கனேடியர்களின் நம்பிக்கையை நிலைநாட்ட..ஜஸ்டின் ட்ரூடோவின் அறிவிப்பு
கனடாவின் சுதந்திர சிறப்பு அறிக்கையாளர் டேவிட் ஜான்ஸ்டன் கனேடியர்கள் நமது ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருப்பதை உறுதி செய்வார் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். டேவிட் ஜான்ஸ்டன் கனடாவின் தேர்தல் செயல்முறைகளில் சுதந்திரமான சிறப்பு அறிக்கையாளராக ஜான்ஸ்டன், வெளிநாட்டு தலையீட்டின் அளவு மற்றும் தாக்கத்தை மதிப்பிடும் பணியை மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், கனடாவின் ஜனநாயகத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க உதவும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2023 மார்ச் 15 அன்று, … Read more