போருக்கு பயந்து உக்ரைனில் இருந்து தப்பி கப்பலில் பயணித்த இளம்பெண்ணுக்கு 2 ஆண்களால் நேர்ந்த கொடூரம்!

உக்ரைன் – ரஷ்யா போரில் இருந்து தப்பி அகதியாக சென்ற இளம்பெண் இரண்டு பேரால் கப்பலில் சீரழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 24ஆம் திகதி உக்ரைனுக்குள் படையெடுத்த ரஷ்ய வீரர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து உக்ரைனை சேர்ந்த பலர் அகதிகளாக வேறு நாடுகளுக்கு செல்கின்றனர். அந்த வகையில் உக்ரைனை சேர்ந்த 18 வயதான இளம்பெண் நாட்டிலிருந்து தப்பி ஜேர்மனி ஹொட்டல் கப்பலில் சென்றிருக்கிறார். அவருடன் மேலும் 25 அகதிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் … Read more

ரஷ்யா மீண்டும் உக்ரைனை தாக்கினால்… சக நாடுகளுடன் முக்கிய விவாதத்தில் ஈடுபட்டுள்ள பிரித்தானியா

புடின் நினைத்ததுபோல அவ்வளவு எளிதாக உக்ரைனை மண்டியிடவைக்க முடியவில்லை. ரஷ்ய தரப்பில் கடும் இழப்பு, முக்கிய தளபதிகள் முதல் ஏராளம் வீரர்களை இழந்து தவிக்கிறது ரஷ்யா. புடின் பேச்சை நம்பி உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர்கள், சரியான உணவு கூட இல்லாமல் தவித்து வருகிறார்கள். ஆக, போரை முடித்துக்கொள்வதுதான் இப்போதைக்கு ரஷ்யாவுக்கு ஒரே வழி. ஆனாலும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டக்கூடாது என்பது போல, தாங்கள் வெளியேறவேண்டுமானால், உக்ரைன் சில நிபந்தனைகளுக்கு உட்படவேண்டும் என ரஷ்யா … Read more

இரவு தூங்குவதற்கு முன் செல்போன் நோண்டுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

செல்போன் இல்லாமல் பலரால் ஒரு நொடி கூட இப்போதெல்லாம் இருக்க முடிவதில்லை. முக்கியமாக இரவில் தூங்க செல்வதற்கு முன்னர் மொபைல் போனை பயன்படுத்துபவர்கள் இங்கு ஏராளம். இப்படி இரவில் தூங்கப் போகும் போது கூட மொபைல் போனை நோண்டலாமா? அது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? மொபைல் போன்களால் வெளிப்படும் நீல நிற ஒளி அலைகள் நமது உடலில் உள்ள மெலடோனின் உற்பத்தியை பாதிக்கிறது. இந்த மெலடோனின் தான் நாம் சீராக தூங்குவதற்கான ஹார்மோன் ஆகும். இதனால் தொடர்ந்து … Read more

சொந்த நாட்டு மக்கள் மீதே கைவைக்க போகும் புடின்! துரோகிகளை வெளியேற்றி சுத்தம் செய்யவேண்டும் என் கர்ஜிப்பு

உக்ரைன் மீது போர் தொடுப்பதை எதிர்ப்பவர்கள் துரோகிகள் என சாடியுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த புடின் கூறுகையில், உக்ரைன் மீதான போருக்கு பலா் எதிா்ப்பு தெரிவித்து வருகிறாா்கள். இது தேசத் துரோகமாகும் என கூறியுள்ளார். தவறி வாயில் நுழைந்துவிட்ட கொசுவைப் போல் துரோகிகள் யாா், தேசப் பற்றுள்ளவா்கள் யாா் என்பதை யாராலும், குறிப்பாக ரஷ்யா்களால் எளிதில் தெரிந்துகொள்ள முடியும். தவறி வாயில் நுழைந்துவிட்ட … Read more

கும்ப ராசியில் புதன் அஸ்தமனமாவதால் இந்த ராசிக்காரர்கள் கெடுபலன்களை பெறப்போகிறார்களாம்! இன்றைய ராசிப்பலன்

புதன் மார்ச் 18 ஆம் தேதி கும்ப ராசியில் 16.06 மணிக்கு சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமனமாகிறார். பின் 2022 ஏப்ரல் 08 ஆம் தேதி உதயமாகி இயல்பு நிலையில் பயணிப்பார். அஸ்தமனமாகும் போது நற்பலன்களை விட கெடுபலன்களையே பெறக்கூடும். அந்தவகையில் இன்று நடக்கப்போகும் இந்தப்பெயரச்சியால் கெடுபலன்களை பெறப்போகும் ராசிக்காரர் யார் என பார்ப்போம்.    உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW        மேஷம் ரிஷபம் மிதுனம் … Read more

சிக்கலில் சிக்கிய சென்னை அணி – ஐபிஎல் தொடரை நினைத்து ரசிகர்கள் கவலை

நடப்பாண்டு ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சென்னை அணியில் பரிதாபமான சூழல் நிலவுவதாக முன்னாள் வீரர்கள் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதனிடையே நடப்பு சாம்பியனான சென்னை அணி சூரத்தில் உள்ள லால்பாய் மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறது. எப்போதும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக கருதப்படும் … Read more

உக்ரைன் ஊடகத்தால் ஏற்பட்ட துயரம்… குறிவைத்த ரஷ்யா: டசின் கணக்கான குழந்தைகள் நிலை?

உக்ரைனில் நாடக அரங்கம் ஒன்று ரஷ்ய விமான தாக்குதலுக்கு இலக்கான சம்பவத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. குறித்த நாடக அரங்கத்தில் ரஷ்ய தாக்குதலுக்கு பயந்து டசின் கணக்கான சிறார்களுடன் சுமார் 1,200 உக்ரைன் குடிமக்கள் பதுங்கியிருந்துள்ளனர். குறித்த தகவல் உக்ரைன் செய்தி ஊடகம் ஒன்று தவறுதலாக வெளியிட, அடுத்த 20 நிமிடங்களில் ரஷ்யா வான் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில், டசின் கணக்கான குழந்தைகள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மட்டுமின்றி, சிறார்கள் என அந்த அரங்கத்திற்கு … Read more

உக்ரைன் போர்… உயிர் பயம்: விளாடிமிர் புடின் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கை

தமது தனிப்பட்ட ஊழியர்களால் தாம் கொல்லப்பட வாய்ப்பிருப்பதாக கூறி, ஒரே நேரத்தில் 1,000 ஊழியர்களை நீக்கி, பதிலுக்கு புதியவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின். உக்ரைன் போருக்கு எதிராக குரல் கொடுக்கும் அல்லது ஆதரிக்க மறுக்கும் ரஷ்யர்கள் தேச விரோதிகள் என அறிவித்துள்ளார் விளாடிமிர் புடின். அரசு சார்பு ரஷ்ய செய்தி ஊடகம் வாயிலாக பேசிய விளாடிமிர் புடின், உக்ரைனுக்கு எதிரான தமது போரை எதிர்க்கும் எவரும் மோசமானவர்கள் என குறிப்பிட்டு வீராவேசமாக பேசியுள்ளார். ஆனால், … Read more

ஒரே நேரத்தில் 800 ஊழியர்களை பணி நீக்கம் செய்த கோடீஸ்வரர் இவர் தான்: வெளிவரும் பின்னணி

பிரித்தானியாவில் P&O படகு நிறுவனம் ஒரே நேரத்தில் 800 ஊழியர்களை பணி நீக்கம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், P&O படகு நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர்கள் யார் எனவும், அவர்கள் எந்த நாட்டவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தின் போது P&O படகு நிறுவன நிர்வாகமானது ஒரே ஒரு வீடியோ அழைப்பில், 800 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. மட்டுமின்றி, அடுத்த சில நாட்களுக்கு தங்களின் 20 படகுகளும் சேவையை முன்னெடுக்காது எனவும் … Read more

மின்சாரத்தை அதிகம் உற்பத்தி செய்யும் மற்றும் பயன்படுத்தும் நாடு எது தெரியுமா?

உலகிலேயே அதிகளவில் மின்னுற்பத்தி செய்யும் நாடு சீனா. கடந்த 2020 ல், 75,03,400 ஜிகா வாட் மின்னுற்பத்தியை அந்நாடு பதிவு செய்துள்ளது. இதில் அதிகளவிலான மின்சாரம் நிலக்கரி மூலமே பெறப்படுகிறது. அதிகளவிலான பயன்பாட்டிலும் சீனாவே முதல் நாடாக உள்ளது. மேற்சொன்னதில் சுமார் 75 லட்சம் (99% ற்கும் மேல்) அந்நாட்டின் பயன்பாட்டிற்கே செலவாகிவிடுகிறது. இந்த உற்பத்தி & பயன்பாடு என இரண்டிலும் அடுத்தடுத்த இடங்களில் முறையே அமெரிக்கா & இந்தியா உள்ளன.    Source link