உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள்

பிரித்தானியாவின் கவச-துளையிடும் சேலஞ்சர்-2 டாங்கிகள் உக்ரைனுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனில் சேலஞ்சர்-2 டாங்கிகள் உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இரினா சொலோடர் (Iryna Zolotar), பிரித்தானியாவின் கவச-துளையிடும் சேலஞ்சர்-2 டாங்கிகள் ஏற்கனவே உக்ரைனில் உள்ளன என்று கூறினார். இரினா வேறு எந்த விவரங்களையும் வழங்கவில்லை. இந்த டாங்கிகள் ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் எதிர் தாக்குதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சேலஞ்சர் 2 டாங்கிகள் மெலிவுற்ற யுரேனியம் குண்டுகளை வெடிபொருட்களாக பயன்படுத்துகின்றன. … Read more

அவுஸ்திரேலியாவில் பொழுதுபோக்கிற்காக மெட்டல் டிடெக்டரை பயன்படுத்திய நபருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் பொழுதுபோக்கிற்காக மெட்டல் டிடெக்டரை பயன்படுத்திய நபருக்கு அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய தங்கப் பாறை கிடைத்துள்ளது. மெட்டல் டிடெக்டரிஸ்டுகள் ஒரு மெட்டல் டிடெக்டரிஸ்ட் வேலை என்பது மெட்டல் டிடெக்டரைப் பயன்படுத்தி தரையில் உள்ள மதிப்புமிக்க உலோகப் பொருட்களைக் கண்டறிவதாகும். மெட்டல் டிடெக்டர் என்பது நிலத்தில் புதைந்துள்ள பொருட்களைக் கண்டறியக்கூடிய ஒரு சிறப்பு உபகரணமாகும். புதைக்கப்பட்ட உலோகப் பொருட்களைக் குறிக்க மின்காந்தக் அலைகளை பயன்படுத்துகிறது. மெட்டல் டிடெக்டரிஸ்டுகள் பல்வேறு வகையான நிலங்களை ஆராய்வதால், அவர்களின் வேலையில் சிறந்து … Read more

மரணத்தில் முடிந்த உல்லாசம்… லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல்

லண்டனில் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் மர்ம மரணத்தில், நீண்ட பல ஆண்டுகளுக்கு பின்னர் பிரபல கோடீஸ்வரர் ஒருவரின் மகன் முதல்முறையாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். கட்டிட இடிபாடுகளுக்கிடையில் சடலம் லண்டன் மாணவி, 23 வயதான மார்டின் விக் மாக்னுசென் என்பவரின் சடலம் 2008 மார்ச் மாதம் கண்டெடுக்கப்பட்டது. மேஃபேர் பகுதியில் அமைந்துள்ள Maddox இரவு விடுதியில் தமது நண்பர்களுடன், தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்ததை கொண்டாடி வந்துள்ளார் மாக்னுசென். @mylondon இந்த நிலையில் கிரேட் போர்ட்லேண்ட் தெருவில் அமைந்துள்ள … Read more

வீட்டில் ஹோமம் செய்யலாமா? செய்தால் என்ன நடக்கும் – இரா.விஜயகுமார் நேர்காணல்

வீட்டில் ஹோமம் செய்யலாமா? செய்தால் என்ன நடக்கும் என்று ஆன்மீக பேச்சாளர் இரா.விஜயகுமார் நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், அன்றாட வாழ்விலேயே நாம் நல்ல காரியம் தொடங்குகிறோம். ஒரு வீடு கட்டப்போகிறோம். புதிதாக தொழில் தொடங்குகிறோம் அப்படியென்றால், முதலில் நாம் பண்ணக்கூடிய விஷயம் என்னவென்றால் கணபதி ஹோமம் செய்கிறோம். சமீப காலமாக நிறைய பேர் என்னிடம் கேட்பது என்னவென்றால், இந்த ஹோமங்கள் எதற்காக செய்ய வேண்டும். இதை எதற்காக செய்ய … Read more

பிரித்தானியாவில் 8 திருமணம் செய்த காதல் மன்னன்., இறுதியில் எடுத்த முடிவு!

பிரித்தானியாவின் அதிக முறை திருமணங்கள் செய்த நபர் இறுதியில் விவகாரத்தினால் வெறுப்புற்று பராமரிப்பு இல்லத்தில் சேர்ந்தார். பிரித்தானியாவில் அதிக முறை திருமணமானவர் பிரித்தானியாவைச் சேர்ந்த 75 வயதான ரான் ஷெப்பர்ட் (Ron Sheppard) தனது வாழ்க்கையில் எட்டு முறை திருமணம் செய்து கொண்டவர். பிரித்தானியாவில் அதிக முறை திருமணமானவர் என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் அழைக்கப்படுகிறார். தனியாக இருப்பது பிடிக்கவில்லை என்று கூறி, 2022 வரை தீவிரமாக டேட்டிங் செய்து வந்தார். ஆனால் எட்டு திருமணங்கள் தோல்வியடைந்த நிலையில், … Read more

8 வயது சிறுவனை பௌத்தத்தின் மூன்றாவது உயர்ந்த தலைவராக அறிவித்த தலாய் லாமா! யார் அந்த சிறுவன்?

பௌத்த மதத்தின் மூன்றாவது உயர்ந்த தலைவராக தலாய் லாமாவால் அறிவிக்கப்பட்ட 8 வயது மங்கோலிய சிறுவன் யார் என்பதை இங்கே பார்க்கலாம். 3வது உயர்ந்த தலைவராக  8 வயது சிறுவன் தலாய் லாமாவால் திபெத்திய பௌத்தத்தில் மூன்றாவது மிக உயர்ந்த தரமான 10-வது கல்கா ஜெட்சன் தம்பா ரின்போச்சே (10th Kalka Jetsun Dhampa Rinpoche) என அமெரிக்காவை தளமாகக் கொண்ட மங்கோலிய சிறுவன் பெயரிடப்பட்டான். மார்ச் 8-ஆம் திகதி ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் இந்த விழா … Read more

பால் பாக்கெட் விற்பனை செய்த ரோஹித் சர்மா! வெளியான சுவாரசிய தகவல்கள்

முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராக்யன் ஓஜா(Pragyan Ojha) தனது நண்பர் ரோகித் சர்மா கிரிக்கெட் கிட் வாங்குவதற்காக என்னவெல்லாம் செய்தார் என்ற சுவாரஸ்யமான தகவலை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். ரோகித் சர்மாவுடனான நட்பு இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராக்யன் ஓஜா, ரோகித் சர்மாவுடனான  நட்பை பற்றியும், சிறு வயதில் அவர்களுக்குள் நடந்த சில சுவாரஸ்யமான விடயங்களையும் ஜியோ சினிமாவிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ஓஜா மற்றும் ரோஹித் சர்மா(rohit sharma) இருவரும் 15 வயதுக்குட்பட்ட … Read more

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரவும் உயிர்க்கொல்லிநோய்: அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் எவை தெரியுமா?

காசநோய் என்னும் பயங்கர நோயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மீண்டும் உயரத் துவங்கியுள்ளதாக சுகாதார அலுவலர்கள் எச்சரித்துள்ளார்கள். உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு, 2021ஆம் ஆண்டு இந்த காசநோய் (tuberculosis) காரணமாக 27,300 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2020ஆம் ஆண்டில் 27,000 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது. இங்கு, 2021இல் 300 பேர் கூடுதலாக காசநோய்க்கு பலியாகியுள்ளார்கள் என்பதை விட, கடந்த 20 ஆண்டுகளாக காசநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்த நிலையில், … Read more

தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளர்களை வெறும் கைகளால் காப்பாற்றிய மனிதன்! அசரவைக்கும் வீடியோ

காங்கோவில் தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளர்களை வெறும் கைகளால் காப்பாற்றிய மனிதனை மாவீரனாக கொண்டாடியுள்ளனர். 9 தொழிலாளர்களை உயிருடன் மீட்ட மனிதர் காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஒரு தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததால், அதனுள்ளே பல சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். ஆனால், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதால் மிகப்பெரிய சோகம் தவிர்க்கப்பட்டது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாக ஒரு வீடியோ காட்சியில், மேலே மண்ணும் பாறைகளும் சரிந்துகொண்டிருக்கும் ஒரு தங்கச் சுரங்கத்திற்கு உள்ளே இருந்து பல ஆண்கள் … Read more

எகிப்தில் கண்டறியப்பட்ட 2000 ஆட்டு தலை மம்மிகள்: தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி!

தெற்கு எகிப்தில் உள்ள அபிடோஸில், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் அமெரிக்கத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2000 ஆட்டு தலை மம்மிகளை கண்டுபிடித்துள்ளனர். எகிப்து மம்மிகள் எகிப்த் நாட்டில் இறந்தவர்களை பதப்படுத்தும் முறை இறுதி சடங்கு நிகழ்வின் முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது. இதனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து எகிப்து நாட்டில் பல ஆராய்ச்சியாளர்கள் மனித உடலின் மம்மிகளை கண்டு பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் தெற்கு எகிப்தில் உள்ள … Read more