விமான நிறுவன ஊழியரை கொடூரமாக வெட்டிக் கொன்ற காதலி: துண்டு, துண்டாக வீசப்பட்ட உடல்

சென்னை விமான நிறுவன ஊழியர் ஒருவர் தனது காதலியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விமான நிறுவன ஊழியர் கொலை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 29 வயதான ஜெயந்தன் என்ற நபர் சென்னையில் தனது சகோதிரி வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். மேலும் இவர் சென்னை விமான நிலையத்தில் கடந்த 5 வருடங்களாக பணியாற்றி வருவதாக தெரிய வந்துள்ளது. @news18 கடந்த மார்ச் 18ம் திகதி ஜெயந்தன் தனது சகோதரியிடம் ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் ஜெயந்தன் … Read more

ஆறு மனைவிகள்., முதலில் யாரை தாயாக்குவது..? போராடிய கணவன்!

ஆறு மனைவிகளைக் கொண்ட ஒருவர், ஒவ்வொருவருக்கும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் அவர் தனது முதல் குழந்தையை யாருடன் கருத்தரிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க போராடியதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஆறு மனைவிகள் பிரேசிலின் சாவோ பாலோவைச் சேர்ந்த 37 வயதான Arthur O Urso-வுக்கு மொத்தம் ஒன்பது மனைவிகள் இருந்தனர். ஆனால் அவர் மூன்று பேரை விவாகரத்து செய்தார். அவர் இப்போது லுவானா கசாகி (27), எமெல்லி சோசா (2)1, வால்குரியா சாண்டோஸ் (24), … Read more

இன்று நேட்டோ அமைப்பில் உறுப்பினராகும் மற்றோரு ஐரோப்பிய நாடு!

பின்லாந்து இன்று நேட்டோவின் இராணுவக் கூட்டணியின் 31-வது உறுப்பினராகிறது. இதன்மூலம் நேட்டோ அமைப்பு இன்னும் நெருக்கமாக ரஷ்ய எல்லைக்கு அருகில் செல்கிறது. நேட்டோ அமைப்பில் உறுப்பினராகும் பின்லாந்து வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (NATO) இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றொரு ஐரோப்பிய நாடான பின்லாந்தை கூட்டணியில் உறுப்பினராக சேர்க்கிறது. நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஏப்ரல் 4 அன்று ஃபின்லாந்து கூட்டணியில் முழு உறுப்பினராகும் என்று அறிவித்தார். மார்ச் 30 அன்று துருக்கிய பாராளுமன்றம் நேட்டோவில் இணைவதற்கான பின்லாந்தின் … Read more

அகதி ஒருவரை மேயராக தேர்வு செய்த ஜேர்மன் மக்கள்!

ஜேர்மன் கிராமம் ஒன்றின் மக்கள், அகதி ஒருவரை மேயராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். அகதி ஒருவரை மேயராக தேர்வு செய்த ஜேர்மன் கிராமம் தெற்கு ஜேர்மனியிலுள்ள Ostelsheim என்னும் கிராமத்தில் வாழும் மக்கள், Ryyan Alshebl (29) என்னும் சிரிய அகதியை மேயராகத் தேர்வு செய்துள்ளனர். தெற்கு சிரியாவிலுள்ள Sweida என்னும் இடத்திலிருந்து 2015ஆம் ஆண்டு உயிர் பிழைக்க ஓடிவந்த Ryyan, தற்போது 2.500 பேர் வாழும் கிராமம் ஒன்றின் மேயராகியுள்ளார்.  Baden-Württemberg மாகாணத்தில், மேயர் பதவிக்கு வந்துள்ள சிரியப் … Read more

"நாங்கள் கதறினோம், ஆனால் யாரும் உதவவில்லை” சோகத்தை விவரிக்கும் மெக்சிகோ தீ விபத்தில் தப்பிய அகதிகள்!

 மெக்சிகோவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் பிழைத்த அகதிகள் தீ விபத்தின் போது நடந்த சம்பவத்தை விவரிக்கிறார்கள். மெக்சிகோ தீ விபத்து கடந்த திங்களன்று அமெரிக்கா-மெக்சிகோ எல்லையான சியுடாட் ஜூவாரெஜ் நகரில் உள்ள அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ, அகதிகள் முகாம் முழுவதும் பரவியது. தென் அமெரிக்கா நாடுகளை சேர்ந்தவர்கள் மெக்சிகோ வழியாக சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்கும் போது அவர்களை மெக்சிகோ பாதுகாப்பு படை வீரர்கள் கைது … Read more

வரவிருக்கின்ற தமிழ் புத்தாண்டு! சோபகிருது வருடத்தின் பலன்கள்

தமிழர் வாழ்க்கை முறையில் சித்திரையே புத்தாண்டின் தொடக்கம். தமிழர்களுக்குரிய சிறப்பான பண்டிகைகளில் சித்திரையில் வரும் புத்தாண்டு சிறந்து விளங்குகின்றது. புத்தாண்டு பிறப்பதால் நம் வாழ்வில் மகிழ்ச்சியும் புதுமைகளும் பிறக்க இருக்கின்றது என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும். அந்த வகையில் சில தினங்களில் புதிய வருடம் பிறக்கவிருக்கின்றது. சோபகிருது வருடம் சோப கிருது என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் மங்கலம் என்ற தமிழ் பெயர் உள்ளது. அதனால் இந்தாண்டு மிகப் பெரியளவில் நன்மைகளும், சுப நிகழ்வுகள் நடக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. ஆகையால் … Read more

காதலன், கணவன் இருவருமே வேண்டும்! போலிஸ் நிலையத்தில் அடம்பிடித்த மணப்பெண்

திருமணம் முடிந்த கையோடு காதலனையும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர் நடத்தி வைத்த திருமணம் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தின் சிர்காவ் என்ற கிராமத்தில் வசிக்கும் இளம் பெண் ஒருவர், பக்கத்து கிராமத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இளம் பெண் தனது காதல் விவகாரம் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில், பெற்றோர்கள் அவசர அவசரமாக வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து … Read more

பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களை தடுக்க சிறப்பு படை: பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு

பிரித்தானியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் செய்தவர்களை தண்டிக்க பிரதமர் ரிஷி சுனக் சிறப்பு படை ஒன்றை உருவாக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பாலியல் குற்றங்களுக்கு எதிரான படை பிரித்தானியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் குற்றங்களை உடனடியாக கண்டறிந்து வலுவான தண்டனை வழங்குவதை உறுதி செய்ய புதிய சிறப்பு படை ஒன்றை பிரதமர் ரிஷி சுனக் நேற்று தொடங்கி வைத்தார். இந்த புதிய பணிக்குழுவை அறிவிக்க பிரதமர் ரிஷி சுனக் … Read more

IAS அதிகாரி கேட்ட வரதட்சணை! பல மணப்பெண்கள் திருமணம் வேண்டாம் என்று ஓட்டம்

மணமுடித்தால் ஒரு வைத்திய பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்று பல ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் இருந்த IAS அதிகாரிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. IAS அதிகாரி பேராவூர்யணி அருகில் ஒட்டங்காடு என்ற ஒரு கிராமத்தில் வசிப்பவர் IAS அதிகாரி சிவகுரு பிரபாகரன். இவர் படிப்பு முடிந்த நிலையில் பெற்றோர்கள் திருமணத்திற்காக பல படித்த பெண்களை பார்த்துள்ளனர். இவருக்கு யாரையும் பிடிக்கவில்லை. ஏனென்றால் இவருக்கு தனது மனைவியாக வருபவர் ஒரு வைத்தியராக இருக்க வேண்டும் என்பதே ஆசை … Read more

பிரித்தானியாவில் குத்திக் கொல்லப்பட்ட 18 வயது சிறுவன்: பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிட்ட பொலிஸார்

பிரித்தானியாவின் லீட்ஸில் 18 வயது இளைஞன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில், பொலிஸார் இளைஞனின் பெயரை ஜேமி மீஹ் என்று தெரிவித்துள்ளனர். 18 வயது இளைஞனுக்கு கத்தி குத்து பிரித்தானியாவின் ஆர்ம்லி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் 18 வயது இளைஞர் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவர் கத்தியால் குத்தப்பட்டு பயங்கரமாக தாக்கப்பட்டனர். இதில் 18 வயது இளைஞர் ஜேமி மீஹ் (Jamie Meah) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவர்கள் இருவரும் … Read more