயது சிறுமியை கடத்தி 18 நாட்கள் அடைத்துவைத்த நபருக்கு சிறை

மேற்கு அவுஸ்திரேலியாவில் பெற்றோருடன் சுற்றுலா வந்த நான்கு வயது சிறுமியை கடத்திச் சென்ற நபருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 4 வயது சிறுமியை கடத்திய நபர் இந்த கடத்தல் சம்பவம் அக்டோபர் 16, 2021-ல் நடந்தது. சுற்றுலாவுக்கு வந்த 4 வயது சிறுமி கிளியோ ஸ்மித் (Cleo Smith) தனது குடும்பத்தின் கூடாரத்திலிருந்து 37 வயதான டெரன்ஸ் கெல்லி (Terence Kelly) என்பவரால் கடத்தி செல்லப்பட்டார். 18 நாட்களுக்குப் பிறகு சிறுமி கிளியோ ஸ்மித் காணாமல் … Read more

ராஜஸ்தான் அணியை மொத்தமாக நொறுக்கிய பஞ்சாப்: 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி

ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பிரப்சிம்ரன் சிங் அரைசதம் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கினர். தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்து அசத்தினார். … Read more

பிரித்தானியாவில் சொந்த பிள்ளைகள் உட்பட மூவரை கொலை செய்த இந்தியர்: நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல்

பிரித்தானியாவில் செவிலியரான மனைவி மற்றும் சொந்த பிள்ளைகள் இருவரையும் கொலை செய்ததை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட இந்தியர். மூச்சுத்திணறல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் கெட்டரிங் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் 35 வயதான அஞ்சு அசோக், 6 வயது ஜீவா, 4 வயது ஜான்வி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். @PA உடற்கூராய்வில் மூவரும் மூச்சுத்திணறல் காரணமாக மரணமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர்களின் கழுத்தில் காணப்பட்ட காயங்கள், அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த … Read more

கல்லறையில் உயிருடன் புதைக்கப்பட்ட பெண் விவகாரத்தில் அதிரடி திருப்பம்: வெளிவரும் விரிவான பின்னணி

பிரேசில் நாட்டில் தாயார் ஒருவர் கல்லறையில் உயிருடன் புதைக்கப்பட்ட வழக்கில் இதுவரை இருவர் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்கு பிள்ளைகளின் தாயார் பாதிக்கப்பட்ட அந்த பெண் நான்கு பிள்ளைகளின் தாயார் எனவும், மார்ச் 28ம் திகதி குழு ஒன்று அவரது குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து அவரை கடுமையாக தாக்கி, குடியிருப்புக்கு வெளியே இழுத்து சென்றுள்ளது. Credit: by police பின்னர் கல்லறை ஒன்றில் அவரை உயிருடன் புதைத்து விட்டு அந்த குழு மாயமாகியுள்ளது. சுமார் 10 மணி … Read more

மிகவும் ஆபத்தானவர்கள்… இந்தியர் உட்பட 24 பேர்களின் பட்டியல் வெளியிட்ட பிரித்தானியா: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவின் மிகவும் ஆபத்தானவர்கள் 24 பேர்களின் பட்டியலை வெளியிட்டு, பொதுமக்கள் எவரும் அவர்களை அணுக வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரும் குற்றவாளிகள் பிரித்தானியாவில் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள பெரும் குற்றவாளிகள் தொடர்பில் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது தேசிய குற்றவியல் செயலாண்மை. Credit: National Crime Agency கடந்த மாதம் ஸ்பெயின் நாட்டிற்கு தப்ப முயன்ற பிரித்தானியாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் 6 பேர்கள் கைதாகியிருந்தனர். இருப்பினும், மிகவும் ஆபத்தான 24 குற்றவாளிகள் இன்னமும் தலைமறைவாக … Read more

திருமண கனவுடன் கனடாவிலிருந்து காதலனை பார்க்க வந்த பெண் மாயம்: அம்பலமான அதிர்ச்சி சம்பவம்

திருமண கனவுடன் கனடாவிலிருந்து காதலனை பார்க்க வந்த இளம்பெண் மாயமான நிலையில், ஒன்பது மாதம் கழித்து எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் இதன் பின்னணியில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அம்பலமாகியுள்ளது. கனடாவுக்கு வேலைக்கு சென்ற பெண் இந்தியாவின் ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள பாலந்த் கிராமத்தைச் சேர்ந்த நீலம் என்ற 23 வயது பெண் IELTS தேர்வில் தேற்சி கனடாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நீலம் இந்தியாவுக்கு வந்துள்ளார். … Read more

சீனா சென்றடைந்தார் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்: உக்ரைன் போரில் முக்கிய திருப்பங்கள் நிகழுமா?

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், சற்று முன் சீனா சென்றடைந்துள்ளார். உக்ரைன் போரில் சீனாவின் பங்களிப்பு முக்கிய திருப்பங்களை உருவாக்கும் என அஞ்சப்படும் நிலையில், மேக்ரானின் சந்திப்பு போரை முடிவுக்குக் கொண்டு வர உதவுமா என்னும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. துணிந்து அடி எடுத்துவைக்கும் மேக்ரான் பெரிய நாடுகள் கூட உக்ரைன் போர் விடயத்தில் தயக்கம் காட்டிவந்தபோது, உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக பலமுறை ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மேக்ரான். உலகமே அதற்காக அவரை … Read more

நர்சரி பாடசாலைக்குள் கோடரியுடன் நுழைந்த கொடூரன்: 4 குழந்தைகள் பரிதாப மரணம்

பிரேசில் நாட்டில் நர்சரி பாடசாலைக்குள் கோடரியுடன் நுழைந்த 25 வயது நபர் தாக்குதல் நடத்தியதில் 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நர்சரி பாடசாலையில் கோடரி தாக்குதல் பிரேசிலில் Santa Catarina மாகாணத்தில் Blumenau நகரத்தில் உள்ள Good Shepherd Center நர்சரி பாடசாலையில் உள்ளூர் நேரப்படி இன்று (புதன்கிழமை) காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. கையில் சிறிய கோடரியுடன் பாடசாலைக்குள் சுவரேறி குதித்து நுழைந்த 25 வயதான நபர் ஒருவர் திடீரென குழந்தைகள் மீது பயங்கர தாக்குதலை ஈடுபட்டுள்ளார். … Read more

உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள்! ஸ்காட்லாந்தில் அடுத்த மாதம் சேவை தொடக்கம்

உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள் ஸ்காட்லாந்தில் இயக்கப்படவுள்ளன. உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள் ஸ்காட்லாந்தின் சாலைகளில், அடுத்த மாதம் ஃபோர்த் ரோடு பாலத்தின் மீது பயணிகளை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள் (Driveless buses) உலகில் முதல்முறையாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 15-ஆம் திகதி முதல் 5 ஒற்றை அடுக்கு பேருந்துகள், Fife-ல் உள்ள Ferrytoll Park and ride மற்றும் Edinburgh Park இடையில் 14 மைல் கொண்ட இந்த … Read more

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு விற்பனை துவங்கியது: சிலருக்கு மட்டும் இரட்டிப்பு மகிழ்ச்சி…

ஜேர்மனியில், 49 யூரோ பயணச்சீட்டு விற்பனை திங்கட்கிழமை முதல் துவங்கியுள்ளது. இந்த செய்தியே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிலருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கும் மற்றொரு செய்தியும் உள்ளது.  49 யூரோ பயணச்சீட்டு ஜேர்மனி முழுவதும் செல்லத்தக்க 49 யூரோ பயணச்சீட்டு விற்பனை ஏராளமானோரை ஈர்த்துள்ளது. பல மில்லியன் ஜேர்மன் பயணிகள் இந்த திட்டத்தால் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், சில அலுவலகங்கள் அதை பயன்படுத்திக்கொள்கின்றன. Photo: picture alliance/dpa | Roberto Pfeil சிலருக்கு மட்டும் இரட்டிப்பு மகிழ்ச்சி ஜேர்மனி … Read more