கீவ் நகர மக்களின் மனநிலை என்ன? போட்டுடைத்த மேயர்
ரஷ்ய படைகள் தலைநகர் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கீவ் நகர மக்களின் மனிநலையை அந்நகர மேயர் வெளிப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து 20வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, கீவ் நகரில் இருந்த படி தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வருகிறார். இதனிடையே, கீவ் நகரில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. போருக்கு மத்தியல் தனியார் … Read more