உக்ரைன் தலைநகர் பாதுகாப்பாக இல்லை: ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளிப்படை

உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து பின்வாங்கிய ரஷ்ய துருப்புகள் கண்ணிவெடிகளை புதைத்துவிட்டு கொடுமைகளை செய்து சென்றுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதனால், கீவ் நகரம் பாதுகாப்பற்றதாக, பொதுமக்களுக்கு வாழ்க்கை நாளும் துயரமாக அமையவிருக்கிறது என்றார் அவர். மட்டுமின்றி, கைவிடப்பட்ட ஆயுதங்கள், கொன்று தள்ளிய அப்பாவி மக்களின் சடலங்கள் என கீவ் நகரம் சுடுகாடு போன்று காட்சியளிப்பதாகவும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். உக்ரைனும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் ரஷ்யா தனது படைகளை கீவ்வில் இருந்து விலக்கிக் … Read more

ஒரு மாதப் போரில் உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எத்தனை பில்லியன்? வெளியான தகவல்

ஒரு மாதப் பேரில் உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை அந்நாட்டு அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. உக்ரைன் மீது 38வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறி வருவதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா படைகள், குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பட்லர் சதம்.. மும்பையை ஊதி தள்ளி 2வது வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான்!  ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் மரியுபோல் … Read more

நியூசிலாந்து பிரதமரின் அந்த ஒற்றை புகைப்படம்: கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்

நியூசிலாந்து பிரதமரின் புகைப்படம் ஒன்று ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு, சமூக ஊடக பக்கத்தில் பதிவேற்றியுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தை சேர்ந்த Calendar Girls என்ற நிறுவனம் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் புகைப்படம் ஒன்றை ஆபசமாக சித்தரித்து வெளியிட்டிருந்தது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அந்த புகைப்படம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சனிக்கிழமை அந்த நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதமரை ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டதாக கூறி பொலிசார் வழக்கு பதிவு … Read more

உக்ரைனில் கொள்ளையடித்த பொருட்களை பிரபல ஐரோப்பிய நாட்டில் விற்கும் ரஷ்யா!

உக்ரைனில் கொள்ளையடித்த பொருட்களை அண்டை நாடான பெலாரஸில் ரஷ்ய ராணுவம் விற்பதாக உக்ரேனிய உளவுத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது 38வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறியதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், ரஷ்யா படைகள் உக்ரைனில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக உக்ரேனிய அதிகாரிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், உக்ரைனில் கொள்ளையடித்த பொருட்களை பெலாரஸில் சந்தை அமைத்து ரஷ்ய ராணுவம் விற்பனை செய்து வருவதாக உக்ரேனிய உளவுத்துறை … Read more

பிரான்ஸ் விசா பெறுவது தொடர்பான பயனுள்ள ஒரு செய்தி

பிரான்ஸ் நாடு விசா வழங்குவதில் ஒப்பீட்டளவில் தாராளமான ஒரு நாடுதான். ஆனாலும், பிரான்ஸ் நாட்டு விசா பெறுவது எளிதான ஒரு விடயமல்ல. பிரான்சில் எத்தனை வகை விசாக்கள் உள்ளன? அவற்றைப் பெறுவது எப்படி என்பது குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.   யாருக்கு விசா தேவை? நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத ஒருவராக இருந்தால், 90 நாட்கள் விதி என்ற விதி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.  பிரித்தானியா, அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா முதலான நாடுகள் இந்த விதியால் … Read more

ஆயுதங்கள் பற்றாக்குறை… உக்ரைன் முடிவால் ரஷ்ய இராணுவத்தில் நெருக்கடி

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தற்போது உக்ரைன் காரணமாகவே திணறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் இராணுவ தளவாடங்களுக்கு உதிரி பாகங்களில் பெரும்பாலானவை உக்ரைனிலே தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது போரை முன்னெடுத்து செல்ல போதுமான ஆயுதங்களை குவிக்க, ரஷ்யாவால் முடியாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது. உக்ரைன் துருப்புகள் துணிச்சலாக போரிட்டு, ரஷ்ய துருப்புகளை தலைநகர் கீவ்வுக்கு வெளியே துரத்தியுள்ள நிலையிலேயே ரஷ்யாவின் இந்த சிக்கல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுவரை, ரஷ்ய இராணுவத்திற்கு தேவையான க்ரூயிஸ் ஏவுகணைகள், … Read more

ரஷ்ய விமானத்தை சிறைபிடித்து பிரித்தானியா அதிரடி!

ரஷ்யாவுடன் தொடர்புடைய ஜெட் விமானத்தை பறக்க விடாமல் பிரித்தானியா அதிகாரிகள் தடுத்து சிறை பிடித்துள்ளதாக நாட்டின் போக்குவரத்துறை செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார். லண்டன் Luton விமான நிலையத்திலிருந்த குறித்த ஜெட் விமானத்தை, அங்கிருந்து புறப்பட விடாமல் பிரித்தானியா போக்குவரத்து அதிகாரிகள் தடுத்துள்ளனர். மேலும், ரஷ்யாவுடன் தொடர்புடைய விமானங்களுக்கு பிரித்தானியா விதித்துள்ள தடையை குறித்த ஜெட் மீறியதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குறித்த விமானம் ரஷ்ய தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. … Read more

சீமானுக்கு மயக்கம் ஏற்பட காரணம் என்ன? நாம் தமிழர் கட்சி முக்கிய தகவல்

தொடர் அலைச்சல் காரணமாகவே சீமானுக்கு மயக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு ஆதரவாக சம்பவ இடத்திற்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார். அதன்பின்னர் செய்தியாளர் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு சீமான் அனுப்பி வைக்கப்பட்டார். தலைமை … Read more

உக்ரைன் துணை பிரதமரின் கணவர் படுகொலை!

 ரஷ்ய நடத்திய தாக்குதலில் உக்ரைன் துணை பிரதமரின் கணவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் துணை பிரதமர் Olga Stefanyshyna-ன் கணவர் Bogdan கொல்லப்பட்டதை எம்.பி. Lesia Vasylenko உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து Lesia Vasylenko ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், இந்த 36 நாட்கள் போரில் எப்போதும் இல்லாத அளவிற்கு நேற்று கூடுதலாக அழுதேன். எனது சக எம்.பி. Olga Stefanyshyna-ன் கணவர் கொல்லப்பட்டார். Chernihiv நகரலிருந்து மக்களை வெளியேற்ற முயன்ற போது, அவர் ஹீரோவாக இறந்தார். … Read more

ஆழம் தெரியாமல் காலை விட்டு ஆயுதங்கள் இல்லாமல் திணறும் ரஷ்யா… வெளியாகியுள்ள முக்கியத்துவம் வாய்ந்த தகவல்

திமிராக உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்யா, உக்ரைனிடம் இதுவரை 142 விமானங்கள், 131 ஹெலிகொப்டர்கள் மற்றும் 625 tankகளை இழந்துள்ளது.  இப்போது ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள அடுத்த பிரச்சினை என்னவென்றால், அதனிடம் ஆயுதங்கள் காலியாகிவருகின்றனவாம்.  அத்துடன், ரஷ்யாவின் சில ஹெலிகொப்டர்கள், ஜெட் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைனால் தயாரிக்கப்பட்டவை அல்லது உக்ரைனில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களால் உருவாக்கப்பட்டவை.  இந்த தகவலை பிரித்தானிய பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ஒருவர் நேற்றிரவு வெளியிட்டுள்ளார். ரஷ்யா பயன்படுத்தும் ஆயுதங்களின் பெருமளவிலான பாகங்கள் உக்ரைனால் தயாரிக்கப்பட்டவை என்று … Read more