உங்களுக்கு பொடுகுத் தொல்லையா? : இதோ ஒரு எளிய தீர்வு

ஆண்கள் பெண்கள் என இன பாகுபாடின்றி பொடுகு அனைவருக்கும் ஏற்படுகின்றது. பொடுகு வந்தால் தலையில் அரிப்பு அதிகரிக்கும். இதற்கு பல ஷாம்பு மற்றும் பல எண்ணெய் வகைகளை பயன்படுத்துகின்றீர்கள். ஆனால் அதை இயற்கையான முறையில் வீட்டில் இருந்தாவாரே எவ்வாறு தீர்க்கலாம் என்று பார்க்கலாம். முதலில் பொடுகு வருவதற்கான மூல காரணங்களை தெரிந்துக்கொள்வோம். அதிக அளவிலான சக்கரை சேர்த்த உணவை உற்கொள்வதாலும் பொடுகு ஏற்படுகின்றது. தலையில் பூஞ்சை தொற்று வந்தாலும் பொடுகு வர வாய்ப்பு உள்ளது. தலையில் அழுக்கு … Read more

ஐபிஎல் போட்டியில் ஜானி பேரிஸ்டோ விளையாட அனுமதி மறுப்பு: கவலையில் பஞ்சாப் அணி

2023 ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேரிஸ்டோவுக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி மறுத்துள்ளது. காயத்தில் இருந்து மீண்ட பேரிஸ்டோ இங்கிலாந்தின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஜானி பேரிஸ்டோ சமீபத்தில் காயம் காரணமாக பெரிதும் அவதிப்பட்டு வந்தார். ஆனால் ஓய்வுக்கு பிறகு ஜானி பேரிஸ்டோ காயத்தில் இருந்து மீண்டாலும் எதிர் வரும் முக்கிய தொடர்களில் பங்கேற்க வேண்டும் என்பதால், ஐபிஎல் தொடரில் ஜானி பேரிஸ்டோ விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் … Read more

ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனுக்கு ஏற்பட்ட இழப்பு எத்தனை பில்லியன் தெரியுமா? வெளியான கணக்கு

ரஷ்ய படையெடுப்பினால் மொத்தமாக சேதமடைந்துள்ள உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்ப 335 பில்லியன் பவுண்டுகள் தேவைப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 10,000 அப்பாவி மக்கள் மட்டுமின்றி, ரஷ்யா வெளியேறிய பின்னர், ஒரு பத்தாண்டு காலம் அதற்கென தனியாக ஒதுக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். மேலும், 10,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2 மில்லியன் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. @AP அத்துடன், கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்த மட்டும் 4 பில்லியன் பவுண்டுகள் தேவைப்படும் எனவும் … Read more

ஐபிஎல் 2023 போட்டி – தொடக்க விழாவில் பிரபல நடிகைகளின் நடனம்- யார்ன்னு தெரியுமா?

வரும் 31-ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் 2023 போட்டியின் தொடக்க விழாவில் பிரபல நடிகைகள் கவர்ச்சி நடனம் ஆட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2023 போட்டி – 10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் வரும் 31-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை நடக்க உள்ளது. ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி மார்ச் … Read more

கனடாவின் மக்கள் தொகை அதிகரிப்பில் வரலாறு காணாத புதிய சாதனை!

கனடா நாட்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை அதிகரித்த முதல் ஆண்டு 2022 என கனேடிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிகரித்த மக்கள் தொகை கனடா நாட்டின் கடந்த 2022 ஜனவரி முதல் 2023 ஜனவரி எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் முன்பு இருந்ததை விட மக்கள் தொகை அதிகரித்திருப்பதாக கனடா அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. @cbc கடந்த ஆண்டில் மட்டும் 1,050,110 மக்கள் கனடாவில் அதிகரித்திருப்பதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இது கனடாவின் ஆண்டுக்கான … Read more

நாளொன்றிற்கு 1.58 யூரோக்கள் மட்டுமே… ஜேர்மனி அறிமுகம் செய்யும் பயணச்சீட்டு

ஜேர்மனி, நாளொன்றிற்கு வெறும் 1.58 யூரோக்கள் மட்டுமே செலவாகும் வகையில் பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்கிறது. D-Ticket கடந்த ஆண்டு, 9 யூரோக்கள் விலையுடைய பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது ஜேர்மனி. அது நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த ஆண்டும் அந்த பயணச்சீட்டு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே காணப்பட்டது. ஆனால், இம்முறை மாதம் ஒன்றிற்கு 49 யூரோக்கள் விலையுடைய பயணச்சீட்டு அறிமுகம் செய்யப்படுகிறது. அதாவது, நாளொன்றிற்கு ஒருவருக்கு பயணம் செய்வதற்கு வெறும் 1.58 யூரோக்கள் … Read more

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டு நகைகளை திருடிய பணிப்பெண்: 95 லட்சத்தில் இடம் வாங்கி, வீடு கட்டியது அம்பலம்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் நகையை திருடிய பணிப்பெண் வீடு வாங்கி வாடகைக்கும் விட்டிருப்பது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காணாமல் போன நகைகள் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகளை காணவில்லை என ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் வீட்டில் வேலை செய்த பெண்ணின் மீது சந்தேகமிருப்பதாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். @instagram இந்த நிலையில் ஈஸ்வரி என்ற பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் … Read more

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதால் ராகுல் காந்தி மேல் வழக்குபதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் ராகுல் காந்தி மீது குற்றம் உறுதி செய்யப்பட்டமையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து மேலதிக தகவல்களுக்கு இந்த காணொளியை பார்வையிடவும்.      Source link

அழகிய நாய்க்குட்டியை சிறைப்பிடித்த குரங்கு: சமீபத்திய சம்பவங்களால் அச்சமடையும் மக்கள்

இந்தியாவின் ஜெய்ப்பூரில் பிரேசன் குரங்கு, நாய் குட்டி ஒன்றை பிடித்து கூரைக்கு மேல் இழுத்து சென்று சிறைப்பிடித்து கொண்ட காட்சிகள் சமூக ஊடகத்தில் வேகமாக பரவி வருகிறது. நாயை சிறைப்பிடித்த குரங்கு இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரில் இந்து கோவில் ஒன்று குரங்கு கோவில் என்று அழைக்கப்படுகிறது, குரங்குகளை பார்க்க விரும்புவோருக்கு இந்த நகரம் மிகப்பெரிய சுற்றுலா மையமாக நிச்சயம் திகழும். ஜெய்ப்பூர் நகரில் குரங்குகளின் பெரிய காலனி படைகளையே பார்க்க முடிகின்ற நிலையில், அவைகளின் அட்டகாசம் தொடர்பான … Read more

நாகரீகத்தின் உச்சியிலிருக்கும் சுவிஸ் நகரம் ஒன்றில் பரவும் மோசமான நோய்

நாகரீகத்தின் உச்சியிலிருக்கும் சுவிஸ் நகரமான ஜெனீவாவில், அதிக ஜனத்தொகையும், வறுமையும் இணைந்து காணப்படும் நாடுகளில் பரவும் நோய் என அறியப்படும் நோய் ஒன்று அதிகரித்துவருகிறது. அது என்ன நோய்? சொறி சிரங்கு எனப்படும் scabies எனப்படும் நோய்தான் ஜெனீவாவில் தற்போது அதிகரித்துவருகிறது. வெப்பமான, அதிக ஜனத்தொகையும், வறுமையும் இணைந்து காணப்படும் நாடுகளில் பொதுவாக அதிக அளவில் காணப்படும் நோய் என, இந்த scabiesஐ உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது. ஜெனீவாவில் அதிகரிப்பு ஆனால், செல்வந்தர்கள் அதிகம் வாழும் … Read more