கைல் ஜேமிசனுக்கு மாற்று வீரரை அறிவித்தது CSK நிர்வாகம்: ரசிகர்கள் உற்சாகம்

2023 ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மாற்று வீரராக சிசாண்டா மகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கைல் ஜேமிசன் விலகல் 2023 ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 31ம் திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது. Google இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலத்தில் 1 கோடிக்கு … Read more

40 பயணிகளுடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து…19 பேர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை உயரும் அபாயம்!

வங்கதேசத்தில் நெடுஞ்சாலை ஒன்றில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 19 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பேருந்து விபத்து வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் பேருந்து ஒன்று நெடுஞ்சாலை வேலியை உடைத்து சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. 40 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பெரிய விரைவுச் சாலையின் தண்டவாளத்தில் மோதியது, விபத்தில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்ட நிலையில்,  25 பேர் வரை காயமடைந்துள்ளனர். AFP இதில் 12 பேர் … Read more

ராணி மறைவிற்கு பிறகான முதல் அன்னையர் தினம்: மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள அழகான புகைப்படம்!

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் இல்லாத முதல் அன்னையர் தினத்தை குறிக்கும் விதமாக மன்னர் சார்லஸ் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.   மன்னர் சார்லஸ் பகிர்ந்த புகைப்படம் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மரணத்திற்கு பிறகு வரும் முதல் அன்னையர் தினத்தை முன்னிட்டு, பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மனதை தொடும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்துக்கள் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், பிரித்தானிய மன்னர் சார்லஸ் குறுநடை போடும் குழந்தையாக இருந்த போது … Read more

பிரித்தானியாவில் 17 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து: சோகத்தில் முடிந்த வீட்டு பார்ட்டி

பிரித்தானியாவில் வீடு ஒன்றில் நடந்த விருந்தில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 17 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து பிரித்தானியாவின் ஆர்ம்லி (Armley) பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற பார்ட்டியின் போது 17 வயது சிறுவன் பலத்த கத்திக் குத்து சம்பவத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ஆர்ம்லி-யின் சாலிஸ்பரி க்ரோவ் பகுதியில் உள்ள பார்ட்டி நடைபெற்ற வீட்டில் 17 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டதாக யார்க்ஷயர் ஆம்புலன்ஸ் சேவை அறிவித்ததை தொடர்ந்து, … Read more

ரஷ்யாவில் கடுமையான தண்டனை விதிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்ட புடின்!

ரஷ்ய ராணுவம் பற்றிய தவறான தகவல்களை வெளியிடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கும் சட்டத்தில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் திருத்தம் செய்து கையெழுத்திட்டார். அவதூறு பரப்புவோருக்கு எதிரான சட்டம் ரஷ்யாவில் அதிகாரப்பூர்வ ஆயுதப்படைகள் குறித்து அவதூறு மற்றும் தவறான தகவல்கள் வெளியிடுவோருக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் போலி செய்திகளை பரப்பும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப்படைகளின் முன் அமைக்கப்பட்ட பணிகளை முடிக்க உதவும் தன்னார்வ பட்டாலியன்கள், அமைப்புகள் அல்லது தனிநபர்கள் ஆகியோருக்கு … Read more

நீருக்கடியில் 100 நாட்கள் வாழும் மனிதர்! அபாயகரமான உயிரியல் சோதனை

அமெரிக்காவில் தனது உடலில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள, நபர் ஒருவர் நீருக்கடியில் 100 நாட்கள் வாழ முடிவு செய்துள்ளார். முதல்முறை தென் புளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியரான ஜோ டிடுரி (Joe Dituri), மார்ச் 1 அன்று இந்த அசாதாரண பரிசோதனையைத் தொடங்கினார். இன்ஸ்டாகிராமில் டாக்டர் டீப் சீ (Dr Deep Sea) என்றும் அழைக்கப்படும் அவர், உயிரியல் ஆய்வுக்காக கடலைத் தனது ‘வாழ்விடமாக’ மூன்று மாதங்களுக்கு மாற்ற முடிவு செய்தார். இவ்வாறு செய்வது இதுவே … Read more

இரண்டு கண்டங்களாக உடையும் ஆப்பிரிக்கா., இடையே உருவாகப்போகும் புதிய பெருங்கடல்!

ஆப்பிரிக்கா கண்டம் இரண்டாகப் பிளந்துகொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். ஆப்பிரிக்கா கண்டம் இரண்டு பகுதிகளாக உடைகொண்டிருப்பதாகவும், நிலத்தால் சூழப்பட்ட 6 ஆப்பிரிக்க நாடுகள் புதிய பெருங்கடலைப் பெறும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். சமீபத்தில் வெளிவந்த சில வீடியோக்களில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிரிவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த விரிசல் பிளவாக மாறுவது முழுமையாகத் தெரிய பல மில்லியன் ஆண்டுகள் ஆகும். பிளவுக்குப் பிறகு, உலகில் இன்னொரு புதிய பெருங்கடல் பிறக்கும், ஆனால் அடுத்த சில … Read more

"ஓரிரு தினங்களில் நான் கைது செய்யப்படுவேன் " டொனால்ட் ட்ரம்ப்: ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடிகைக்கு பணம் செலுத்தியாக கூறப்பட்ட வழக்கில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். ஊழல் வழக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த சனிக்கிழமையன்று, நியூயார்க் வழக்கறிஞர்கள் தேர்தல் பணிக்காக வசூலிக்கப்பட்ட பணத்தை  நடிகைக்கு கொடுத்ததற்காக  குற்றச்சாட்டை கருத்தில் கொண்டு செவ்வாயன்று கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக்க கூறியுள்ளார். மேலும் அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். “ஊழல் மற்றும் அரசியல் மிகுந்த மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் … Read more

2வது ஒரு நாள் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வி!

இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா பத்து விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்துள்ளது. இரண்டாவது ஒரு நாள் போட்டி இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் நடைபெற்றது . இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையிலிருந்தது. இந்நிலையில், இரு அணிகளும் மோதும்   2-வது ஒருநாள் … Read more

"என்னைப் பொறுத்தவரை., மெஸ்ஸி தான்" எம்பாப்பே இல்லை! முன்னாள் PSG நட்சத்திரம் பளீச்

“என்னைப் பொறுத்தவரை, அது எப்போதும் மெஸ்ஸி தான்” என்று முன்னாள் PSG நட்சத்திரம், கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) ஏன் உலகின் சிறந்த வீரர் அல்ல என்பதை விளக்குகிறார். மெஸ்ஸி தான் உலகின் சிறந்த வீரராக நீடிப்பார் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) முன்னாள் டிஃபண்டர் மேக்ஸ்வெல் (Maxwell), கைலியன் எம்பாப்பே பிரபலமடைந்த போதிலும், லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) தான் உலகின் சிறந்த கால்பந்து வீரராக இருக்கிறார் என்று கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக எம்பாப்பேவின் … Read more