உக்ரைன் போரில் இணையும் 4 லட்சம் ரஷ்ய வீரர்கள்!

உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரில் மேலும் 4,00,000 ரஷ்ய வீரர்கள் விரைவில் சேரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 4 லட்சம் ஒப்பந்த வீரர்கள் ஒரு நீண்ட சண்டையாக தொடர்ந்துவரும் உக்ரைனிய போரில், ரஷ்யா இந்த ஆண்டு புதிதாக 4,00,000 ஒப்பந்தப் படைவீரர்களை நிரப்பிக்கொள்ள முயன்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா இந்த வசந்த காலத்தில் உக்ரைனில் மேலும் தாக்குதலுக்கான திட்டங்களைத் திரும்பப் பெற்றுள்ளது. மேலும் அதிக இடத்தைப் பெறத் தவறிய நிலையில், விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் உக்ரேனிய … Read more

198 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி : இலங்கைக்கு பாரிய தோல்வி

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 198 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது. இதன்மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற ஆட்டக்கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. படவிளக்கம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி ஒக்லண்டில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து … Read more

பற்களை சரிசெய்வதற்காக உக்ரைனுக்கு பறந்த பிரித்தானியர்: வெளியான உண்மை காரணம்

பற்களை சரி செய்வதற்காக பிரித்தானியர் ஒருவர் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு பயணம் செய்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தீராத பல் வலியால் அவதி ரிச்சர்ட் ஹோவ்(58) என்ற பிரித்தானியர் ஒருவர் கடுமையான பல் வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில்,  கேம்பிரிட்ஜ்ஷையரில்(Cambridgeshire) உள்ள Ely-யில் மருத்துவ சந்திப்பு ஒன்றை பதிவு செய்ய முயன்றுள்ளார். சம்பந்தப்பட்ட மருத்துவமனை புதிய NHS நோயாளிகளை எடுப்பது இல்லை என்று தெரிவித்துள்ளது. அத்துடன் தனிப்பட்ட சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்றால் கிட்டத்தட்ட £ 1,000 … Read more

இங்கிலாந்து அணி வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடிய மகிழ்ந்த பிரிட்டன் பிரதமர்- வைரலாகும் வீடியோ!

இங்கிலாந்து அணி வீரர்களுடன் பிரிட்டன் பிரதமர் கிரிக்கெட் விளையாடிய மகிழ்ந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரித்தானியப் பிரதமராக முதல்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றார். கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் பிரதமர் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் கோப்பையுடன் பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். அதில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் டி20 உலக சாம்பியன்களான இங்கிலாந்து அணி வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். ஜோடர்ன், சாம் … Read more

அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் மழை – பிரான்சில் அரசாங்கத்துக்கெதிராக போராட்டம் (உலக செய்திகள் ஓர் தொகுப்பு)

ஆஸ்திரேலியாவில் இருந்து அருகிலுள்ள தீவு நாடான பப்புவா நியூ கினி-க்கு ரேடாரில் சிக்காத வண்ணம், விமானத்தை தாழ்வாக இயக்கி மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருளை கடத்த முயன்ற கும்பலை ஒன்றை பொலிசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். அதிகரபூர்வமற்ற எல்லைகள் ஊடாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை நிராகரிப்பதற்கான இணக்கப்பாடு ஒன்று அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளிடையே ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக, பிரான்ஸ் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களின் போது 80 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கலிபோர்னியா … Read more

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் நேரலையில் செய்த ஒரு செயல்: எழுந்துள்ள கடும் விமர்சனம்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின்போது, நேரலையில் செய்த ஒரு செயல் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. அப்படி என்ன செய்தார் மேக்ரான்? பிரான்சில் ஓய்வு பெறும் வயதை 62இலிருந்து 64ஆக உயர்த்தும் மேக்ரானின் திட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் என மக்கள் சாலைகளில் குவிய, சில இடங்களில் வன்முறை வெடிக்க, பிரித்தானிய மன்னரின் அரசு முறைப்பயணமே ரத்தாகும் நிலை உருவாகியுள்ளது. Credit: Getty இப்படிப்பட்ட ஒரு சூழலில், … Read more

படகு கவிழ்ந்து விபத்து… கொத்தாக புலம்பெயர் மக்கள் மாயம்

துனிசியாவில் புலம்பெயர் மக்கள் பயணித்த படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 34 ஆப்பிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களில் ஐந்தாவது படகு கடந்த இரண்டு நாட்களில் மூழ்கும் ஐந்தாவது படகு இதுவாகும், இதில் ஏழு பேர் மரணமடைந்துள்ள நிலையில் மொத்தம் 67 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. @reuters துனிசியாவில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி நிலையில் இருந்து தப்பவே ஆப்பிரிக்க மக்கள் இத்தாலி நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பல … Read more

அமெரிக்க- கனடா எல்லை விதிகள் அதிரடி மாற்றம்: உடனடி அமுல்

மூன்றாவது பாதுகாப்பான நாடு ஒப்பந்தத்தை அமெரிக்காவும் கனடாவும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள நிலையில், இது புலம்பெயர் மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் என்றே கூறப்படுகிறது. நள்ளிரவு முதல் அமுல் புதிய ஒப்பந்தத்தின் வழியாக, ரோக்ஸ்ஹாம் சாலை போன்ற அதிகாரப்பூர்வமற்ற பாதையூடாக கடக்கும் புலம்பெயர் மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தப்படும் என்றே நம்பப்படுகிறது. @AP இந்த மாறுதல்கள் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு கொண்டுவரப்படுகிறது. வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இணைந்து வெளியிட்ட … Read more

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை

கிழக்கு லண்டனில் இல்ஃபோர்ட் பகுதியில் காப்பகம் ஒன்றில் இருந்து பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர் ஒருவர் திடீரென்று தப்பிய நிலையில், பொதுமக்களுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆபத்தானவர், நெருங்க வேண்டாம் கிழக்கு லண்டனில் காப்பகம் ஒன்றில் இருந்து பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் 35 வயதான பாலசங்கர் நாராயணன் தப்பியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். Image: Humberside Police மேலும், அவர் தப்பிக்கும் போது நீல நிற டிராக்சூட்டில் இருந்தார் எனவும், ஆபத்தானவர் எனவும் எவரும் அவர் அருகாமையில் … Read more

இது ரகசியமாக இருக்கட்டும்… லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி

லண்டனில் ப்ரெண்ட் பகுதியை சேர்ந்த தமிழர் ஒருவர் சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கி, குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில், அவருக்கான தண்டனை எதிர்வரும் ஜூன் மாதம் அறிவிக்கப்பட உள்ளது. குடும்பத்தார் நம்பிக்கையை பெற்ற பிறகு ப்ரெண்ட் பகுதியில் குடியிருக்கும் 61 வயது சுப்ரமணியம் சதானந்தன் என்பவரே சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கி தண்டனையை எதிர்கொள்கிறார். இரு சிறார்களிடம், அவர்களின் குடும்பத்தார் நம்பிக்கையை பெற்ற பின்னர், அவர்களின் குடியிருப்புகளில் வைத்தே சதானந்தன் அத்துமீறியதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. Image: Metropolitan Police … Read more