சர்ச்சையை கிளப்பும் ஷேன் வார்ன் மரணம் – முன்கூட்டியே கணித்தாரா?

அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், அந்த சம்பவம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.  அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன்  தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் மாரடைப்பால் காலமானதாக வெளியான தகவல் கிரிக்கெட் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.   உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் ஷேன் வார்ன் 1992ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டு வரை அவுஸ்திரேலிய அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். அவர் 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளையும், … Read more

உக்ரைன் கோரிக்கையை நிராகரித்த நேட்டோ!

 உக்ரைன் வான்வெளியை மூட வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி விடுத்த கோரிக்கையை நேட்டோ நிராகரித்துள்ளது. உக்ரைன் வான்வெளியை நேட்டோ அமைப்பு மூட வேண்டும், முடியாவிட்டால் உக்ரைனு்ககு விமானங்களை வழங்க வேண்டும் என ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் பிரஸ்ஸல்ஸில் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பேசுய நேட்டோ பொதுச்செயலாளர் jens Stoltenberg, உக்ரைனுக்கான ஆதரவை மேலும் அதிகரித்து வருகிறோம், ஆனால் நேரடியாக தலையிடுவது ஐரோப்பிய அளவிலான போருக்கு வழவகுக்கும் என கூறினார். உக்ரைனுக்கு வரவிருக்கும் … Read more

அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் காலமானார்! அதிரச்சியில் ரசிகர்கள்

அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52. சனிக்கிழமை அதிகாலையில் வார்னின் நிர்வாகம் சுருக்கமான ஒன்றை அறிக்கையை வெளியிட்டது. அதில், வார்ன் தாய்லாந்தின் Koh Samui-ல் மாரடைப்பால் காலமானார். ஷேன் தனது வில்லாவில் எந்தவித அசைவுமின்றி காணப்பட்டார், மருத்துவர்கள் சிறந்த முயற்சிகள் மேற்கொண்டபோதிலும், அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை. இந்த நேரத்தில் குடும்பம் தனியுரிமையைக் கோருவதால், மேலதிக விவரங்களை உரிய நேரத்தில் வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  1992ம் ஆண்டிலிருந்து 2007ம் … Read more

கடந்த வாரத்தில் மட்டும் மூன்று முறை கொலைமுயற்சியிலிருந்து தப்பிய உக்ரைன் ஜனாதிபதி: இரகசிய தகவல் கொடுத்தது யார் தெரியுமா?

கடந்த ஒரு வாரத்தில் மட்டும், உக்ரைன் ஜனாதிபதியைக் கொல்வதற்கு மூன்று முறை முயற்சி நடந்ததாக திடுக்கிடவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ஜனாதிபதியான Volodymyr Zelensky, கடந்த வாரத்தில், மூன்று கொலை முயற்சி சம்பவங்களிலிருந்து தப்பியுள்ளார். இந்நிலையில், அப்படி உக்ரைன் ஜனாதிபதியைக் கொல்ல முயற்சி நடப்பது குறித்து உக்ரைனுக்கு தகவல் கொடுத்தவர்கள் யார் தெரியுமா? ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு அமைப்பான Federal Security Service (FSB) என்ற அமைப்பிலுள்ள, போரை ரகசியமாக எதிர்க்கும் அதிகாரிகள்தான்! இந்த தகவலை உக்ரைன் … Read more

உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுடன் இணைவது குறித்து தனது நிலைப்பாட்டை அறிவித்தது பெலாரஸ்!

உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுடன் இணைவது குறித்து பெலாரஸ் அதிபர் Lukashenko தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து 9வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், Energodar நகரை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், ரஷ்யாவின் நட்பு நாடாக திகழ்ந்து வரும் பெலாரஸ், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையில் பங்கேற்காது என அறிவித்துள்ளது. இதுதொடர்பில் பெலாரஸ் அதிபர் Lukashenko கூறியதாவது, உக்ரைன் மீதான ரஷ்யா போரில் பெலாரஸ் ஆயுத படைகள் பங்கேற்கவில்லை, பங்கேற்கப் போவதில்லை … Read more

சிக்கிவிடக்கூடாது… சொந்த போர்க்கப்பலை கடலில் மூழ்கடித்த உக்ரைன்!

ரஷ்யர்கள் கையில் சிக்கிக்விடக்கூடாது என்பதற்காக உக்ரைன் அதன் போர்க்கப்பலை கடலில் மூழ்கத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 9 நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷய் படைகள், பல பகுதிகளில் உக்ரைன் ராணுவ உடையில் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில், உக்ரைன் அதன் முக்கிய போர்க்கப்பலான Hetman Sahaidachny கடலில் மூழ்கடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உக்ரைனின் Mykolaiv நகரில் உள்ள கடற்கரையில் வைத்து Hetman Sahaidachny கப்பலில் பழுது பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு … Read more

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தின் நிலைமை குறித்து உக்ரைன் வெளியிட்ட முக்கிய தகவல்

உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் நிலைமை குறித்து உக்ரைன் அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  உக்ரைன் மீது தொடர்ந்து 9வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்ய படைகள், தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை உக்ரைனின் தெற்கில் உள்ள Zaporizhzhia அணு மின் நிலையம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியத்தை தொடர்ந்து, நிலையத்தில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனிடையே 5 மணியளிவில் தீயணைப்பு வீரர்கள் தீயை … Read more

நாய்களுக்காக தனி விமானம் வைத்திருக்கும் ரஷ்ய கோடீஸ்வரரின் சொத்துக்கள் முடக்கம்: பிரித்தானியாவின் தடை நடவடிக்கைகள் மும்முரம்

ரஷ்ய அதிபர் புடினுடன் நெருக்கமான தொடர்புடைய கோடீஸ்வரர்கள் மீதான தடை நடவடிக்கைகளை மும்முரப்படுத்தியுள்ளது பிரித்தானியா. அப்படி பிரித்தானியாவால் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள ரஷ்ய கோடீஸ்வரர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அவ்வகையில், உஸ்பெகிஸ்தானில் பிறந்த ரஷ்ய கோடீஸ்வரரான Alisher Usmanov, ரஷ்ய துணை பிரதமராக பதவி வகித்த Igor Shuvalov ஆகியோர் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவின் சர்ரேயில், 60 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய வீடு ஒன்று வைத்திருக்கும் ரஷ்ய கோடீஸ்வரரான Alisher Usmanov மீதும், Igor Shuvalov … Read more

ரஷ்ய ராணுவத்தின் பெரிய பீரங்கியை கைப்பற்றி உல்லாச பயணம் சென்ற உக்ரைன் வீரர்கள்!

ரஷ்ய ராணுவத்தின் பெரிய பீரங்கியை கைப்பற்றிய உக்ரைன் வீரர்கள் அதில் உல்லாசமாக பயணித்துள்ளனர். ரஷ்யா – உக்ரைன் இடையே எட்டாவது நாளாக போர் தாக்குதல் நடந்து வருகிறது. இத்தாக்குதலில் இரு நாட்டு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உக்ரைனில் நுழைந்து, தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகளுக்கு, உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தின் பீரங்கி ஒன்றை, உக்ரைன் வீரர்கள் கைப்பற்றி உள்ளனர். மேலும், அதில் அமர்ந்து அவர்கள் உல்லாசமாக பயணித்துள்ளனர். … Read more

சுக்கரனின் இடமாற்றம்! இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் சுக்கிர யோகம் கிடைக்கப்போகுதாம்… இன்றைய ராசிப்பலன்

சுக்கிரன் 2022 பிப்ரவரி 27 ஆம் திகதி தனது நட்பு ராசியான மகர ராசிக்கு இடம் மாறியது. நட்பு ராசிக்குள் சென்றதால் அனைத்து ராசிகளிலும் சற்று நல்ல தாக்கம் இருக்கும். இருப்பினும் 4 ராசிகள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுகிறார்கள். அந்தவகையில் நாளைய நாள் சுக்கிரனால் சிறப்பான பயன்களை பெறப்போகும் ராசிக்காரர் யார் என இங்கே பார்ப்போம்.   உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  … Read more