இலங்கை வீரர் சாதனையை முறியடித்த சென்னை வீரர்: குவியும் பாராட்டுக்கள்!

சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவின் சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ வீழ்த்தியுள்ளார். 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-லின் 15 சீசன் டி-20 போட்டிகள் கடந்த சனிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் … Read more

மொத்தமாக ஸ்தம்பித்த லண்டன்… ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு

பிரித்தானிய தலைநகர் லண்டனில் திடீரென்று ஏற்பட்ட மின் தடை காரணமாக மொத்த நகரமும் ஸ்தம்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் சுமார் 37 அஞ்சல்குறியீடு பகுதிகளில் உள்ள 5,000 குடியிருப்புகள் இதனால் பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி 12.30 மணியளவில் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும், உயர் மின்னழுத்த நிலத்தடி மின்சார கேபிள் பழுதடைந்ததாலையே இவ்வாறு மின் தடை ஏற்பட்டதாகவும் தொடர்புடைய நிறுவனத்தின் இணைய பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், Vauxhall, Bermondsey, மற்றும் Westminster ஆகிய பகுதிகளில் பெருமளவு … Read more

பிரித்தானியாவில் கத்தியால் குத்தப்பட்ட கேரள மாணவி: இந்தியர் கைது!

பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்த இந்தியாவை சேர்ந்த இளம்பெண் சோனா பிஜு(Sona Biju) அந்த நாட்டை சேர்ந்த இளைஞர் ஸ்ரீராம் அம்பர்லா(Sriram Ambarla) என்பவரால் கத்தியால் குத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கிழக்கு லண்டன் பல்கலைக்கழத்தில் கல்வி பயின்று வந்த இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் சோனா பிஜு(Sona Biju) அங்குள்ள  இந்திய உணவகம்(Hyderabad Wala biryani restaurant) ஒன்றில் பகுதிநேர வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை … Read more

உக்ரைன் மேயரை தூக்கிய ரஷ்ய படைகள்!

 உக்ரைன் மேயர் ஒருவரை ரஷ்ய படைகள் கடத்திச்சென்றதாக உக்ரைனின் வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது தொடர்நது 34வது நாளாக ரஷ்ய படையெடுத்து வருதற்கு மத்தியில், இரு நாட்டு பிரதிநிதிகளும் துருக்கி இஸ்தான்புல் நகரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் Chernihiv-ல் ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா குறைக்கும் என அந்நாட்டு துணை பாதுகாப்பு அமைச்சர் Alexander Fomin அறிவித்துள்ளார். இந்நிலையில், மார்ச் 28ம் திகதியன்று கொர்சன் மாகாணத்தில் உள்ள Hola … Read more

ரஷ்யர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய பிரபல ஐரோப்பிய நாடுகள்!

 ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், நெதர்லாந்துக்கான ரஷ்ய தூதர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். உளவு பார்த்ததற்காகவும், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியதற்காகவும் 21 ரஷ்ய தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்றியதாக பெல்ஜியம் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 21 ரஷ்யர்கள் பிரஸ்ஸல்ஸில் உள்ள ரஷ்ய தூதரகத்திலும் Antwerp-ல் உள்ள தூதரகத்திலும் பணிபுரிந்தனர். ஜேர்மனியின் உண்மை முகத்தை போட்டுடைத்த உக்ரைன் தூதர்!  அவர்கள் அனைவரும் தூதரக அதிகாரிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள், ஆனால் உளவு பார்த்தல் மற்றும் நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்தியதால் பணியாற்றினர் என்று பெல்ஜியம் … Read more

ஜேர்மனியின் உண்மை முகத்தை போட்டுடைத்த உக்ரைன் தூதர்!

ரஷ்யா படையெடுப்பை தொடர்ந்து உக்ரைனுக்கு உதவுவதற்கு எதிராக ஜேர்மன் அமைச்சர் இருந்ததாக ஜேர்மனிக்கான உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது தொடர்நது 34வது நாளாக ரஷ்ய படையெடுத்து வருதற்கு மத்தியில், இரு நாட்டு பிரதிநிதிகளும் தருக்கி இஸ்தான்புல் நகரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இரு நாட்டு பிரநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள துருக்கி, இன்னும் சில மணிநேரங்களில் இதுதொடர்பான அறிக்கை வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளது. உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் … Read more

மாமிசம் தின்னும் மீன்கள் இருக்கும் நதியில் குதித்த நபர்: எலும்புக்கூடாக மீட்கப்பட்ட கோரம்

பொலிசார் துரத்தியதால் மாமிசம் தின்னும் பிரானா மீன்கள் இருக்கும் நதியில் குதித்த ஒருவர், கிட்டத்தட்ட வெறும் எலும்புக்கூடாக மீடகப்பட்ட கோர சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது. Luiz Henrique Coelho de Andrade (21), ஒரு கால்பந்து வீரர் ஆவார். ஆனால், அவரைக் குற்றவாளி என தவறாக நினைத்து பொலிசார் துரத்தியிருக்கிறார்கள். பொலிசார் துப்பாக்கியால் சுடவே, பயந்து போன Luiz நதி ஒன்றில் குதித்திருக்கிறார். 11 மணி நேரம் கழித்து, அவரது உடல் கிட்டத்தட்ட வெறும் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது. … Read more

குழந்தைகள் இருக்கும் குடும்பங்களுக்கு கனடா அரசு அறிவித்துள்ள ஒரு மகிழ்ச்சியான செய்தி

ஒன்ராறியோ மாகாணமும், கனேடிய பெடரல் அரசும் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு 13.2 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான குழந்தைகள் நலத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்துள்ளன. குழந்தைகளை பகல் நேரக் காப்பகங்களில் விடும் பெற்றோருக்கு உதவும் வகையில் திட்டம் ஒன்றை அரசு அறிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று ஒன்ராறியோ பிரீமியரும், கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும் இத்திட்டம் குறித்த அறிவிப்பை ஒன்ராறியோ மக்களுக்கு வெளியிட்டார்கள். அதன்படி, ஏப்ரல் 1 முதல், உரிமம் பெற்ற பகல் நேர குழந்தைகள் காப்பகங்களில் குழந்தைகளை … Read more

சாப்பிடவோ குடிக்கவோ கூடாது… உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள ரஷ்ய கோடீஸ்வரருக்கு எச்சரிக்கை

உக்ரைனுக்கு ஆதரவாக அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும் ரஷ்ய கோடீஸ்வரருக்கு உக்ரைன் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாவது சுற்று துருக்கியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் ரஷ்ய கோடீஸ்வரரும் செல்சி கால்பந்து அணியின் உரிமையாளருமான ரோமன் அப்ரமோவிக் உக்ரைன் சார்பாக மீண்டும் கலந்து கொண்டுள்ளார். முதல் சுற்று பேச்சுவார்த்தையின் போது ரோமன் அப்ரமோவிக் உட்பட மூன்று பேர்களுக்கு விஷம் அளிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. மட்டுமின்றி, அதன் அறிகுறிகளுடன் கோடீஸ்வரர் ரோமன் அப்ரமோவிக் … Read more

முழுமையாக பற்றியெரிந்த ஒரு பிரித்தானிய தீவு: பதைபதைக்கவைக்கும் காட்சிகள்

பிரித்தானிய தீவு ஒன்று முழுமையாக பற்றியெரியும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. Gruinard தீவு என்று அழைக்கப்படும் அந்த தீவு ஸ்காட்லாந்தின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ளது. சனிக்கிழமை இரவு அந்தத் தீவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் Kate Gearing (25) மற்றும் அவரது மகளான Nessie ஆகியோர் தங்கள் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கும்போது, Gruinard தீவு தீப்பற்றி எரிவதைக் கண்டுள்ளார்கள். பயங்கரமாக அந்தத் தீவில் தீப்பற்றியெரியத் துவங்க, முதலில் பறவைகள் பதற்றத்தில் கத்துவதைத் … Read more