டுபிளஸிஸ் வெறியாட்டம்! பஞ்சாப் அணிக்கு இமாலய இலக்கு..
2022 ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு 206 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி. பெங்களூரு அணிக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் டுபிளஸிஸ் மற்றும் பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனாக மாயங் அகர்வாலும் களமிறங்கினர். DY பாட்டில் மைதானத்தில் இதுவரை 17 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் 10 போட்டியில் வென்றுள்ளது. அதன்படி, இந்த மைதானத்தில் இலக்குகளை துரத்துவது எளிதானது என்பதால் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு … Read more