ஜேர்மனியில் நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்: இந்த மாதத்தில் பதிவான 2வது துப்பாக்கி சூடு

ஜேர்மனியின் ஹாம்பர்க்கில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனியில் துப்பாக்கிச்சூடு ஜேர்மனியின் ஹாம்பர்க்கில்(Hamburg)  நள்ளிரவுக்கு சற்றுமுன் துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஹாம்பர்க்கில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்து இருப்பதாக ஜேர்மனியின் பில்ட் செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது Reuters இதற்கிடையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நள்ளிரவுக்கு சற்று முன்பு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க பட்டதாகவும், அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு … Read more

இந்த மொடல் கார்கள் திருடப்படலாம்: பட்டியலிட்டு எச்சரித்த லண்டன் பொலிசார்

சந்தையில் தற்போது விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள திருட்டுக்கு பயன்படும் புதிய கருவியால், குறிப்பிட்ட சில மொடல் கார்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சாரதிகள் அவதானம் திருடர்களால் தொடர்ந்து குறிவைக்கப்படும் ஆறு கார் மொடல்கள் தொடர்பில் பெருநகர காவல்துறை பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பில் சாரதிகள் அவதானமாக இருக்குமாறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் முதல் 10 வாரங்களில் மட்டும், குறிப்பிட்ட 6 மொடல்களில் சுமார் 70 கார்கள் … Read more

இந்திய பத்திரிக்கையாளரை தூதரகத்திற்கு வெளியே வைத்து தாக்கிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

அமெரிக்காவை சேர்ந்த இந்திய பத்திரிக்கையாளர் லலித் ஜாவை( Lalit Jha) இந்திய தூதரகத்திற்கு வெளியே வைத்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் முன்பு கடந்த மார்ச் 18ஆம் திகதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் வாஷிங்டனை சேர்ந்த இந்திய பத்திரிக்கையாளரை மோசமான வார்த்தைகளால் திட்டியும், உடல் ரீதியாக தாக்கியும் இருக்கிறார்கள். @ani இந்த சம்பவத்திற்கு எதிராக இந்திய தூதரகம் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 19ஆம் திகதி இந்திய பத்திரிக்கையாளர் லலித் … Read more

லண்டன் பேருந்தில் 4 இளம் பெண்களின் அட்டகாசம்: மது போத்தலால் பயணியை பதம்பார்த்த கொடூரம்

தென் லண்டன் பேருந்து ஒன்றில் நள்ளிரவில் நான்கு பெண்கள் பயணிகள் இருவரை மது போத்தலால் சரமாரியாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் உதவி குறித்த நான்கு இளம்பெண்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பொலிசார், தற்போது பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். கொடூர தாக்குதலுக்கு இலக்கான ஆண் மற்றும் பெண் பயணிகள் இருவரும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. Image: Metropolitan Police தற்போது, மார்ச் 25ம் திகதி அந்த நான்கு இளம்பெண்களின் புகைப்படங்களை … Read more

ஹரியைப் போல் எழுதப்படும் இளவரசர் ஆண்ட்ரூவின் சுயசரிதை புத்தகம்? வெளியான தகவல்

பிரித்தானிய இளவரசர் ஹரியின் ஸ்பேர் புத்தகத்தைப் போலவே, இளவரசர் ஆண்ட்ரூ தனது சுயசரிதையை எழுத அமெரிக்க எழுத்தாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இளவரசர் ஆண்ட்ரூ மகாராணி இறந்தபோது அவரிடமிருந்து எந்த வித பரம்பரை சொத்தையும் தாம் பெறவில்லை என்று இளவரசர் ஆண்ட்ரு தனது நண்பர்களிடம் கூறியதாக தெரிய வந்தது. மேலும், அரச நிதியைக் குறைக்கும் பொருட்டு, சார்லஸ் மன்னரின் திட்டங்களால் அவர் மீதான நிதி அழுத்தங்கள் அதிகரிக்கப்படலாம். இதன்மூலம் அவர் விலையுயர்ந்த பராமரிப்பு செலவுகளை … Read more

எங்கள் துணிச்சலான வீரர்களை களத்தில் முன்நிறுத்த இவை வேண்டும்: உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி

அதிக ஆயுதங்கள் இல்லாமல் உக்ரைன் எதிர் தாக்குதலை நடத்த முடியாது என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஆயுதங்கள் தேவை ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட மேலும் ஆயுதங்கள் தேவை என கூறியுள்ள ஜெலென்ஸ்கி, நாட்டின் கிழக்குப் பகுதியில் நிலைமை நன்றாக இல்லை என்றும் கூறியுள்ளார். ஜப்பானிய செய்தித்தாளிடம் அவர் கூறுகையில், ‘அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வெடிமருந்து விநியோகத்தை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. எங்கள் நண்பர்களிடம் இருந்து வெடிமருந்துகள் வரும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். ஜேர்மனி மற்றும் … Read more

மிசிசிப்பியில் இருந்து வரும் புகைப்படங்கள் இதயத்தை நொறுக்கின்றன! அன்பானவர்களை இழந்தவர்களுக்காக..ஜோ பைடன் உருக்கம்

அமெரிக்காவின் மிசிசிப்பியில் சூறாவளியின் கோர தாண்டவத்தால் 24 பேர் பலியானது குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மோசமான சூறாவளி மிசிசிப்பியில் இருந்து அலபாமா வரை 170 மைல் வேகத்தில் சூறாவளி தாக்கியது. இதில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆளுநர் ரீவ்ஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரகால நிலையை பிறப்பித்துள்ளார். @The City of Louisiana/AFP ஜோ பைடன் அறிக்கை இந்த நிலையில் … Read more

மின்னல் வேகத்தில் கோல்கள் அடித்த எம்பாப்பே! பிரான்ஸ் மிரட்டல் வெற்றி

யூரோ தகுதிச்சுற்று போட்டியில் பிரான்ஸ் 4-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது. யூரோ கால்பந்து ஜேர்மனியில் அடுத்த ஆண்டு ஐரோப்பிய கால்பந்து தொடரான யூரோ கோப்பை நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. பிரான்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொண்டது. Stade de France மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், பிரான்ஸ் வீரர் கிரீஸ்மன் 2வது நிமிடத்திலேயே கோல் அடித்து மிரட்டினார். அதனைத் தொடர்ந்து மற்றொரு பிரான்ஸ் வீரர் … Read more

சட்டவிரோதமாக தங்கம் எடுப்பதை எதிர்த்து போராடிய பிரெஞ்சு தலைமை மார்ஷல் சுட்டுக்கொலை! மேக்ரான் வெளியிட்ட பதிவு

தென் அமெரிக்காவில் சட்டவிரோத தங்கச் சுரங்க நடவடிக்கையின்போது பிரெஞ்சு காவலர் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரெஞ்சு கயானா பிரெஞ்சு கயானா என்பது பிரான்சின் ஒரு பகுதியாகும். இங்கு 2022ஆம் ஆண்டில், பிரெஞ்சு அதிகாரிகள் கயானா காட்டில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்திற்கு எதிராக 1,000க்கும் மேற்பட்ட ரோந்துகளை மேற்கொண்டனர். அப்போது 59 கிலோகிராம் (130 பவுண்டுகள்) பாதரசம் மற்றும் ஐந்து கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது என உள்ளூர் அதிகாரிகளின் அறிக்கை கூறியது. @Jody Amiet, AFP தலைமை … Read more

11 ஓவரில் 132 ஓட்டங்கள் இலக்கு! சிக்ஸர் மழை பொழிந்த கேப்டன்..த்ரில் வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியை 3 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது. முதல் டி20 செஞ்சுரியனில் தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி நடந்தது. மழை காரணமாக போட்டி தொடங்க தாமதமானதால், இன்னிங்சிற்கு 11 ஓவர்கள் என்று குறைக்கப்பட்டது. அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் குவித்தது. டேவிட் மில்லர் மிரட்டல் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 22 … Read more