இலங்கையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா; மகிந்த ராஜபக்ச பிரதமராக நீடிப்பு

இலங்கையில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக அனைத்து அமைச்சர்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த கூட்டத்தில் தங்கள் பதவிகளை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ததாக கல்வி அமைச்சர் கூறினார். இதனிடையே, அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது. நிலையில், அது பெய்யான தகவல் என்றும், தற்போது அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், அவர் தொடர்ந்தும் பிரதமராக … Read more

பிரபல நாட்டின் ஜனாதிபதியை கொல்ல சதித்திட்டம்! உளவாளி கைது

கஜகஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டு உளவாளி ஒருவரை கைது செய்துள்ளதாக கஜகஸ்தானின் பாதுகாப்பு சேவைகள் தெரிவித்துள்ளன. கஜகஸ்தானின் தேசிய பாதுகாப்புக் குழு வெளியிட்ட ஒரு அறிக்கையில் “ஒரு வெளிநாட்டு உளவாளி, கஜகஸ்தான் குடிமகன், மார்ச் 25 அன்று நூர்-சுல்தானில் உள்நாட்டு உளவு சேவைகளால் கைது செய்யப்பட்டார்” என்று தெரிவித்துள்ளது. சந்தேக நபர் “கஜகஸ்தானின் ஜனாதிபதி மற்றும் பல உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராகவும், சிறப்பு சேவைகள் மற்றும் … Read more

சிஎஸ்கே டாப் ஆர்டரை சிதறடித்த பஞ்சாப்! சென்னை படுதோல்வி.. ரசிகர்கள் ஏமாற்றம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் வரிசையாக வெளியேற்றி பஞ்சாபி அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் மார்ச் 26-ஆம் திகதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 11-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் கேப்டன் … Read more

லிவிங்ஸ்டன் அதிரடி! சென்னை அணிக்கு 181 ஓட்டங்கள் இலக்கு..

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின், துவக்க வீராக களமிறங்கிய கேப்டன் மயங்க் அகர்வால் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் இணைந்த பனுகா ராஜபக்ச 9 ஓட்டங்களில் வெளியேறினார். இதையடுத்து ஷிகர் … Read more

ஐபிஎல் போட்டியில் அதிரடி காட்டியதால்…ஓய்வு முடிவை திரும்ப பெற்ற இலங்கை வீரர்!

ஐபிஎல்-லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி அசத்திவரும் இலங்கை வீரர் பனுகா ராஜபக்சா தனது ஓய்வு அறிவிப்பை திரும்பப்பெற்றுள்ளர். இந்த ஆண்டு நடைபெற்ற வீரர்களுக்கான ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக அடிப்படை விலையான 50 லட்சத்திற்கு இலங்கை வீரர் பனுகா ராஜபக்சா ஒப்பந்தம் ஆகி இருந்தார். பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் 22 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 43 ஓட்டங்கள் எடுத்து அணியை 19 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைய … Read more

இவர்களெல்லாம் உடனே பதவி விலக வேண்டும்! மஹிலா ஜெயவர்தனே காட்டம்

 இலங்கையில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் குறிப்பிட்ட நபர்கள் பதவி விலக வேண்டும் என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹிலா ஜெயவர்தனே தெரிவித்துள்ளார். இலங்கை நெருக்கடி குறித்து ஜெயவர்தனே வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் ஊரடங்கு மற்றும் அவசர சட்டத்தை பார்ப்பதற்கு நான் வருத்தப்படுகிறேன். போராட்டம் செய்ய அனைத்து உரிமைகளும் இருக்கும் மக்களின் தேவைகளை அரசாங்கம் புறக்கணிக்கக் கூடாது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை கைது செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது, அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த இலங்கை வழங்கறிஞர்களின் துணிச்சல் குறித்து … Read more

துரோகிகளை அடையாளப்படுத்துங்கள்… பொதுமக்களுக்கு தொலைபேசி இலக்கத்தை அறிவித்த புடின்

உக்ரைன் படையெடுப்புக்கு எதிராக விமர்சனம் மேற்கொள்ளும் நண்பர்கள், உறவினர்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். தொடர்புடைய விவகாரத்தில் சிறப்பு தொலைபேசி இலக்கத்தை வெளியிட்டுள்ள ரஷ்ய நிர்வாகம், உண்மையான ரஷ்ய குடிமக்கள் இணைய பக்கம் ஊடாகவும் துரோகிகளை அடையாளப்படுத்த கோரியுள்ளார். இந்த முடிவு, ரஷ்யாவை 1937 காலகட்டத்திற்கு இட்டுச்சென்றதாக விளாடிமிர் புடின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. சோவியத் கால சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் தங்களது கட்சி … Read more

கோட்டாபய அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த இலங்கை முன்னாள் கேப்டன்! வீடியோ ஆதாரம்

 இலங்கையில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஈடுபட்டுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதை அடுத்து, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதையடுத்து, நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த ஆரம்பித்த மக்கள், கடந்த 31ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர். இதனிடையே, ஏப்ரல் 2 மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை ஏப்ரல் 4 அதிகாலை 6 மணி வரை நாடு … Read more

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியும், அன்பும்…! சீமான்

 தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வேல கேட் பகுதியில் பாலம் அமைப்பதற்காக குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகிறது.  இதை கண்டித்து, மக்களுக்கு உடனடியாக வீடுகளுடன் கூடிய மாற்று வசிப்பிடங்கள் வழங்க விலியுறுத்தியும் நாம் தமிழக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அப்பகுதிக்கு நேற்று நேரில் சென்றார்.  அப்போது, செய்தியாளர்களை சந்தித்த பின், அப்பகுதி மக்களுடன் பேசிக் கொண்டிருந்த சீமான், சில நொடிகளில் மயங்கி விழுந்தார். … Read more

எண்ணெய் நிலையங்களை ஏவுகணையால் தாக்கிய ரஷ்யா: புகையால் சூழப்பட்ட கருங்கடல் நகரம்!

உக்ரைனின் ஒடெசா பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு கிடங்குகள் மீது ரஷ்ய ராணுவம் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக அப்பகுதியில் உள்ள உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனின் மீது ரஷ்யா போர் தாக்குதலை தொடங்கிய ஆரம்பத்தில் இருந்தே முக்கிய கருங்கடல் துறைமுக நகரான ஒடெசா பகுதியில் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், உக்ரைனின் ஒடெசா பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் இக்கட்டான உள்கட்டமைப்புகள் மீது ஞாயிற்றுக்கிழமையான இன்று ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் … Read more