ஜெலன்ஸ்கியை கொல்லும் திட்டம் இல்லை: டிமிட்ரி பெஸ்கோவ் அறிவிப்பு!

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை ரஷ்ய அதிகாரிகள் கொல்ல நினைப்பதாக வெளியான அறிக்கைகளுக்கு ரஷ்ய ஜனாதிபதியின் பத்திரிகை செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மறுப்பு தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போரானது மாதக்கணக்கில் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்யா உலக நாடுகள் மத்தியில் பல்வேறு பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு வருகிறது, மேலும் இந்த பொருளாதாரத்தடைகளால் ரஷ்ய மக்களும் பெருமளவு சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்தநிலையில், ரஷ்யாவின் இந்த நெருக்கடிக்கு நேரடி காரணமான உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை ரஷ்ய சிறப்பு படைகள் கொலை … Read more

புடினின் குழந்தைகள் மீது பொருளாதார தடை! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

ரஷ்ய அதிபர் புடினின் குழந்தைகள் மீது அமெரிக்க பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யாவால் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர் குற்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புடினின் இரண்டு மகள்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது, மேலும் ரஷ்ய வங்கிகள் மீதான தடைகளை கடுமையாக்கியுள்ளது. புடின்-அவரது முன்னாள் மனைவி Lyudmila Putina ஜோடிக்கு Mariya Putina, Yekaterina Putina என இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய அதிபரின் பல சொத்துக்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலம் … Read more

குறிவைக்கப்படும் புடின் மகள்கள்! கசிந்த முக்கிய தகவல்

ரஷ்ய அதிபர் புடினின் மகள்களை குறிவைத்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் புதிய பொருளாதார தடைகள்  இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைனின் புச்சா நகரில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு சாலைகளில் வீசப்பட்டு கிடந்த காணொளிகள் இணையத்தில் வெளியாகி சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரஷ்யா மீது கடுமையான புதிய பொருளாதார தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் தாயராகியுள்ளன. இந்நிலையில், மேற்கத்திய நாடுகளின் கடுமையான புதிய தடைகள் ரஷ்ய அதிபர் புடினின் மகள்களை குறிவைத்து விதிக்கப்படும் … Read more

உடனே வெளியேறுங்கள்..! உக்ரேனியர்களுக்கு துணை பிரதமர் எச்சரிக்கை

 உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடனே வெளியேறுமாறு உக்ரேனிய துணைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது 42வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, உக்ரேனிய எரிபொருள் கிடங்குகளை ஏவுகணைகளால் தாக்கி அழித்துள்ளன. இந்நிலையில், உக்ரைனின் துணை பிரதமர் Iryna Vereshchuk, வெளியேற வாய்ப்புகள் இருக்கும் போதே நாட்டின் கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு அழைப்பு விடுத்துள்ளார். 2022 ஐபிஎல் போட்டியிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்! ராஜஸ்தான் அணிக்கு பேரிழப்பு  குறிப்பாக கார்கிவ், டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளில் … Read more

“எங்கள் வீட்டு இளவரசி” செல்ல மகளை ஹெலிகொப்டரில் அழைத்து வந்த தந்தை

பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் விதமாக, மகாராஷ்டிராவில் ஒரு தம்பதியர் தங்களது குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் ஷெல்காவோன் (Shelgaon) பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் விஷால் ஜரேகரின் மனைவிக்கு கடந்த ஜனவரி 22-ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு விஷால் ஜரேகரின் மனைவி, Bhosari பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், தங்களது குடும்பத்தில் பல தலைமுறைகளாகப் பெண் குழந்தையே … Read more

ரஷ்ய பேரரசு… போர்த்துகல் வரையில் ஆட்சி: விளாடிமிர் புடினின் கனவுத் திட்டம்

ரஷ்யா முதல் போர்த்துகல் வரையான ஒரு பேரரசை நிறுவவே விளாடிமிர் புடின் திட்டமிட்டு வருவதாக ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி Dmitry Medvedev எச்சரித்துள்ளார். தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனில் பாரிய இராணுவத் தாக்குதலை ரஷ்யா திட்டமிடுகிறது என்ற மேற்கத்திய நாடுகளின் அச்சங்களுக்கு மத்தியில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புடினின் ஆதரவாளரும் பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான Dmitry Medvedev மேலும் குறிப்பிடுகையில், உக்ரைனில் அமைதியை நிலைநாட்டவே ரஷ்யா முயன்று வருவதாகவும், சிறப்பு இராணுவ நடவடிக்கையை மக்கள் … Read more

உக்ரைனுக்குள் புகுந்து ரஷ்யா போர் செய்யும் திகதியை கடந்த ஆண்டே சரியாக கணித்த நபர் மரணம்!

உக்ரைனுக்குள் ரஷ்ய படையினர் நுழைந்து போர் தாக்குதல் நடத்த தொடங்கிய நாளை முன்னரே சரியாக கணித்த ரஷ்ய அரசியல்வாதி விளாடிமிர் ஜிரிநோவஸ்கி உயிரிழந்துள்ளார். அதன்படி ரஷ்யன் லிபரல் டெமாகிரடிக் கட்சி தலைவர் விளாடிமிர் ஜிரிநோவஸ்கி மாஸ்கோ மருத்துவமனையில் உயிரிழந்தார் என ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபையின் சபாநாயகர் வயசெஸ்லவ் வலோடின் கூறியுள்ளார். 75 வயதான ஜிரிநோவஸ்கி உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா – உக்ரைன் … Read more

திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஏர் பிரான்ஸ் விமானம்: திகிலை ஏற்படுத்திய ஒரு சம்பவம்

பிரான்ஸ் நோக்கி வந்த ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று பாரீஸ் விமான நிலையத்தில் தரையிறக்க முற்படும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை நியூயார்க்கிலிருந்து பிரான்ஸ்நோக்கி வந்துகொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று பாரீஸ் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது, திடீரென விமானம் விமானிகளின் கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட மறுத்துள்ளது. தரைக்கட்டுப்பாட்டு அறையிலிருந்த அலுவலர்கள், அந்த விமானம் இடது புறமாக விலகிச் செல்வதைக் கவனிக்க, 1,200 அடிக்கு இறங்கிய விமானத்தை மீண்டும் எழுப்பி, … Read more

உக்ரைனுக்கு ஆதரவாக முதன் முறையாக களமிறங்கும் நேட்டோ உறுப்பு நாடு

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் கோரிக்கையை ஏற்று, முதன் முறையாக நேட்டோ உறுப்பு நாடு ஒன்று போருக்கான தளவாடங்களை உக்ரைனுக்கு அனுப்பி உதவ முன்வந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி 42 நாட்களை கடந்துள்ள நிலையில், முதன் முறையாக நேட்டோ உறுப்பு நாடான செக் குடியரசு போர் தளவாடங்கள் தொடர்பில் பகிரங்கமாக உக்ரைனுக்கு உதவியுள்ளது. உக்ரைன் ஜனாதிபதி ஜெ;லென்ஸ்கி முன்வைத்துள்ள கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, T-72 ரக இராணுவ டாங்கிகள் மற்றும் பீரங்கிகளை செக் குடியரசு அனுப்பி வைத்துள்ளது. … Read more