டொனால்டு டிரம்ப் கைதானால்… பிரபல ஆபாசப்பட நடிகையின் கருத்தால் வெடித்த சர்ச்சை

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கைதானால், தாம் சாலையில் இறங்கி நடனமாட இருப்பதாக பிரபல ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் டொனால்டு டிரம்புடனான ரகசிய உறவை பொதுவெளியில் வெளியிடாமல் இருக்க 130,000 டொலர் தொகையை நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் பெற்றுக்கொண்டுள்ளார். 2016ல் நடந்த இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளதுடன், தாம் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என டிரம்பே சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளார். @reuters மட்டுமின்றி, … Read more

தோழியை கொலை செய்தது ஏன்? ஜேர்மன் சிறுமியை சக மாணவிகள் கொலைசெய்த விவகாரத்தில் வெளியாகியுள்ள தகவல்கள்

ஜேர்மனியில் 12 வயது சிறுமி ஒருத்தியை அவளது தோழிகளே கொடூரமாக குத்திக் கொலை செய்த விடயம் நாட்டையே உலுக்கியது. திட்டமிட்டு செய்த கொலை ஜேர்மனியின் Freudenberg நகரில் வாழ்ந்துவந்த Luise F என்னும் 12 வயது சிறுமி மாயமான நிலையில், அவளது உயிரற்ற உடல் வனப்பகுதி ஒன்றின் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. அவளது உடலில் கூர்மையான ஆயுதம் ஒன்றால் குத்தப்பட்ட 32 காயங்கள் இருந்தன. விசாரணையில், Luiseஉடைய தோழிகளான 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகள், தாங்கள் … Read more

மக்களே உஷார்! இவைதான் மாரடைப்பு நோய்களுக்கான அறிகுறிகளாம்!

கார்டியோவாஸ்குலர் நோய்கள் (CVDs) உலகளவில் அதிகளவிலான இறப்புக்கான முக்கிய காரணம் என WHO கடந்த 11 ம் திகதி யூன் மாதம் அறிக்கை வெளிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் 17.9 மில்லியன் மக்கள் CVD (Cardiovascular diseases)களால் இறந்துள்ளனர். இது உலகளாவிய இறப்புகளில் 32% ஆகும். இந்த இறப்புகளில், 85% மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக இருக்கிறது. ¼ CVD இறப்புகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் நடைபெறுகின்றன. இவைதான் மாரடைப்புக்கான 4 அறிகுறிகள் மார்பு … Read more

இன்று இந்த ஒரு ராசிக்காரருக்கு பதவி உயர்வாம்!! இன்றைய பலன்

இன்று சுபகிருது வருடம் பங்குனி மாதம் 08 ஆம் நாள். சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணிக்கின்றார். இன்று ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகவே சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது நல்லது. மேலும் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன் எப்படி இருக்கின்றது என்று பார்க்கலாம்.  உங்களது இன்றைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW    மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் … Read more

100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரப்போகிறது… நாம் முன்வரிசையில்: விளாடிமிர் புடினுக்கு உறுதி அளித்த சீன ஜனாதிபதி

ரஷ்யாவுக்கு விஜயம் செய்துள்ள சீனத்து ஜனாதிபதி ஜி ஜின்பிங், 100 ஆண்டுகளில் நிகழாத மாற்றம் வரப்போகிறது எனவும், அதில் நாம் ஒன்றாக பயணிக்க இருக்கிறோம் எனவும் ரஷ்யாவுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். புடினுக்கு அளித்துள்ள வாக்குறுதி உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை மதியத்திற்கு மேல் ரஷ்யாவில் இருந்து புறப்பட்டுள்ளார் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங். அவர் புறப்படும் முன்னர் நடந்த சந்திப்பிலேயே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இந்த வாக்குறுதியை அளித்துள்ளார். ஆனால் சீன ஜனாதிபதியின் இந்த வார்த்தைகள் மேற்கத்திய நாடுகளுக்கு … Read more

மகிழ்ச்சியில் திளைக்கும் ரொனால்டோ! காரணம் இதுதான்..வெளியிட்ட புகைப்படங்கள்

போர்த்துக்கலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது தேசிய அணிக்கு திரும்பியதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். ரொனால்டோ சவுதி அரேபியாவின் கிளப் அணியான அல் நஸரில் விளையாடி வரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மூன்று போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக அப்ஹா அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்தார். @Cristiano முன்னதாக கடந்த மாதம் அல்-வெஹ்டா அணிக்கு எதிராக ரொனால்டோ 4 கோல்கள் அடித்து மிரட்டினார். ஐரோப்பா கோப்பை இந்த நிலையில், ஐரோப்பிய கால்பந்து தொடருக்கான தகுதிப்போட்டிகளில் பங்கேற்க … Read more

ரஷ்ய பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும்! மக்களுக்கு நம்பிக்கையுடன் கூறிய ஜெலென்ஸ்கி

கீவ் பிராந்தியத்தில் சிறிய கிராமமான மோஷ்சுன் போர் முடிவுக்கு வந்தது போரில் வெற்றியை நோக்கிய முதல் படி என உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நினைவுகூர்ந்துள்ளார். தலைவர்களுடன் பேச்சுவார்த்தை ரஷ்யாவுக்கு எதிராக போராடி வரும் உக்ரைனின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பிற நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தியதாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார். @Alamy சிலி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘ரஷ்ய … Read more

மனைவிக்கு கோயில் கட்டிய கணவர்! காலை, மாலை நடக்கும் பூசை..ஆச்சரியத்தில் மக்கள்

தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் நபர் ஒருவர் தனது மனைவிக்கு கோயில் கட்டிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மனைவிக்கு கோயில் திருப்பத்தூர் மாவட்டம் மான்கானூர் தக்டி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 35 ஆண்டுகள் ஆன நிலையில், மனைவி ஈஸ்வரி கடந்த ஆண்டு காலமானார். மனைவி இறந்த துக்கத்தில் இருந்த சுப்பிரமணி, அவரின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM ஆறடியில் மனைவிக்கு சிலை அதன் … Read more

102 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டை விற்கும் பிரித்தானிய பெண்! காரணம் கூறும் 104 வயது மூதாட்டி

பிரித்தானியாவைச் சேர்ந்த 104 மூதாட்டி ஒருவர், தன்னுடைய 102 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டை விற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 100 ஆண்டுகள் பழமையான வீடு சோமர்செட்டைச் சேர்ந்த 104 வயது மூதாட்டி நான்சி ஜோன் கிஃபோர்ட். இவர் 1921ஆம் ஆண்டில் தனது இரண்டு வயதில் இருந்து வசித்து வரும் வீட்டை விற்க உள்ளார். தனது உடல்நிலை மோசமடைந்ததால் தற்போது இருக்கும் வீட்டை விற்றுவிட்டு, கிளாஸ்டன்பரியில் உள்ள முதியோர் இல்லத்திற்கு செல்ல நான்சி முடிவெடுத்துள்ளார். @PA 104 வயது மூதாட்டி … Read more

அது ஒரு பயங்கரமான நாள்! ஆறு வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டது குறித்து..ஆசிரியை கூறிய விடயம்

அமெரிக்காவில் பாடசாலை மாணவரால் சுடப்பட்ட ஆசிரியர் ஒருவர், பாடசாலை மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். பாடசாலையில் மாணவரின் துப்பாக்கிச்சூடு அமெரிக்க மாகாணமான வெர்ஜினியாவில் கடந்த ஜனவரி மாதம், பாடசாலை ஆசிரியர் ஒருவர் 6 வயது மாணவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். ஒருமுறை மட்டுமே சுடப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக குறித்த ஆசிரியை உயிர்தப்பினார். அவரது கை மற்றும் மார்பில் குண்டு துளைத்தது. குறித்த சிறுவனின் பையில் துப்பாக்கி வைக்கப்பட்டிருந்ததாக வதந்திகள் பரவியது. எனினும் சோதனையின்போது ஆயுதம் எதுவும் கிடைக்கவில்லை. மாணவனின் … Read more