விமான நிறுவன ஊழியரை கொடூரமாக வெட்டிக் கொன்ற காதலி: துண்டு, துண்டாக வீசப்பட்ட உடல்
சென்னை விமான நிறுவன ஊழியர் ஒருவர் தனது காதலியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விமான நிறுவன ஊழியர் கொலை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 29 வயதான ஜெயந்தன் என்ற நபர் சென்னையில் தனது சகோதிரி வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். மேலும் இவர் சென்னை விமான நிலையத்தில் கடந்த 5 வருடங்களாக பணியாற்றி வருவதாக தெரிய வந்துள்ளது. @news18 கடந்த மார்ச் 18ம் திகதி ஜெயந்தன் தனது சகோதரியிடம் ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் ஜெயந்தன் … Read more