ஜனவரி மாதத்தில் மட்டுமே எத்தனை புலம்பெயர்ந்தோருக்கு கனடா நிரந்தர வாழிட உரிமம் வழங்கியுள்ளது தெரியுமா?

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டுமே, 35,260 புலம்பெயர்ந்தோருக்கு கனடா புதிதாக நிரந்தர வாழிட உரிமம் வழங்கியுள்ளதாக கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. கனடாவின் 2022 – 2024க்கான புலம்பெயர்தல் மட்ட திட்டத்தின்படி, கனடா சுமார் 432,000 புதிய புலம்பெயர்வோரை இந்த ஆண்டில் வரவேற்கத் திட்டமிட்டுள்ளது. வரலாற்றிலேயே இது மிகவும் உயர்ந்த எண்ணிக்கையாகும். ஜனவரியில், புதிதாக நிரந்தர வாழிட உரிமம் பெற்ற 35,260 புலம்பெயர்ந்தோரில் 65 சதவிகிதம் பேர், பொருளாதார … Read more

மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ரஷ்யா மீது படையெடுக்க உக்ரைன் திட்டம்! புடின்

 மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ரஷ்யா மீது படையெடுக்க உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக புடின் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றிய பின்னர் பேசிய ரஷ்ய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ரஷ்யாவை அழிக்க மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கிறது. மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளுக்கு பின்னால் விரோதமான புவிசார் அரசியல் குறிக்கோள்கள் இருக்கின்றன. உலகளாவிய மேலாதிக்கத்தை அடைவதற்கும், ரஷ்யாவைத் துண்டாக்குவதற்கும் மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டு வரும் முய்றிசி வெற்றியடையாது. வலுவான மற்றும் இறையாண்மை கொண்ட ரஷ்யாவை அவர்கள் விரும்பவில்லை. மேற்கத்திய சக்திகளின் … Read more

உக்ரைனுக்கு பின்னர் புடினின் இலக்கு இந்த நாடு தான்: ரஷ்ய ஊடகத்தில் நேரலை விவாதம்

உக்ரைன் விவகாரத்திற்கு பின்னர் பால்டிக் நாடுகள் மீது விளாடிமிர் புடின் படையெடுப்பை முன்னெடுப்பார் என ரஷ்ய செய்தி ஊடகம் ஒன்றில் நடத்தப்பட்ட விவாதம் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய அரசாங்கத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரே, தொடர்புடைய விவாதத்தில் பங்கேற்று இது குறித்து விளக்கமளித்துள்ளார். புடினின் இராணுவமானது நேட்டோ நாடுகளான லாத்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியாவைக் கைப்பற்றும் எனவும், அத்துடன் நடுநிலையான ஸ்வீடனின் சில பகுதிகளையும் கைப்பற்றும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சோவியத் ஒன்றியம் சின்னாபின்னமான பின்னர் … Read more

உலகின் மிக பயங்கரமானவர்… உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய கனேடியர்: யார் அவர்?

உலகின் மிக பயங்கரமான sniper என பெயரெடுத்த கனேடிய வீரர் ஒருவர் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியதுடன், ரஷ்ய துருப்புகளை ஒவ்வொன்றாக கொல்லவும் சபதமெடுத்துள்ளார். வாலி என்ற புனைப்பெயர் கொண்ட அந்த வீரர், 2015ல் ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டுள்ளார். தற்போது தமது பச்சிளம் குழந்தையையும் மனைவியையும் கனடாவில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு தமது நண்பர்கள் மூவருடன் உக்ரைனுக்கு சென்றுள்ளார். 2009 மற்றும் 2011ல் கனேடிய இராணுவம் சார்பில் ஆப்கானிஸ்தானிலும் இவர் களமிறங்கியுள்ளார். கனேடிய துருப்புகளுடன் இணைந்து … Read more

அடுத்தடுத்து மாயமாகும் உக்ரைன் மேயர்கள்! தொடரும் ரஷ்ய அட்டூழியம்

உக்ரைனின் கெர்சனில் உள்ள துறைமுக நகரமான Skadovsk-ன் மேயர் கடத்தப்பட்டதாக உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். Skadovsk-ன் மேயர் Oleksandr Yakovlyev மற்றும் துணை மேயர் Yurii Palyukh ஆகியோர் இன்று கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். Skadovsk-ன் மேயர் கடத்தப்பட்டதை உக்ரைன் வெளியுறுவுத்துறை அமைச்சர் Dmytro Kuleba ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். Dmytro Kuleba ட்விட்டரில் பதிவிட்டதாவது, உக்ரைனில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் தலைவர்களை ரஷ்ய படையெடுப்பாளர்கள் தொடர்ந்து கடத்துகின்றனர். Skadovsk மேயர் Oleksandr Yakovlyev மற்றும் துணை … Read more

ரஷ்யா கோரிக்கையை அதிரடியாக நிராகரித்த உக்ரைன்!

ஆஸ்திரியாவை போல் உக்ரைனை ராணுவமற்ற நாடாக ஆக்க வேண்டும் என ரஷ்ய முன்வைத்த கோரிக்கையை உக்ரைன் நிராகரித்துள்ளது. ஆஸ்திரியாவை போல் உக்ரைனை ராணுவமற்ற நாடாக ஆக்குவது, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமரசமாக கருப்படலாம் என ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித்தொர்பாளர் Dmitry Peskov கூறினார். இந்நிலையில், ஆஸ்திரியா அல்லது ஸ்வீடனுடன் ஒப்பிடக்கூடிய நடுநிலை நிலையை ஏற்றுக்கொள்ள, ரஷ்யாவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை உக்ரைன் நிராகரித்துள்ளது. தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு சர்வதேச படைகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உக்ரைன … Read more

பங்குனி மாதம் தொடங்கியுள்ள நிலையில் இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு தேடி வர வாய்ப்புள்ளதாம்! நாளைய ராசிப்பலன்

பங்குனி மாதம் மீன மாதம். நவகிரகங்களின் தலைவனான சூரியன், ஆசிரியராகிய குரு பகவானின் வீடான மீன ராசியில் சஞ்சரிக்கும் மாதம் இது. இந்த மாதத்தில் அடுத்தடுத்து கிரகங்கள் இடப்பெயரவுள்ளது. இதனடிப்படையில் நாளைய நாள் பணவரவை பெறக்கூடிய ராசிக்காரர் யார் என பார்ப்போம்.   உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW       மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source … Read more

உக்ரைன் போரால் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுமா?: ஜேர்மன் மக்களுக்கு அரசு நிறுவனம் விடுத்துள்ள வேண்டுகோள்

உக்ரைன் போரால் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தால், ஜேர்மன் மக்கள் குறிப்பிட்ட சில உணவுப்பொருட்களை வாங்கி சேமிக்கத் துவங்கியுள்ளார்கள். ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் மாவு முதலான உணவுப்பொருட்கள் விநியோகத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம், அத்துடன் அவற்றின் விலையும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்திருந்தார்கள். அதைத் தொடர்ந்து பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் இல்லை என்பது போல் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவத் துவங்க, பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்துக்கு … Read more

உக்ரைன் இந்த ஐரோப்பிய நாடு போல் மாறினால்… போர் முடிவுக்கு வரும்! ரஷ்ய அறிவிப்பு

 பிரபல ஐரோப்பிய நாடான ஆஸ்தியா போல் உக்ரைன் மாறினால், போர் முடிவுக்கு வரும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov கூறியதாவது, ஆஸ்திரியாவை போல் உக்ரைனை ராணுவமற்ற நாடாக ஆக்குவது, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமரசமாக கருப்படலாம். இதுகுறித்து பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டு வருகிறது, இது உண்மையில் சமரசமாக பார்க்கப்படும் என கூறினார். ரஷ்யா எதிர்பார்க்கும் ‘ராணுவமற்ற’ நிபந்தனைகள் என்ன என்பது தற்போது வரை தெளிவாக தெரியவில்லை. ஆனால், உக்ரைனிடம் ராணுவ படைகள் … Read more

சிக்கிய கோவில் குருக்கள்! கருவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருள்… விசாரணையில் அதிர்ச்சி

தமிழகத்தில் கோவில் சிலைகள் மாயமான வழக்கில் குருக்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. சீர்காழி அருகே உள்ள மன்னங்கோவில் கிராமத்தில் 4 கோவில் சிலைகள் காணாமல் போனது. இது குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் வேறு கோவிலில் இருந்து 2 சிலைகளை மீட்டனர். அந்த 2 சிலைகளை கோவில் கருவறையில் குருக்கள் சூர்யமூர்த்தி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2 சிலைகளும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. … Read more