நடிகர் அஜித்தின் தந்தை மறைவிற்கு விஜய் நேரில் அஞ்சலி!

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவிற்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். நடிகர் அஜித்தின் தந்தை மரணம் தமிழ்த் திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘AK’ என்று அழைக்கப்படும் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் இன்று அதிகாலை 3.15 மணியளவில் காலமானார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார். அஜித்குமார் தந்தையின் மரணத்திற்கு பல்வேறு திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். நடிகர் விஜய் நேரில் அஞ்சலி … Read more

ஜேர்மனி மீது தாக்குதல் நடத்துவோம்: ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை…

ஜேர்மனி மீது தாக்குதல் நடத்துவோம் என ரஷ்யாவின் மூத்த பாதுகாப்புத்துறை அலுவலர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதனால் இந்த எச்சரிக்கை? சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புடினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது நினைவிருக்கலாம். அதாவது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கென தனியாக பொலிசார் கிடையாது. ஆகவே, புடின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒப்பந்தத்தின் கீழிருக்கும் ஏதாவது ஒரு நாட்டில் கால் வைத்தால், அவரை அந்த நாடு கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கவேண்டும். ஜேர்மன் அமைச்சர் தெரிவித்த கருத்து … Read more

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம்: மக்களவை செயலகம் அறிவிப்பு

 இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிறகு அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. சிறைத் தண்டனை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கடந்த 2019 மக்களை தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. @twitter ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை … Read more

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த பிரெஞ்சு மேயருக்கு நேர்ந்த கதி…

பிரெஞ்சு நகரம் ஒன்றில், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த மேயர் ஒருவரின் வீட்டுக்கு தீவைக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன பிரச்சினை? பிரான்சில், Nantes நகருக்கு மேற்கே அமைந்துள்ள Saint-Brevin-Les-Pins என்ற பகுதியில், புகலிடக்கோரிக்கையாளர் வரவேற்பு மையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்துக்கு அப்பகுதி மேயரான Yannick Morez உட்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பும் காணப்படுகிறது. சமீபத்தில், அந்த மையத்தை ஆதரிப்போரும் எதிர்ப்பவர்களும் கைகலப்பில் ஈடுபட்ட ஒரு சம்பவமும் நடைபெற்றது.  Pic: Screenshot … Read more

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு!

சுவிட்சர்லாந்தின் Credit Suisse மற்றும் UBS வங்கிகள் இணைவதாக இந்தியாவில் 14,000 வேலைகளை பாதிக்கும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. Credit Suisse மற்றும் UBS வங்கிகள் இணைப்பு உலகெங்கிலும் உள்ள வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள குழப்பம் சந்தை எழுச்சி மற்றும் பெரும் நிதி இழப்புக்கு வழிவகுத்தது. அமெரிக்க வங்கிகள் உட்பட பல நிதி நிறுவனங்கள் மிகப்பாரிய இழப்பை சந்தித்த நிலையில், அந்த வரிசையில் சமீபத்தில் பேரிழப்பை சந்தித்த வங்கி தான் சுவிட்சர்லாந்தின் கிரெடிட் சூயிஸ் வங்கி. அதன் பங்கு … Read more

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக கனடா கையெழுத்திட உள்ள ஒரு ஒப்பந்தம்

அதிகாரப்பூர்வமில்லாத எல்லை கடக்கும் பகுதிகள் வழியாக தத்தம் நாடுகளுக்குள் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்களை நிராகரிப்பது தொடர்பில் கனடாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய இருக்கின்றன. அது என்ன ஒப்பந்தம்? இரண்டு குழந்தைகள் உட்பட, இந்தியக் குடும்பம் ஒன்று கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நடந்தே நுழையும் முயற்சியில் எல்லைப்பகுதியில் உயிரிழந்துகிடந்த சம்பவம் நினைவிருக்கலாம். அதாவது, கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதியில், அதிகாரப்பூர்வமற்ற எல்லை கடக்கும் பகுதி வழியாக, பலர் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள்ளும், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள்ளும் நுழைந்துவருகின்றனர். தற்போது, இப்படி எல்லை … Read more

பிரான்ஸில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தெருவில் இறங்கி போராட்டம்: வெடித்த வன்முறை!

 கடந்த வியாழன் அன்று பிரான்ஸ் முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தெருக்களில் இறங்கி போராடியதால் வன்முறை அதிகரித்துள்ளது. ஓய்வூதியத்திற்கு சட்டத்திற்கு எதிர்ப்பு பிரான்ஸ் நாட்டில் ஓய்வூதிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக கடந்த 10 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. @reuters இப்போராட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சாலையில் இறங்கி போராடியுள்ளனர். ஓய்வூதியத்திற்கு எதிராக குரல் எழுப்பிய மக்கள் சாலைகளில் பதாகைகளோடு கூச்சலிட்டுக் கொண்டு சென்றுள்ளனர். … Read more

கூகுளின் தலைமை நிறுவனத்தில் தொடரும் பணி நீக்கம்: சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதிய 1400 ஊழியர்கள்

முன்னணி டெக் நிறுவனமான கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் (Alphabet) சமீபத்தில் தனது 12,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்தற்கு எதிராக 1400 ஊழியர்கள் சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதியுள்ளனர். தொடரும் பணி நீக்கம் உலகின் பல முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்களும் தொடர்ந்து பணி நீக்கம் செய்யும் செயலை செய்து வருகின்றன. ட்விட்டர் நிறுவனம் கூட பல ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது. இந்த நிலையில் உலகின் முன்னணி தொழில் நுட்ப நிறுவனமான கூகுள் தனது தாய் … Read more

நடிகை யாஷிகாவை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா ஆனந்தை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரை உலகின் இளம் நடிகைகளில் ஒருவரான யாஷிகா ஆனந்த் கடந்த 2021 ஆம் ஆண்டு, தன்னுடைய ஆண் நண்பர்கள் இருவர் மற்றும் பெண் தோழி ஒருவருடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு திரும்பி, சென்னை வந்துக்கொண்டிருந்த போது, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த, சூளேரிக்காடு என்கிற பகுதியில் கார் அதிவேகமாக வந்த நிலையில் … Read more

தாயை கொத்திய நாகப்பாம்பு! சற்றும் யோசிக்காமல் மகள் செய்த செயல்- குவியும் பாராட்டுகள்

தென்னிந்திய திரைப்படங்களில் வரும் காட்சியை போன்று கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது தாயை பாம்பு கடியிலிருந்து மீட்டுள்ளார். பாம்பு கடிக்கு உள்ளானவர்கள் பாம்பின் விஷத்தன்மை விஷம் ஏறிய அளவு ஆகிய காரணிகளின் அடிப்படையில் அவர்களுக்கான நோய் குறிகளும் மாறுபடுகின்றது. வலி, வீக்கம், செந்நிறமாகுதல், அரித்தல், தலைவலி, வாந்தி, வயிற்றோட்டம், தலைசுற்றல், மயக்கம், மூச்சு எடுப்பதில் சிரமம் போன்ற பல்வேறு அறிகுறிகளும் தென்படலாம். Pexels பாம்பு கடி கவனிக்கப்படாவிட்டால் உயிர் ஆபத்து ஏற்படக்கூடிய பாதிப்புகளை உருவாக்கி … Read more