உக்ரைனில் 14 வயது சிறுமி கர்ப்பம்! 5 ரஷ்ய வீரர்களை அம்பலப்படுத்திய பெண் எம்.பி

உக்ரைனில் 5 ரஷ்ய வீரர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 14 வயது சிறுமி தற்போது கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் லிசியா வசிலெங்கோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள தகவலில் புச்சாவில் 14 வயது சிறுமி 5 ரஷ்ய வீரர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கர்ப்பமாக உள்ளார். இர்பின் நகரில் 20 வயதான இளம்பெண் மூன்று ரஷ்ய வீரர்களால் சீரழிக்கப்பட்டுள்ளார். இதே போன்ற ஒரு கொடூரம் 11 வயது சிறுவனுக்கு … Read more

ரஷ்ய கிராமங்களில் இருந்து உக்ரைனுக்குள் வரும் “walking dead” படை: அதிர்ச்சியூட்டும் வீடியோ!

உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா அதன் கிராமங்களில் இருந்து “walking dead” எனப்படும் புதிய தன்னார்வ படைகளை அனுப்பிவைத்துள்ளது. உக்ரைன் மீதான போரில் எப்படியாவது வெற்றிபெற்றாக வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு மாற்றங்களை ரஷ்யா அடுத்தடுத்து தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில், தற்போது சிரிய போரில் தலைமை தாங்கிய அனுபவம் உள்ள தளபதியான ஜெனரல் அலெக்சாண்டர் டிவோர்னிகோவ்-வை ரஷ்ய ஜனாதிபதி புடின் சிறப்பு ராணுவ தாக்குதலுக்கு படை தளபதியாக நியமித்தார். A new unit of “walking dead” … Read more

பிரித்தானியாவில் அதிகரிக்கும் வாழ்வின செலவுகள்… இது இன்னும் மோசமடையும்: போரிஸ் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் வாழ்வதற்கான செலவினங்கள் அதிகரித்து இருப்பதாகவும், இது இன்னும் மோசமடைய வாய்ப்பு இருப்பதாகவும் அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் கரோனா பாதிப்புக்கு பிறகு உயர்ந்துள்ள வரிகளாலும், ஏற்பட்டுள்ள பணவீக்கத்தாலும் பொதுமக்கள் வாழ்வதற்கான வாழ்வின செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், பிரித்தானியாவின் செய்தி நிறுவனத்திடம் பேசிய நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரித்தானியாவில் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் எனவும், வருங்காலங்களில் அது இன்னும் மோசமடையும் என ஒத்துக்கொண்டுள்ளார். இந்த … Read more

உக்ரைனை அழிக்க புதிய தளபதி நியமனம்: மே 9ம் திகதிக்குள் வெற்றி: புடின் அதிரடி!

உக்ரைனில் ரஷ்யா முன்னெடுத்து வரும் சிறப்பு ராணுவ தாக்குதலின் வெற்றியை துரிதப்படுத்தும் முயற்சியில் அதற்கான புதிய தளபதியை ரஷ்ய ஜனாதிபதி புடின் நியமித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா 45வது நாளாக தாக்குதலை நடத்திவரும் நிலையில், ரஷ்யா ஆயிரக்கணக்கான ரஷ்ய ராணுவ வீரர்களை இழந்ததுடன், இதுவரை எந்தவொரு குறிப்பிடத்தக்க வெற்றியையும் ரஷ்யா பெறவில்லை. மேலும் உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் துறைமுக நகரம் மரியுபோல் ஆகிய நகரங்களில் இருந்து படைகளை பின்னகர்த்தி தற்போது உக்ரைனின் கிழக்கு எல்லைப் பகுதிகளில் கவனம் … Read more

கண்களுக்கு கீழ் கருவளையத்தை போக்கும் உளுந்து பேக்! இப்படி பயன்படுத்தினாலே போதும் ?

பொதுவாக பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனைதான் கருவளையம். இந்த பிரச்சனை பலவகையான காரணங்களினால் ஏற்படுகிறது. குறிப்பாக அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. அதிலும் கருவளையம் வந்துவிட்டால் முக அழகே பொலிவிழந்து காணப்படும். வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இதனை எளியமுறையில் கூட போக்கலாம். தற்போது அவை என்ன என்பதை இங்கே பார்ப்போம்.      தேவையானவை புதிய தக்காளி – 1 எலுமிச்சை சாறு- அரை டீஸ்பூன் … Read more

"மிரட்டி கையெழுத்து வாங்கியது" மும்பை இந்தியன்ஸ் அணி: அஸ்வினிடம் CSK வீரர் அதிர்ச்சி பேட்டி!

மும்பை இந்தியன்ஸ் அணி என்னை மிரட்டி கையெழுத்து வாங்கி வெளியேற்றியது என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ராபின் உத்தப்பா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாண்டு வரும் ராபின் உத்தப்பா, இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நடத்திவரும் யூடியூப் சேனலுக்கான நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு, தனது ஐபிஎல்-லில் அனுபவங்களை குறித்து பேட்டியளித்துள்ளார். இதில் அவர் மும்பை அணியை குறித்து தெரிவித்துள்ள கருத்து ஐபிஎல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ளது. … Read more

கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள்…ரசிகர்களுக்கு இதய வலியை ஏற்படுத்தி குஜராத் அணி திரில் வெற்றி!

ஐபிஎல்-லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி ஓவரில் நம்பமுடியாத திரில் வெற்றி பெற்றுள்ளது. மும்பையின் பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஐபிஎல்-லின் 16வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தனர். இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் வழக்கம் போலவே பந்துவீச்சை தேர்வு செய்தது. What a player he is RAHUL TEWATIA just nailed it🔥🔥🔥🔥👑👑 pic.twitter.com/WzjKM6K4BC — Shubh … Read more

கையில் சிவப்பு ரோஜா…பையில் அணுஆயுதம்: அதிகரிக்கும் புடினின் உயிர் பயம்!

ரஷ்யாவின் தீவிர தேசியவாதியான விளாடிமிர் ஷிரினோவ்ஸ்கி-யின் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி புடின் பங்கேற்ற நிலையில், தன்னுடைய பாதுகாப்பிற்காக நீண்டதூரத்திற்கு தாக்கக்கூடிய சிறியரக அணுஆயுதத்தை தூக்கிக்கொண்டு வந்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா 45வது நாளாக தாக்குதலை நடத்தி வருவதற்கு மத்தியில், இந்த போர் தாக்குதலை அறிவித்த ரஷ்யாவின் முக்கிய அரசியல்வாதியான விளாடிமிர் ஷிரினோவ்ஸ்கி கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது இறுதிச்சடங்கில் மரியாதையை செலுத்துவதற்காக பங்கேற்ற ரஷ்யா ஜனாதிபதி புடின், தன்னுடைய பாதுகாப்பிற்காக நீண்டதூரத்திற்கு தாக்கக்கூடிய சிறியரக அணுஆயுதத்தை தூக்கிக்கொண்டு … Read more

‘ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தி’யா…! அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என தெரிவித்தார். அமித்ஷாவின் கருத்துக்கு கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டங்களைத் தெரிவித்து … Read more

அத்துமீறிய ரஷ்ய போர்விமானங்கள்…தொடங்கியது பின்லாந்து மீதான தாக்குதல்: அதிகரிக்கும் பதற்றம்!

நேட்டோவில் இணைவது தொடர்பான நடவடிக்கைளை பின்லாந்து முன்னெடுத்து வரும் நிலையில், அந்த நாட்டின் அரசு இணையதளங்கள் முடக்கப்பட்டதோடு இல்லாமல் பின்லாந்தின் எல்லைக்குள் ரஷ்ய போர் விமானங்கள் பறந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், பாதுகாப்பு காரணங்களுக்காக பின்லாந்து மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கு ரஷ்யா கடுமையான கண்டனத்தை தெரிவித்ததுடன் மட்டுமில்லாமல் பயங்கரமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தும் இருந்தது. … Read more