அதிகரித்துவரும் உலகளாவிய மந்தநிலை அபாயங்கள்: சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் எச்சரிக்கை!

உலகளாவிய மந்தநிலை அபாயங்கள் அதிகரித்து வருவதால் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறார். சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா (Kristalina Georgieva), உலகளாவிய நிதி ஸ்திரத்தன்மைக்கான அபாயங்கள் அதிகரித்துள்ளதாகவும், தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார். 2023 மற்றொரு கடினமான ஆண்டாக இருக்கும், தொற்றுநோயின் எஞ்சிய விளைவுகள், உக்ரைனில் மோதல்கள் மற்றும் பண இறுக்கம் ஆகியவற்றின் விளைவாக உலகளாவிய வளர்ச்சி மூன்று சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்று … Read more

பிரபல நடிகர் புற்றுநோயால் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட் தனது 75வது வயதில் காலமானார். மூத்த நடிகர் மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 500 படங்களில் நடித்தவர் இன்னொசென்ட். கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகராகவும் பணிபுரிந்துள்ளார். தமிழில் லேசா லேசா உட்பட இரண்டு படங்களில் நடித்துள்ளார். மேலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு இன்னொசென்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் இம்மாதம் 3ஆம் திகதி அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை … Read more

பொளந்து கட்டிய தோனி..!முதல் சந்திப்பு குறித்து ரெய்னா பேட்டி: ரசிகர்கள் நெகிழ்ச்சி

தோனியுடனான முதல் சந்திப்பு குறித்து முன்னாள் சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா வெளியிட்டு இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறந்த நண்பர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 ம் ஆண்டு முதல் சேர்ந்து விளையாட தொடங்கிய தோனியும், ரெய்னாவும் பின்னர் வந்த காலங்களில் நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்தனர். இவர்களின் நட்புக்கு உதாரணம் கூற வேண்டும் என்றால், தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அதே நாளில் சுரேஷ் ரெய்னாவும் தனது … Read more

உங்கள் தொலைபேசி உங்கள் உரையாடல்களை ஒட்டுக் கேட்கிறது! அனால், அதை நிறுத்த ஒரு வழி இருக்கிறது

நீங்கள் எதைப்பற்றியாவது பேசிஇருப்பீர்கள், ஆனால் அதுதொடர்பான ஏதாவது விளம்பரங்கள் உங்கள் மொபைலில் பாப்-அப் செய்வதை நீங்கள் எப்போதாவது பார்த்திருகிறீர்களா? ஆம், நீங்கள் தனியாக இல்லை, உங்கள் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் உங்கள் உரையாடல்களைக் கேட்கின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். ஒட்டுக்கேட்கும் மொபைல்போன்கள் இது நம்மில் பலருக்கு நடந்திருக்கும். நீங்கள் எதோ ஒரு பொருளைப் பற்றி உங்கள் நண்பர்களுடன் பேசியிருப்பீர்கள், அன்றைய தினம் அதே பொருட்களுக்கான விளம்பரம் உங்கள் ஸ்மார்ட்போனில் தோன்றும். Getty Images பல ஆண்டுகளாக, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு … Read more

டூத் பிரஷ் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பித்த கைதிகள்! பான் கேக் சாப்பிடும் போது சுற்றிவளைத்த பொலிஸார்

அமெரிக்காவில் டூத் பிரஷ் உதவி கொண்டு சிறையில் இருந்து தப்பித்த இரண்டு கைதிகள், பிரபல ஹோட்டலில் பான் கேக் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது கையும் களவுமாக பொலிஸாரிடம் சிக்கினர். சிறையில் இருந்து தப்பித்த கைதிகள் அமெரிக்காவின் விர்ஜினியா-வில் உள்ள சிறைச்சாலையில், ஜான் கார்ஸா(37) மற்றும் ஆர்லே நீமோ (43) என்ற இரண்டு கைதிகள் பல் துலக்கும் டூத் பிரஷ் மற்றும் மெட்டல் உலோகம் ஒன்றின் உதவியை கொண்டு சிறையின் சுவரை துளையிட்டு தப்பித்துள்ளனர். கடந்த மார்ச் … Read more

தண்ணீருக்குள் இருந்து கொண்டே முதலைக்கு சாண்ட்விச் ஊட்டிய இருவர்! வைரல் வீடியோ

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த இருவர், தண்ணீரில் இருந்து கொண்டே முதலை ஒன்றுக்கு உணவு அளிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆபத்துடன் விளையாடிய இருவர்   முதலை என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது அவற்றின் தாக்குதல் மற்றும் மிகவும் ஆபத்தானவை என்ற உணர்வு மட்டுமே. அப்படி இருக்கையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த இருவர், தண்ணீருக்கு நடுவில் நீந்திக் கொண்டிருக்கும் ஒரு அலிகேட்டருக்கு உணவளித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. View this … Read more

ரஷ்யாவின் அணு ஆயுத பணயக் கைதியாக இந்த நாடு உள்ளது: ஐரோப்பிய நாடு குறித்து உக்ரைன் கருத்து

பெலார்ஸ் நாட்டை அணு ஆயுதப் பணயக் கைதியாக ரஷ்யா வைத்து இருப்பதாக உக்ரைனின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் Oleksiy Danilov கருத்து தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் புதிய திட்டம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் சமீபத்திய அறிவிப்பில், ரஷ்யா தங்களது தந்திரோபாய அணு ஆயுதங்களை பெலாரஸில் நிலைநிறுத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் பெலாரிஸில் அணு ஆயுதங்களுக்கான சேமிப்பு அலகுகளை உருவாக்கும் பணி ஜூலை 1ம் திகதி நிறைவடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். AFP இதற்கிடையில் உக்ரைன் பதற்றம் … Read more

காலிஸ்தான் ஆதரவாளர்களின் எதிர்ப்பு தொடர்பாக கனடா தூதருக்கு சம்மன் அனுப்பிய இந்திய அரசு

கனடாவிலுள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களாக இந்திய தூதரகங்கள் மற்றும் தூதரகங்களுக்கு வெளியே காலிஸ்தான் போராட்டங்கள் தொடர்பாக கனேடிய உயர் ஆணையத்துக்கு இந்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. கனடாவில் உள்ள தூதரக வளாகத்திற்கு வெளியே உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. @ndtv “எங்கள் தூதராக பணியாளர்களின் பாதுகாப்பையும், தூதரக வளாகத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய … Read more

அமெரிக்கா செய்ததைத் தான் ரஷ்யாவும் செய்கிறது! புடின் வெளியிட்ட பரபரப்பான அறிவிப்பு

பெலாரஸில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். பெலாரஸ் நாட்டில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிறுவப்போவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். இந்த நடவடிக்கை அணுஆயுத பரவல் தடை உறுதிமொழிகளை மீறாது என்று அவர் கூறினார். அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலை பயன்படுத்தும் புடின் உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக அமெரிக்கா மற்றும் நேட்டோவுடனான பதட்டங்களை அதிகரிக்க அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலைப் பயன்படுத்துவதற்கான ரஷ்யாவின் சமீபத்திய … Read more

வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த பெண்: கொலைகாரனின் பெயரை விடாமல் கத்திய கிளி! வெளிவந்த உண்மை

கொலை செய்த குற்றவாளியின் பெயரை பாதிக்கப்பட்டவரின் வீட்டில் உள்ள செல்லப் பிராணியான கிளி தொடர்ந்து உச்சரித்ததை தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீலம் சர்மா கொலை 2014ம் ஆண்டு பிப்ரவரி 20 திகதி பத்திரிகையாளரும் ஆசிரியருமான விஜய் சர்மாவின் மனைவி நீலம் சர்மா அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மகன் ராஜேஷ் மற்றும் மகள் நிவேதிதாவுடன் கணவர் விஜய் சென்ற பிறகு, மனைவி … Read more