பிரித்தானிய இளவரசருக்கு பெருந்தொகை லஞ்சமாக அளித்த துருக்கி கோடீஸ்வரர்: வெளிவரும் பின்னணி

துருக்கி பெண் கோடீஸ்வரர் ஒருவர் அளித்த 750,000 பவுண்டுகள் லஞ்சத்தொகை காரணமாக சட்டச் சிக்கலுக்கு இலக்காகியுள்ளார் பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ. துருக்கியரான பெண் கோடீஸ்வரர் 77 வயதான Nebahat Isbilen எனபவருக்கு கடவுச்சீட்டு பெற உதவுவதற்காக 750,000 பவுண்டுகள் ஆண்ட்ருவுக்கு சன்மானமாக அளிக்கப்பட்டுள்ளது. குறித்த தொகையானது துருக்கியை சேர்ந்த இன்னொரு கொடீஸ்வரரால் கைப்பற்றப்பட்டு, அவர் மூலமாகவே இளவரசர் ஆண்ட்ரூ பெற்றுக்கொண்டுள்ளார். ஆனால், இந்த விவகாரம் ஒரு முறைகேடு என்பதை உணர்ந்த Nebahat Isbilen, இளவரசர் ஆண்ட்ரூவை தொடர்புகொள்ள, அவர் … Read more

உக்ரைன் போர்: மீண்டும் தாக்குதல் நடத்துவதற்காக படை திரட்டும் ரஷ்யா… நேட்டோ அமைப்பு பரபரப்பு தகவல்

உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா மீண்டும் படை திரட்டி வருவதாக நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தாக்குதலை இரட்டிப்பாக்குவதற்காக, ரஷ்யா மீண்டும் படைகளை ஒன்றுதிரட்டி வருவதாக நேட்டோ அமைப்பின் secretary general தெரிவித்துள்ளார். ரஷ்யா மீண்டும் படைகளை ஒன்றுதிரட்டவும், பொருட்களையும் படைவீரர்களையும் அதிகரிக்கவும் முயன்று வருகிறது என்று கூறியுள்ளார் நேட்டோ அமைப்பின் secretary generalஆன Jens Stoltenberg.   அத்துடன், ரஷ்யா 1,200 முதல் 2,000 படை வீரர்களை ஜார்ஜியா (Georgia) … Read more

இன்று முதல்… கனடாவுக்கு வரும் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி

இன்று முதல் கனடாவுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படவேண்டிய அவசியம் இல்லை என்று கனடா அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கனடாவுக்கு வருவதற்காக முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. இன்று முதல், அதாவது, ஏப்ரல் 1 முதல், கனடாவுக்கு வரும் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என அறிவிக்கப்பட்டாலும், கனடாவுக்கு வெளியிலிருந்து வரும் யாரானாலும், அவர்கள் இரண்டு வாரங்களுக்கு, பொது இடங்களில் மாஸ்க் அணிந்துகொள்ளவேண்டியது … Read more

மோசமான தலைமையை புறக்கணிப்போம்! இலங்கை மக்களுக்கு ஹசரங்க அழைப்பு

 இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்க, இலங்கை மக்களுக்கு தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், ஜனாதிபதி இல்லம் மற்றும் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்க இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு காலத்தில் சிறந்த தேசமாக திகழந்த நாம் எப்படி வீழ்ந்தோம். கட்சி அரசியல் நாட்டின் ஒருமைப்பாட்டை மற்றும் ஒற்றுமையை நாசமாக்கியுள்ளது. இலங்கை மக்களின் … Read more

2023இல் பெரும்போராக வெடிக்க இருக்கும் உக்ரைன் போர்? வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

பிரான்சில் பிறந்தவரான ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் எழுதிய புத்தகம் ‘Les Propheties’. 1555ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த புத்தகத்தில், எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என 942 விடயங்கள் குறித்து எழுதி வைத்திருக்கிறார் நாஸ்ட்ரடாமஸ். நாஸ்ட்ரடாமஸின் புத்தகம் வெளியாகி 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இன்னமும் அவர் அடுத்த ஆண்டைக் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என எதிர்பார்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவ்வகையில், அவர் இந்த உக்ரைன் ரஷ்யப் போர் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என அறிய மக்கள் ஆர்வம் … Read more

ரஷ்ய படைகள் வெளியேறுகின்றன! உக்ரைன் முக்கிய தகவல்

\ ரஷ்ய படைகள் வெளியேறி வருவதாக உக்ரைன் ராணுவ ஜெனரல் தகவல் தெரிவித்துள்ளார். சமீபத்தில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உக்ரைன்-ரஷ்யா பிரதிநிதிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பிறகு, உக்ரைனின் கீவ் மற்றும் Chernihiv நகரங்களில் தாக்குதலை நிறுத்துவோம் என ரஷ்ய தரப்பில் அறிவிக்கப்பட்டது. ரஷ்ய எண்ணெய் கிடங்கை தாக்கி அழித்த உக்ரைன் ஹெலிகாப்டர்கள்! வெளியான வீடியோ ஆதாரம்  ரஷ்யாவின் அறிவிப்பு குறித்து அவநம்பிக்கையை வெளிப்படுத்திய உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள், களத்தில் தாக்குதல்கள் குறைந்ததை கண்டால் மட்டுமே … Read more

ரஷ்ய எண்ணெய் கிடங்கை தாக்கி அழித்த உக்ரைன் ஹெலிகாப்டர்கள்! வெளியான வீடியோ ஆதாரம்

 உக்ரைன் ராணுவ ஹெலிகாப்டர்கள் ரஷ்ய எண்ணெய் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியதாக பிராந்திய கவர்னர் குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்யாவின் Belgorod நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு உக்ரேனிய ராணுவ ஹெலிகாப்டர்கள், ராக்கெட்டுகளை ஏவி எண்ணெய் கிடங்கை தாக்கியதாக Belgorod பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 2 பேர் காயமடைந்ததாகவும், எனினும் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை. துரோகிகள்… தண்டனை உறுதி: உக்ரைன் அதிகாரிகள் மீது கொந்தளித்த ஜெலென்ஸ்கி  தாக்குதலால் எண்ணெய் கிடங்கில் … Read more

இன்னும் சில வாரங்களில் பிரித்தானியாவில் முக்கிய உணவுப்பொருள் ஒன்றிற்குத் தட்டுப்பாடு: விவசாயிகள் எச்சரிக்கை

அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளை ஈடு செய்யும் அளவில் வர்த்தகர்கள் விலையை உயர்த்தாத பட்சத்தில், பிரித்தானியாவில் இன்னும் சில வாரங்களில் முட்டைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படலாம் என விவசாயிகள் எச்சரித்துள்ளார்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாலன்றி, முட்டை தட்டுப்பாட்டைத் தவிர்க்கமுடியாது என பிரித்தானிய முட்டை உற்பத்தியாளர் கவுன்சில் தெரிவித்துள்ளது. உற்பத்திச் செலவு எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, தொழில் திவாலாகும் நிலைக்கு ஆளாகியுள்ளதால், சுமார் 10 முதல் 15 சதவிகித விவசாயிகள் முட்டை உற்பத்தித்தொழிலையே விட்டுவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. … Read more

உக்ரைனை எச்சரிக்கும் பிரித்தானியா… உக்ரைன் விவகாரத்தில் நேட்டோ நாடுகளுக்குள் மாறுபட்ட கருத்து

உக்ரைன் விவகாரத்தில் நேட்டோ நாடுகளுக்குள்ளேயே மாறுபட்ட கருத்து உருவாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், ஜேர்மன் சேன்ஸலர் Olaf Scholz ஆகியோர், எப்படியாவது ஒரு அமைதி ஒப்பந்தம் உருவாகிவிடவேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். அவர்கள் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை பல விடயங்களை விட்டுக்கொடுத்தாவது சீக்கிரத்தில் ஒரு அமைதி ஒப்பந்தத்தை எட்ட நிர்ப்பந்திக்கலாம். அதனால், இவ்வளவு அராஜகமாக உக்ரைனுக்குள் ஊடுருவி, குழந்தைகள், பெண்கள் என்று கூட பார்க்காமல் பொதுமக்களைக் கொன்று … Read more

துரோகிகள்… தண்டனை உறுதி: உக்ரைன் அதிகாரிகள் மீது கொந்தளித்த ஜெலென்ஸ்கி

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் முதன்முறையாக முக்கிய அதிகாரிகள் இருவரின் பதவிகளை பறித்துள்ளார் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று மூத்த அதிகாரிகள் இருவரை துரோகிகள் என்று குற்றம் சாட்டி பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார். மட்டுமின்றி, சுய ஆதாயத்திற்காக நாட்டை விட்டுக்கொடுக்கும் எவரும் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார். ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர், உக்ரேனிய அதிகாரிகளிடையே நாடு தொடர்பில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது அரிய விடயமாக பார்க்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு சேவையில் பணியாற்றி … Read more