இந்தியாவை ஊதி தள்ளிய இங்கிலாந்து! பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டான பரிதாபம்

மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. மகளிர் உலகக் கோப்பை 2022 தொடரில் இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீராங்கனை தொடக்கம் முதலே திணறினார்கள். அணியின் ஓப்பனர் யஷ்திகா பட்டியா 8 ரன்கள் குவித்த நிலையில் அன்யாவின் … Read more

ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன் ராணுவம்! பரபரப்பு வீடியோ

 ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய காட்சி உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 21வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, நேற்று அந்நாட்டின் கெர்சன் நகரத்தை முழுமையாக கைப்பற்றியதாக அறிவித்தது. இந்நிலையில், கார்கிவ் நகருக்கு அருகே எதிரி நாட்டு போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய வீடியோவை உக்ரேனிய தரைப்படை வெளியிட்டுள்ளது. உக்ரேனிய Buk-M1 வான் பாதுகாப்பு அமைப்பில் மூலம் ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டள்ளது. வீடியோவில், வான் பாதுகாப்பு அமைப்பிலிருந்து சீறிச் செல்லும் ராக்கெட், … Read more

உக்ரைன் விரைவில் நேட்டோவில் இணைய வாய்ப்பிருக்கா? உறுதியாக கூறிய போரிஸ்

 உக்ரைன் விரைவில் நேட்டோவில் இணைய வாய்ப்புள்ளதா என்பது குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தெளிவுப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, ஜெலன்ஸ்கி தங்களுடைய கோரிக்கையை ஏற்றால் உடனே தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உக்ரைன் எக்காலத்திலும் நேட்டோவில் இணையக்கூடாது என்பது ரஷ்யாவின் கோரிக்கைகளில் முக்கியமானதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கான அதன் முயற்சியை கைவிடலாம் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நேற்று கூறினார். ஜெலன்ஸ்கியின் கருத்து குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது, … Read more

ரஷ்ய ஹெலிகாப்டர்களை தவிடுபொடியாக்கிய உக்ரைன் பீரங்கிகள்! வெளியான ஆதாரம்

 உக்ரைனின் கெர்சன் விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய ஹெலிகாப்டர்களை உக்ரைன் படையினர் தாக்கி அழித்துள்ளனர். உக்ரைன் மீது தொடர்ந்து 21வது படையெடுத்து வரும் ரஷ்யா, நேற்று அந்நாட்டின் கெர்சன் நகரத்தை முழுமையாக கைப்பற்றியதாக அறிவித்தது. இந்நிலையில், ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் நகரின் விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர்களை உக்ரைன் படையினர் பீரங்கிகளால் தாக்கி அழித்துள்ளனர். உக்ரைன் தாக்குதலில் ரஷய் ஹெலிகாப்டர்கள் தீப்பற்றி எரிந்து நாசமான செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மார்ச் 15ம் திகதி … Read more

500 உக்ரைனியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து மனித கேடயமாக பயன்படுத்தும் புடின்: வெளியாகியுள்ள அதிரவைக்கும் தகவல்

ஒரு பக்கம் உக்ரைன் நகர் ஒன்றிலிருந்து 20,000 பேரை ரஷ்ய படைகள் வெளியேற அனுமதித்துள்ள செய்தி சற்று ஆறுதலை அளித்துள்ள நிலையில், மறுபக்கமோ சுமார் 500 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. உக்ரைனிலுள்ள Mariupol நகரிலிருந்து 20,000 பேரை அங்கிருந்து வெளியேற ரஷ்ய படைகள் அனுமதித்துள்ளன. அதன்படி, சுமார் 4,000 கார்களில் புறப்பட்ட உக்ரைனியர்கள் Zaporizhzhia என்ற நகரை சென்றடைந்துள்ளார்கள். அதே நேரத்தில் ரஷ்யா அமைத்துக்கொடுத்த பாதை வழியாக புறப்பட்ட உக்ரைனியர்கள் … Read more

போருக்கு மத்தியில் உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்டுள்ள நம்பிக்கை செய்தி

உலகம், ரஷ்யாவைப் பார்த்து எங்களுக்கு பயமில்லை என்று சொல்லத் துடிப்பது போல் இருக்கிறது, சமீபத்தில் நடந்துள்ள சில சம்பவங்களைப் பார்த்தால்! வல்லரசு என கருதப்படும் ரஷ்யாவை சிறிய நாடாகிய உக்ரைன் சற்றும் பயப்படாமல் துணிந்து எதிர்த்து நின்றபோதே, உலக நாடுகள் பல மூக்கின் மேல் விரல் வைத்தன. இந்த விளையாட்டில் நான் இல்லையப்பா என சில நட்பு நாடுகளே ஒதுங்கிக்கொண்டன… இந்நிலையில், உக்ரைனில் கடுமையான போர் நடக்கும்போதே, அங்கு சென்று உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்திருக்கிறார்கள் மூன்று ஐரோப்பிய … Read more

ஐபிஎல் 2022! அவமானப்படுத்தப்பட்ட சுரேஷ் ரெய்னா மீண்டும் களமிறங்குகிறார்… ரசிகர்கள் மகிழ்ச்சி

ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா மீண்டும் களமிறங்கவுள்ளார். ஆனால் இந்த முறை விளையாடும் வீரராக அவர் களமிறங்காமல் புதிய அவதாரம் எடுக்கவுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல ஆண்டுகள் சிறப்பான பங்களிப்பை கொடுத்த சுரேஷ் ரெய்னாவை இந்த ஆண்டு ஏலத்தில் அந்த அணி தக்கவைக்கவில்லை. முற்றிலுமாக புறக்கணிப்பு சரி ஏலத்திலாவது ரெய்னா தேர்வு செய்யப்படுவார் என்று பார்த்தால் ரெய்னவை சிஎஸ்கே உள்ளிட்ட அனைத்து அணிகளும் … Read more

முதுமையை கிட்ட நெருங்க விடாமல் செய்யும் உணவுகள் இவைதான்! என்றும் இளமை

மனிதர்கள் பலரும் தங்களை இளமையானவராக உணரவும், வெளிக்காட்டி கொள்ளவும் தான் விரும்புவார்கள். முதுமையை தள்ளி போட்டு உடலையும், மனதையும் இளமையாக வைத்து கொள்ளவும் சில உணவுகள் உதவுகின்றன. இந்த உணவுகளை உட்கொண்டால், விரைவில் முதுமை ஏற்படுவதைத் தடுக்கலாம். பெர்ரி ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி மற்றும் நெல்லிக்காய் ஆகிய உணவுகளில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகளான, ஃப்ளேவோனாய்ட்டுகள் சேர்ந்து காணப்படுகிறது. இது கரிம உணவு வகைகளில் கண்டறியப்பட்டுள்ள முதுமையை தடுக்கும் பண்பினையும் தான் வசம் கொண்டுள்ளது. ஆலிவ் எண்ணெய் ஆலிவ் … Read more

மீன ராசிக்குள் நுழையும் சூரியன்! அதிக பிரச்சினைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர் இவர்கள் தான்.. இன்றைய ராசிப்பலன்

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி சூரியன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைந்துள்ளார். சூரியன் மீன ராசிக்குள் நுழையும் நாள் மீன சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. சூரிய பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்கள் அதிக பிரச்சினைகளை சந்திப்பார்கள். இதன்படி இந்த பெயர்ச்சியால் இன்றைய நாள் அதிக பிரச்சினைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார் என பார்ப்போம்.   உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW      … Read more

விளாடிமிர் புடின் ஒரு போர் குற்றவாளி! வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் நிறைவேற்றம்.. முக்கிய தகவல்

விளாடிமிர் புடினை போர் குற்றவாளியாக அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்க செனட் சபை ஒருமனதாக ரஷ்ய ஜனாதிபதி புடினை போர் குற்றவாளியாக அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. கடந்த 24ஆம் திகதி உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா 20 நாட்களுக்கு மேலாக போர் தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் பலமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதோடு பல முக்கிய இடங்கள் உக்ரைனில் அழிக்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் கண்டனம் உலக நாடுகள் பல ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்ததோடு பல்வேறு … Read more