நாள் ஒன்றுக்கு 500-800 பேர்! மே மாதத்திற்குள் 30,000 ரஷ்ய போராளிகள்: வாக்னர் கூலிப்படை

ரஷ்யாவின் போராளி குழுவில் மே மாதத்திற்குள் சுமார் 30,000 பேர் நியமிக்கப்படலாம் என வாக்னர் தலைவர் தெரிவித்துள்ளார். வாக்னர் குழு உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை ஓராண்டை கடந்தும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,  ஜனாதிபதி புடினின் திட்டங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக ரஷ்யாவின் வாக்னர் குழு கூலிப்படை தங்கள் போராளிகளை முன்வரிசைக்கு அனுப்பி உதவி வருகிறது. வாக்னர் குழு என்பது ரஷ்ய கூலிப்படை அமைப்புகளில் ஒன்று. Reuters இந்த வாக்னர் குழு ரஷ்ய … Read more

12 வயது சிறுமியை 30 முறை குத்திக் கொன்று விட்டு..!டிக் டாக்கில் நடன வீடியோ வெளியிட்ட 2 சக மாணவர்கள்

ஜேர்மனியில் 12 வயது சிறுமியை 30 முறை கத்தியால் குத்திய இரண்டு டீன் ஏஜ் பெண்கள், அடுத்த நாளே டிக்டாக்கில் நடன வீடியோ பதிவிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 வயது சிறுமிக்கு கத்திக் குத்து பள்ளி மாணவர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாக 12 வயது டீன் ஏஜ் சிறுமி லூயிஸ் என்பவர் பெரியவர் ஒருவரிடம் தெரியப்படுத்தியதற்கு ”பழிவாங்கும் விதமாக” 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு சக மாணவர்கள் 30 முறைக்கு மேல் அவரை கத்தியால் குத்தி கொன்று … Read more

CSK அணியின் அடுத்த கேப்டன் யார்? முன்னாள் வீரரின் கணிப்பு

ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என நம்புவதாக முன்னாள் வீரர் ரெய்னா தெரிவித்துள்ளார். ஓய்வு பெறும் டோனி? ஐபிஎல் தொடரின் அடுத்த சீசன் வரும் 31ஆம் திகதி தொடங்குகிறது. 41 வயதாகும் டோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடர் இது என்று கூறப்படுகிறது. சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் டோனி ஓய்வு பெற்றால் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி நிலவுகிறது. @BCCI CSKயின் … Read more

உங்கள் பற்களை பளீச் என மாற்ற வேண்டுமா? இதோ சில சில டிப்ஸ்!

நீங்கள் ஒருவரின் முகத்தை பார்த்து பேசும்போது கவனிக்கும் முதல் விடயமே அவருடைய பற்களாகத்தான் இருக்கும்.உங்களது சிரித்த முகமே உங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று கூட சொல்லலாம். சில பேர் பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கிறதே என சிரிக்கக்கூட மாட்டார்கள்.இதனை சரியாக்க ஆயிரக்கணக்கில் பணத்தை செலவலித்து மருத்துவரை கூட அணுகுவார்கள்.ஆனால் இதனை இயற்கையில் குணப்படுத்தலாம். பற்கள் எதனால் மஞ்சள் நிறமாகிறது? உங்களுக்கு வயதாகும்போது பற்கள் மஞ்சள் நிறமாக மாறும். அல்லது எனாமெல் தேயும்போது மஞ்சள் நிறமாகும். உங்கள் உணவு … Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் மரணம்! கண்ணீரில் ஆழ்த்திய சோக சம்பவம்

தமிழக மாவட்டம் சிவகங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளத்திற்கு சென்ற சிறார்கள் சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி கிராமத்துச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது 10 வயது மகள் யாழினி. இவரது சகோதரர் லட்சுமணனின் மகன்கள் மகேந்திரன் (7) மற்றும் சுந்தர் (5) மற்றும் யாழினி ஆகிய மூவரும் குளத்தில் விளையாட சென்றுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக மூவரும் குளத்தில் மூழ்கினர். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மூன்று … Read more

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடிவாரண்ட்: புடின் கைது செய்யப்படுவாரா?

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள விடயம் உலகையே பரபரப்பாக்கியுள்ளது. ஆனால், புடின் கைது செய்யப்படுவாரா? சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடிவாரண்ட் புடின் குழந்தைகளை சட்டவிரோதமாக நாடுகடத்தியதாகவும், உக்ரைனிலிருந்து ரஷ்யாவுக்கு மக்களை சட்டவிரோதமாக இடமாற்றம் செய்ததாகவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், புடினைக் கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. புடின் கைது செய்யப்படுவாரா?   ஆனால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் எந்த முடிவும் ரஷ்யாவில் செல்லுபடியாகாது என கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர் … Read more

தண்ணீர் கேட்டு கெஞ்சி உயிரிழந்த மாணவர்: குடும்பத்திற்கு ரூ.465 கோடி இழப்பீடு

அமெரிக்காவில் மல்யுத்த பயிற்சியின்போது தண்ணீர் தாகத்தால் உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடாக பெரும் தொகையை பல்கலைக்கழகம் கொடுக்கவுள்ளது. தண்ணீர் கேட்டு கெஞ்சி உயிரிழந்த மாணவர் அமெரிக்காவில் மல்யுத்த பயிற்சியின் போது குடிக்க தண்ணீர் கேட்டு கெஞ்சி உயிரிழந்த 20 வயது மாணவரின் குடும்பத்திற்கு கென்டக்கி பல்கலைக்கழகத்திலிருந்து 14 மில்லியன் டொலர்கள் (இலங்கை பணமதிப்பில் சுமார் 465 கோடி ரூபாய்) இழப்பீடு வழங்கப்படும். அமெரிக்காவின் டென்னசி மாநிலம் லூயிஸ்வில்லி பகுதியை சேர்ந்த கிராண்ட் பிரேஸ் (Grant Brace) என்ற 20 … Read more

அவள் பெற்றோரிடம் எப்படி இதை சொல்வேன்! மனைவி, பிள்ளையை அடக்கம் செய்த நபர்..சூறாவளியால் சிதைந்த குடும்பம்

மலாவி நாட்டில் Freddy சூறாவளியால் தனது குடும்பத்தை இழந்த நபர் வேதனையுடன் கூறிய விடயம் சோகத்தை ஏற்படுத்தியது. Freddy சூறாவளி ஆப்பிரிக்க நாடான மலாவியில் Freddy புரட்டிப்போட்டுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் மற்றும் இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. இந்த மோசமான சூறாவளியால் ரிச்சர்ட் கலேட்டா என்ற நபர் தனது மனைவி மற்றும் பிள்ளையை இழந்துள்ளார். நேற்றைய தினம் அவர் இருவரையும் தானே அடக்கம் செய்தார். அதன் … Read more

கருக்கலைப்பு மாத்திரைகளை தடை செய்த முதல் அமெரிக்க மாநிலம்!

அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்துவதை தடை செய்த முதல் மாநிலமானது வயோமிங் (Wyoming). முதல் அமெரிக்க மாநிலம் வயோமிங் மார்ச் 17 அன்று மருந்து கருக்கலைப்பு மாத்திரைகளின் பயன்பாடு அல்லது பரிந்துரைக்கப்படுவதை தடை செய்த முதல் அமெரிக்க மாநிலமாக மாறியுள்ளது. வயோமிங் கவர்னர் மார்க் கார்டன் (Mark Gordon), மாநிலத்தில் கருக்கலைப்பு மாத்திரைகளை தடை செய்யும் மசோதாவில் கையெழுத்திட்டார். இருப்பினும், உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்திற்கு முன் காலையில் பயன்படுத்தப்படும் கருத்தடை மாத்திரைகளுக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. Gov. … Read more

மன்னருடைய முடிசூட்டு விழாவிற்கு வரவேண்டாம்: ஹரி மேகன் தம்பதியரை எச்சரிக்கும் நிபுணர்

இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும், மன்னர் சார்லசுடைய முடிசூட்டு விழாவிற்கு வராமல் இருப்பதே நல்லது என கூறியுள்ளார் நிபுணர் ஒருவர். ஹரி மேகனுக்கு அழைப்பு மன்னர் சார்லசுடைய முடிசூட்டு விழாவிற்கு அவரது இளைய மகனான இளவரசர் ஹரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஹரியும் மேகனும் மன்னருடைய முடிசூட்டு விழாவிற்கு வருவார்களா மாட்டார்களா என்பது குறித்து அவர்கள் தரப்பிலிருந்து உறுதியான தகவல் எதுவும் இல்லை.   மன்னரின் அழைப்பை ஏற்றாலும் பிரச்சினை, ஏற்காவிட்டாலும் பிரச்சினை  இந்நிலையில், மக்கள் தொடர்பு … Read more