பிரித்தானியாவில் 82 வயது மூதாட்டி மரணம்! 14 மற்றும் 15 வயது சிறுவர்கள் கைது

பிரித்தானியாவில் 82 வயது மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தில், முகமூடி அணிந்து வீட்டினுள் நுழைந்த 14, 15 வயது சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 82 வயது மூதாட்டி Suffolkயில் உள்ள தனது வீட்டில் ஜாய் மிடில்டிச் என்ற 82 வயது மூதாட்டி வசித்து வந்தார். ஓய்வூதியத் தொகை மூலம் தன் வாழ்நாளை அவர் கடத்தி வந்தார். இந்த நிலையில், மூதாட்டியின் வீட்டினுள் நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.   சிகிச்சை … Read more

கனடாவில் நதியிலிருந்து மீட்கப்படட 6 சடலங்கள் (உலகச் செய்திகளின் தொகுப்பு)

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் இராணுவ பயிற்சியின் போது 2 இராணுவ பிளக் ஹாக் உலங்கு வானூர்திகள் விபத்தில் சிக்கியுள்ளன. அமெரிக்க – கனடிய எல்லைப் பகுதியில் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கனடாவில் மிகவும் ஆபத்து மிக்க பக்றீரியா வகையொன்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளாகத் தெரிவிக்கப்படுகின்றது. கென்யா – தலைநகர் மேற்கில் பயணிகள் வாகனம் மீது பல்கலைக்கழக வாகனம் ஒன்று மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.   இதுதொடர்பான … Read more

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியபின் மற்றொரு அமைப்பில் இணைந்துள்ள பிரித்தானியா: சில தகவல்கள்…

பிரெக்சிட், அதாவது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியபின், பல்வேறு பிரச்சினைகளை, குறிப்பாக வர்த்தகம் தொடர்பில் பல தடைகளை சந்தித்தது பிரித்தானியா. மீன் பிடித்தல் முதல் வட அயர்லாந்து பிரச்சினைகள் வரை வட அயர்லாந்துக்கும் மாமிசம் முதலான பொருட்கள் அனுப்புவது முதல், பிரான்சுடன் மீன் பிடித்தல் பிரச்சினை வரை பல பிரச்சினைகளை தொடர்ந்து சந்தித்தது பிரித்தானியா. அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால் வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. ஆகவே, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இணையான ஒரு கூட்டாளியை தேடிக்கொண்டே இருந்தது பிரித்தானியா.   புதிய … Read more

ஜேர்மன் விமான நிலையத்தில் கார் பார்க்கிங் செய்யச் சென்ற நபர்: கண்ட திடுக்கிடவைக்கும் காட்சி

ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில், கார் பார்க்கிங் செய்யச் சென்ற ஒருவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடைய வைத்தது. அதிரவைத்த காட்சி ஜேர்மனியிலுள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில், அதிகாலை 3.00 மணியளவில் கார் பார்க்கிங் செய்யச் சென்ற ஒருவர் காலில் ஏதோ இடறியுள்ளது. தன் காலில் பட்ட பொருள் என்னவென்று பார்த்த அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம், அது ஒரு ஆணின் உயிரற்ற உடல். பதற்றத்துடன் அவர் அங்கிருந்து நகர முயல, சற்று தள்ளி, கார் ஒன்றின் … Read more

இந்தூர் கோயில் படிக் கிணறு இடிந்து விழுந்து விபத்து – பலி எண்ணிக்கை 35ஆக உயர்ந்தது

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் படிக்கட்டுக் கிணறு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 35ஆக உயர்ந்துள்ளது. கிணறு இடிந்து விழுந்து பயங்கர விபத்து நேற்று (வியாழக்கிழமை) ராம நவமியை முன்னிட்டு மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பெலாஷ்வர் மகாதேவ் கோயிலில் அதிகமான பக்தர்கள் வழிபாட்டிற்காக ஒன்று கூடினர். அப்போது படிக்கட்டு கிணற்றின் கூரை மேல் நின்றிருந்த பக்தர்களின் கணம் காரணமாக கிணறு சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் பக்தர்கள் கிணற்றில் விழுந்தனர். இது … Read more

அலுவலகத்தில் நாற்காலிக்கு நடந்த சண்டை..துப்பாக்கியால் சுட்ட ஊழியர்

இந்திய மாநிலம் ஹரியானாவில் நாற்காலியை தரமறுத்த ஊழியரை சக ஊழியர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாற்காலி சண்டை ஹரியானா மாநிலம் குருகிராமில் பணியாற்றி வருபவர் அமன். இவரது அலுவலகத்தில் உடன் பணிபுரியும் விஷால் என்பவர் நாற்காலியை தரமறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அலுவலகத்தை விட்டு வெளியேறிய விஷாலை பின்தொடர்ந்த அமன், திடீரென துப்பாக்கியால் அவரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.  Image for representation துப்பாக்கிச்சூட்டிற்கு உள்ளான விஷால் … Read more

புலம்பெயர்வோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவிருக்கும் ஜேர்மனியின் புதிய திட்டம்: சில தகவல்கள்

ஜேர்மன் அரசு, புலம்பெயர்தல் சீரமைப்பு திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து திறன்மிகு பணியாளர்களை வரவேற்பதுடன் நின்றுவிடாமல், அவர்கள் ஜேர்மனிக்கு புலம்பெயர்வதற்கு தடையாக உள்ள விடயங்களை அகற்றவும், ஜேர்மனிக்கு வந்த புலம்பெயர்ந்தோர் எளிதாக ஜேர்மனியுடன் ஒருங்கிணைந்து வாழ்வதற்கு வழிவகை செய்து, அவர்களுக்குக் குடியுரிமை வழங்கவும் அத்திட்டம் வழிவகை செய்யவுள்ளது. பல நல்ல தகவல்கள் ஜேர்மனியின் புதிய புலம்பெயர்தல் திட்டம், ஐரோப்பிய ஒன்றியமல்லாத வெளிநாடுகளிலிருந்தும் பணியாளர்களை வரவேற்க உள்ளது என்பது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாகும். திறன்மிகு பணியாளர்களை வரவேற்பதுடன் … Read more

பிரான்சில் வாழ்பவர்களில் புலம்பெயர்ந்தோர் எவ்வளவு பேர்? பத்து ஆண்டுகளில் முதல் ஆய்வு

 பிரான்சில் வாழ்பவர்களில் பத்தில் ஒருவர் வெளிநாட்டவர் என தேசிய புள்ளியியல் ஏஜன்சி தெரிவித்துள்ளது. பத்து ஆண்டுகளில் முதல் ஆய்வு பிரான்ஸ் தேசிய புள்ளியியல் ஏஜன்சி நேற்று பிரான்சில் வாழ்பவர்களில் புலம்பெயர்ந்தோர் எவ்வளவுபேர் என்பதைக் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் முதன்முறையாக புலம்பெயர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து, இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டு நிலவரப்படி, பிரான்ஸ் மக்கள்தொகையில், பத்தில் ஒருவர், அதாவது. 10.3 சதவிகிதத்தினர், புலம்பெயர்தல் பின்னணிகொண்டவர்கள் ஆவர்.   Immigrants now make … Read more

சீன நிறுவனத்துக்கு இரகசியமாக நிலத்தை சுவிஸ் மேயர்: தானாக வெளிவந்த இரகசியம்

சுவிட்சர்லாந்தின் Sankt Gallen மாகாணத்தில், சீன நிறுவனம் ஒன்றிற்கு 2,000 சதுர மீற்றர் நிலத்தை இரகசியமாக விற்றுவிட்டதாக, Rapperswil பகுதி மேயர் மீது அப்பகுதி அரசியல்வாதிகள் குற்றம்சாட்டியுள்ளார்கள். அவர் 2.4 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளுக்கு அந்த நிலத்தை விற்றதாக கூறப்படுகிறது.  தானாக வெளிவந்த இரகசியம் அந்த சீன நிறுவனம், அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்காக திட்ட அனுமதி கோரியதைத் தொடர்ந்து இந்த விடயம் வெளியே வந்துள்ளது. Social Democratic கட்சி உறுப்பினர்கள், இந்த விடயம் உள்ளூர் அதிகாரிகளின் … Read more

பழங்குடியினருக்கு மறுப்பு! கொந்தளித்த கமல்ஹாசன்

பத்து தல படத்திற்கு சென்ற பழங்குடியினர் திரையரங்கினுள் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். படம் பார்க்க அனுமதி மறுப்பு நேற்று வெளியான சிம்புவின் பத்து தல திரைப்படத்தைக் காண, நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ரோகிணி திரையரங்கத்திற்கு சென்றனர். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் என பலரும் இதற்கு கண்டனங்களை பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து ஊழியர்கள் … Read more