ஜேர்மன் மண்ணில் புடின் காலடி எடுத்து வைத்தால்.., நீதித்துறை அமைச்சர் எச்சரிக்கை!
ஜேர்மனியின் எல்லைக்குள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நுழைந்தால், அவர் கைது செய்யப்படுவார் என்று ஜேர்மன் நீதித்துறை அமைச்சர் மார்கோ புஷ்மேன் (Marco Buschmann) எச்சரித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் போர்க்குற்றம் புரிந்ததற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) கைது வாரண்ட் பிறப்பித்ததை அடுத்து ஜேர்மன் நீதி அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஜேர்மன் செய்தி நிறுவனமான Die Zeit-ன் படி, புடின் ஜேர்மன் மண்ணில் காலடி எடுத்து வைத்தால் … Read more