பிள்ளைகளை புறக்கணித்தார்கள்: ராஜ குடும்பத்தில் இருந்து வெளியேறும் இன்னொரு தம்பதி

டென்மார்க் ராஜ குடும்பத்தில் இருந்து வெளியேறி, இனி அமெரிக்காவில் குடியேற இருப்பதாக இளவரசர் ஜோகிம் மற்றும் மேரி தம்பதி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ குடும்பத்து பட்டங்கள் பறிப்பு தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கப்பட்டிருந்த ராஜ குடும்பத்து பட்டங்கள் பறிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக இளவரசர் ஜோகிம் தரப்பில் கூறப்படுகிறது. @reuters டென்மார்க் ராஜ குடும்பத்தில் முடிசூடும் வரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும் 53 வயதான இளவரசர் ஜோகிம், வாஷிங்டனில் அமைந்துள்ள டென்மார்க் தூதரகத்தில் பாதுகாப்புத் துறை சார்ந்த … Read more

இலங்கை அணிக்கு எதிராக 215 ஓட்டங்கள்! இமாலய சாதனை படைத்த வீரர்..அனல் பறக்கும் டெஸ்ட்

வெல்லிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் இரட்டை சதம் விளாசி மிரட்டல் சாதனை படைத்தார். வெல்லிங்டன் டெஸ்ட் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நேற்று தொடங்கியது. முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியில் லாதம் 21 ஓட்டங்களில் வெளியேறினார். அதன் பின்னர் கான்வே – கேன் வில்லியம்சன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரைசதம் கடந்த கான்வே 78 ஓட்டங்களில் தனஞ்செய டி சில்வா ஓவரில் அவரிடமே கேட்ச் … Read more

உடலிலுள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டுமா? இதோ 10 வழிகள்

உடலின் ஹீமோகுளோபின் என்பது நமது அன்றாட செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்தும் முக்கியமாக நமக்கு வாயு சம்பந்தமான எல்லா சேவைகளையும் செய்ய முக்கிய பங்களிப்பு வழங்குகிறது. இது நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்து உடலின் எல்லா இடங்களிலும் விநியோகிக்க அனுமதிக்கிறது. இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் இரும்பு (“ஹீம்”) ஆக்ஸிஜன் போக்குவரத்து புரதம் (“குளோபின்”) என்பதே ஹீமோகுளோபின் எனும் சொல்லுக்கான விளக்கமாகும்.      ஹீமோகுளோபின் தான் இரத்த சிவப்பணுக்களின் நிறத்தையும் கொடுக்கிறது.   ஹீமோகுளோபின் அனைத்து முதுகெலும்புகளின் சிவப்பு … Read more

கனடாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மரணம்: உடற்கூறு ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை…

கனேடிய நகரமொன்றில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மரணம் இம்மாதம், அதாவது மார்ச் மாதம் 7ஆம் திகதி, ஆல்பர்ட்டாவிலுள்ள Stollery மருத்துவமனையில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டது. 11ஆம் திகதி அந்தப் பெண் குழந்தை இறந்துபோனாள். உடற்கூறு ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை மருத்துவர்கள் அந்தக் குழந்தையின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டபோது, அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று தெரியவந்தது. ஆம், அந்த குழந்தை அடிபட்டதால், அதாவது கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்திருந்தாள். … Read more

இப்போதே கடவுச்சீட்டை புதுப்பிக்கவும்., பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

கோடை விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடுவதை தவறவிடாமல் இருக்க பிரித்தானியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை இப்போதே புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 5 வார வேலைநிறுத்தப் போராட்டம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஐந்து வார வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவாக ஏற்படக்கூடிய காலதாமதத்தைத் தவிர்க்க, இந்த கோடையில் வெளிநாடு செல்ல விரும்பும் குடும்பத்தினர் தங்களது பாஸ்போர்ட்டை இப்போதே புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத் தொழிலாளர்கள் ஏப்ரல் 3 முதல் மே 5 வரை … Read more

திடீரென்று பரவிய ஆந்த்ராக்ஸ் அச்சுறுத்தல்… நகரம் ஒன்றை மொத்தமாக மூடிய ரஷ்யா

ரஷ்யாவில் நகரம் ஒன்றில் ஆந்த்ராக்ஸ் அச்சுறுத்தல் இருப்பதை அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளதுடன், நோய் பாதிப்புக்குள்ளான காளை ஒன்று இறைச்சியாக விற்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. அதிகாரிகள் தரப்பு கட்டுப்பாட்டில் குறித்த சம்பவத்தை தொடர்ந்து அந்த நகரத்தை மொத்தமாக அதிகாரிகள் தரப்பு கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் Staroye Aktashevo பகுதியை சேர்ந்த தம்பதி ஒன்று காளை ஒன்றை மாமிசமாக விற்பனை செய்யும் பொருட்டு கொன்றுள்ளனர். @Vesti Rossiya ஆனால் தற்போது அந்த தம்பதியும் ஆந்த்ராக்ஸ் பாதிப்பால் ஆபத்தான … Read more

இன்னும் எந்த தகவலும் இல்லை… மாயமான லண்டன் நபர் தொடர்பில் கலங்கும் குடும்பம்

மேற்கு லண்டனை சேர்ந்த 72 வயது நபர் திடீரென்று காணமல் போயுள்ள நிலையில், ஒரு வாரமாக எந்த தகவலும் இல்லை என மொத்த குடும்பமும் கவலை தெரிவித்துள்ளது. எந்த தகவலும் இல்லை மேற்கு லண்டனில் ஹவுன்ஸ்லோ பகுதியில், தமது குடியிருப்பில் கடைசியாக காணப்பட்டுள்ளார் 72 வயதான ஷாஃபி முகமது. ஆனால் மார்ச் 10ம் திகதி, வெள்ளிக்கிழமைக்கு பின்னர் இவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என அவரது மருமகள் 33 வயதான லினா கிண்டா கவலை தெரிவித்துள்ளார். … Read more

மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய கே.எல் ராகுல்..! உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கே.எல் ராகுல் 75 ஓட்டங்கள் குவித்து மீண்டும்  ஃபார்முக்கு திரும்பி இருப்பது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. இந்தியா திரில் வெற்றி அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் திறனை எதிர்கொள்ள முடியாமல் 35.4 ஓவர்கள் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ஓட்டங்கள் குவித்தது. Twitter இதையடுத்து இரண்டாவது பேட்டிங்கில் … Read more

5 வயது சிறுவனுக்கு 3 மாதங்களாக நிற்காத இருமல்..!எக்ஸ்ரே படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

3 மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் தவித்து வந்த 5 வயது சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது நுரையீரலில் இருந்த பொருளை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 3 வயது சிறுவனுக்கு நிற்காத இருமல்  சமீபத்தில் ஐந்து வயது சிறுவன் ஒருவர் மூன்று மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளார். இதையடுத்து மூன்று மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் போனதற்கான அதிர்ச்சியான காரணத்தை மருத்துவர்கள் எக்ஸ்ரே படம் மூலம் கண்டறிந்துள்ளனர். The Sun … Read more

திருமணத்தை மறந்து மதுபோதையில் உறங்கிய மணமகன்! குடும்பத்தை சிறைப்பிடித்த மணமகள் உறவினர்கள்

பீகாரில் மணமகன் ஒருவர் மதுபோதையில் திருமணத்தை மறந்துவிட்டு உறங்கிய நிலையில், கோபத்தில் மணமகள்  திருமணத்தை நிறுத்தியுள்ளார். திருமணத்தை மறந்த மணமகன் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூரின் சுல்தாங்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த மணமகன் ஒருவர், திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு மது அருந்திவிட்டு அடுத்த நாள் நடைபெற இருந்த திருமணத்திற்கு செல்லாமல் போதையில் படுத்து உறங்கியுள்ளார். பின்னர் அடுத்த நாள் சுயநினைவு திரும்பி மணமகன் வீட்டிற்கு வந்த போது, மணமகள் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். … Read more