இலங்கையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா; மகிந்த ராஜபக்ச பிரதமராக நீடிப்பு
இலங்கையில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக அனைத்து அமைச்சர்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த கூட்டத்தில் தங்கள் பதவிகளை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ததாக கல்வி அமைச்சர் கூறினார். இதனிடையே, அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானது. நிலையில், அது பெய்யான தகவல் என்றும், தற்போது அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், அவர் தொடர்ந்தும் பிரதமராக … Read more