ஐபிஎல் தொடருக்கான மும்பை அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை அணியில் இருந்து முக்கிய வீரர் விலகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 15வது ஐபிஎல் சீசன் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கி வரும் மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகளின் வீரர்களும் மும்பையில் உள்ள பயோ பபுளுக்கு இணைந்து வருகின்றனர். அனைத்து அணிகளும் அடுத்த சில நாட்களில் பயிற்சிகளில் ஈடுபடவுள்ள நிலையில் போட்டித்தொடரில் பங்கேற்றுள்ள அணிகளில் ஒன்றான மும்பை … Read more