கீவ் நகர மக்களின் மனநிலை என்ன? போட்டுடைத்த மேயர்

 ரஷ்ய படைகள் தலைநகர் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கீவ் நகர மக்களின் மனிநலையை அந்நகர மேயர் வெளிப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து 20வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, கீவ் நகரில் இருந்த படி தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வருகிறார். இதனிடையே, கீவ் நகரில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. போருக்கு மத்தியல் தனியார் … Read more

புடினின் முக்கிய கோரிக்கையை ஏற்கும் உக்ரைன்? சூசகமாக அறிவித்த ஜெலன்ஸ்கி

 புடினின் நேட்டோ கோரிக்கையை ரஷ்யா ஏற்கலாம் என  உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சூசகமாக தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் உரையாற்றிய ஜெலன்ஸ்கி, நேட்டோ உறுப்புரிமைக்கு கதவு திறந்தில்லை என்பதை உக்ரைன் ஏற்றுக்கொள்ள வேண்டும். நேட்டோவில் இல்லை என்பதை உக்ரைன் புரிந்து கொள்கிறது என்று ஜனாதிபதி கூறினார். பேச்சுவார்த்தையில் முன்னேற்றங்கள் மிகவும் சிறப்பாக இருப்பதாக அவரது பேச்சுவார்த்தையாளர்கள் கூறியதாக நேற்று இரவு கருத்து தெரிவித்திருந்த ஜெலன்ஸ்கி, ஆனால் பார்ப்போம் என கூறியிருந்தார். இந்நிலையில், இன்று நேட்டோ குறித்து ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளது … Read more

ரஷ்ய தாக்குதலில் கையை இழந்த உக்ரேனிய சிறுமி.. வார்த்தைகளில் வெளிப்படுத்திய துயரம்

 ரஷ்ய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த உக்ரேனிய சிறுமி ஒரு கையை இழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சாஷா என்ற 9 வயது உக்ரேனிய சிறுமி, கடந்த வாரம் கடுமையான மோதலுக்கு மத்தியில் கீவ் புறநகரான Hostomel நகரிலிருந்து அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரியுடன் காரில் தப்ப முயன்றுள்ளார். அப்போது அந்த காரை குறிவைத்து ரஷ்ய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சாஷாவின் தந்தை கொல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து, எப்படியோ தாய், சகோதரியுடன் சாஷா பதுங்கும் இடத்தில் தஞ்சமடைந்துள்ளார். … Read more

அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும்..நேட்டோ நாடுகளை ரஷ்ய ஏவுகணைகள் தாக்கும்! உலக செய்திகள்

நேட்டோ நாடுகளை ரஷ்ய ஏவுகணைகள் தாக்கும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.   ரஷ்யா இடையேயான போரில் அமெரிக்கா யுக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.  ரஷிய படைகளுக்கு எதிர்பாராத இடையூறுகள் வந்திருப்பதால் சீனாவிடம் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்ய ரஷியா தீவிரமாகி உள்ளது.    இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும். Source link

உக்ரைன் போரால் உயர்ந்துள்ள பெட்ரோல் விலை: மாற்று ஏற்பாட்டுக்காக போரிஸ் ஜான்சன் எடுத்துள்ள சர்ச்சைக்குரிய முடிவு?

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதன் தாக்கத்தை மற்ற நாடுகளும் உணரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீஸல் விலை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எரிபொருளுக்காக, அதாவது கச்சா எண்ணெய்க்காக ரஷ்யாவை நம்பியிருப்பதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்வதற்காக பிரித்தானிய பிரதமர் எடுத்துள்ளதாக கூறப்படும் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போரிஸ் ஜான்சன், எண்ணெய் விலையைக் குறைப்பது தொடர்பாக சவுதி அரேபியாவின் உதவியை நாடுவதற்காக அந்நாட்டுக்குச் செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகியுள்ளன. சர்ச்சைக்குக் காரணம், சவுதி … Read more

ரஷ்யா கீவ்வைக் கைப்பற்றத் தொடங்கினால்..ஜெலன்ஸ்கி எங்கு செல்வார்? தூதர் சொன்ன தகவல்

 ரஷ்யாவுடனான மோதலில் தேவைப்பட்டால் மரணம் வரை போராடவும் ஜெலன்ஸ்கி தயாராக இருப்பதாக பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதர் Vadym Prystaiko தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து 20வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, கீவ் நகரில் இருந்த படி தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வருகிறார். இதனிடையே தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதர் Vadym … Read more

2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இளம்தாயார்! கைப்பட எழுதிய உருக்கமான கடிதம்

தமிழகத்தில் எதிர்காலத்தை சந்திக்கும் தைரியம் இல்லை என கடிதம் எழுதிவிட்டு இளம்பெண்ணொருவர் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் மேலநாங்கூர் கன்னிக்கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் கார்த்திக் (27). மராட்டிய மாநிலம் புனேயில் லொறி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். காதல் திருமணம் இவரும் பாரதி (21) என்ற பிஎஸ்சி பட்டதாரி பெண்ணும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்து … Read more

போருக்கு மத்தியில் கீவில் ஜெலன்ஸ்கியுடன் நேரில் சந்திப்பு.. ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அதிரடி!

போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள், உக்ரைன்  ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை நேரில் சந்திப்பதற்காக கீவ் நகருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். உக்ரைன் மீது தொடர்ந்து 20வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, கீவ் நகரில் இருந்த படி தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், 3 நாட்டு பிரதமர்கள் கீவ் … Read more

போரில் ஈடுபடும் ரஷ்ய வீரர்கள் சாப்பிடும் அதிர்ச்சியளிக்கும் உணவுகள்! வீடியோ வெளியானது

உக்ரேனிய ராணுவம் ரஷ்ய வீரர்கள் சமையல் செய்யும் மற்றும் உணவு பொருட்களை வைத்துள்ள இடத்தை கைப்பற்றிய நிலையில் அவர்கள் உண்ணும் உணவுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தொடர்ந்து 20வது நாளாக நீடிக்கிறது. இந்நிலையில் ரஷ்ய வீரர்கள் பயன்படுத்தும் டிரக் லொறி ஒன்றின் உள்ளே சமையலறை போன்று வடிவைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய வீரர்கள் உணவுமுறை அந்த லொறியை உக்ரைன் வீரர்கள் கைப்பற்றினார்கள். இதையடுத்து ரஷ்ய வீரர்களின் அதிர்ச்சியளிக்கும் உணவுமுறை பழக்கம் குறித்து தெரியவந்துள்ளது. … Read more

கைப்பற்றி விட்டோம்… ரஷ்யா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ரஷ்ய படைகள் உக்ரைனின் கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரைனில் நடைபெற்று வரும் சிறப்பு இராணுவ நடவடிக்கையின் போது, கெர்சன் பிராந்தியத்தின் முழுப் பகுதியையும் ரஷ்ய ஆயுதப்படைகள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளன என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் Konashenkov, Donetsk மக்கள் குடியரசின் (டிபிஆர்) துருப்புக்கள் தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்கின்றன மற்றும் உக்ரேனிய படைகளின் பாதுகாப்பை தகர்த்துள்ளனர். அவர்கள் Donetsk பகுதியில் Panteleimonovka-ஐ கைப்பற்றியுள்ளனர் … Read more