மணமகளின் 12ம் வகுப்பு மதிப்பெண்ணில் குறை: திருமணத்தை நிறுத்த மணமகன் கூறிய வினோத காரணம்

மணமகள் 12ம் வகுப்பில் மோசமான மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக கூறி, நடைபெற இருந்த திருமணத்தை மணமகன் தடுத்து நிறுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தை நிறுத்திய மணமகன்  உத்தர பிரதேச மாநிலத்தின் கன்னோஜ் மாவட்டம், திர்வா கோட்வாலி பகுதியில் மணமகள் சோனி மற்றும் பகன்வா கிராமத்தைச் சேர்ந்த ராம்சங்கரின் மகன் சோனு ஆகியோருக்கு இடையே திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் மணமகன் சோனு திடீரென மணமகளின் 12ம் வகுப்பு மதிப்பெண் மோசமாக இருப்பதாக கூறி நடைபெற இருந்த திருமணத்தை … Read more

குறைந்த விலையில் செய்யக்கூடிய ஈசியான ஸ்னாக்ஸ்

மாலை நேரம் ஆனால் தேநீரோடு நொறுக்கி உண்பதற்கு கண்டிப்பாக காரமானதாக ஏதாவது இருந்தால் நன்றாக இருக்குமே என்று மனம் ஏங்கும். மாலை தேநீர் வேலையோடு உண்பதற்கு வீட்டிலேயே ஒரு சில இலகுவான பொருட்களை கொண்டு இந்த ஸ்னாக்ஸினை செய்து குடும்பமாக உண்டு மகிழலாம். அதனை எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் 2 உருளைக்கிழங்குகள் லீக்ஸ் இலைகள் ½- வெங்காயம் 2 பச்சை மிளகாய்கள் உப்பு தேவையான அளவு மிளகு காரத்திற்கேற்ப இடித்தமிளகாய் தூள் காரத்திற்கேற்ப … Read more

ரஷ்யாவின் பரந்த அளவிலான போர் குற்றம்: பகிரங்கப்படுத்திய ஐ.நா அறிக்கை

உக்ரைனில் பரந்த அளவிலான போர் குற்றங்களை ரஷ்யா செய்து இருப்பதாக ஐ,நா குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் போர் குற்றம் உக்ரைனில் போர் நடவடிக்கையின் போது வேண்டுமென்றே கொலைகள், சித்திரவதைகள் மற்றும் குழந்தைகளை நாடு கடத்துதல் போன்ற போர் குற்றங்களை ரஷ்யா பரந்த அளவில் செய்து இருப்பதாக ஐ.நாவின் புலனாய்வு அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையானது 500 க்கும் மேற்பட்ட நேர்காணல்கள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் தடுப்புக்காவல் தளங்கள் மற்றும் கல்லறைகளில் சேகரிக்கப்பட்ட விவரங்களின் … Read more

பிரித்தானிய சிறையில் கைதிகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண் காவலர்கள்: 18 பேர் பணி நீக்கம்

கைதிகளுடன் பாலியல் உறவு கொண்டதற்காக பிரித்தானியாவின் மிகப்பெரிய சிறையை சேர்ந்த 18 பெண் காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கைதிகளுடன் பாலியல் உறவு பிரித்தானியாவின் எச்எம்பி பெர்வினில்(HMP berwyn) உள்ள சிறையில் கைதிகளுடன் பெண் காவல் அதிகாரிகள் பாலியல் உறவு கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் வெளியான புகைப்படங்களை தொடர்ந்து 18 பெண் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர் அல்லது ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். பிரித்தானியா மற்றும் வேல்ஸின் மிகப்பெரிய சிறையான எச்எம்பி பெர்வினில், கைதிகளுடன் பெண் காவல் … Read more

பற்கள் பிடுங்கப்பட்டு, சாவை நெருங்கும் வரை சித்திரவதை செய்யப்பட்ட இளைஞர்., அவுஸ்திரேலியாவில் பகீர் சம்பவம்

அவுஸ்திரேலியாவில் பலவந்தமாக பற்கள் பிடுங்கப்பட்டு மரணத்தை நெருங்கும் வரை சித்திரவதை செய்யப்பட்ட நபர் பொலிஸாரால் மீட்கப்பட்டார். சிட்னியில் 26 வயது இளைஞரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியப் பொலிசார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் பொலிஸார் ஆயுதமேந்திய சோதனையில் அந்த நபரை மீட்டுள்ளனர். அவர் ஆறு நாட்களாக சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். கடத்தல் கும்பல் பீட்டர் வூங் (Peter Vuong) என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட நபர், கடத்தல்கார கும்பலால் கடத்தப்பட்டதாகவும், … Read more

'மனைவியின் கோபத்திற்கு நன்றி' அவுஸ்திரேலிய நபருக்கு ஒரே நேரத்தில் விழுந்த இரண்டு ஜாக்பாட்!

மனைவியின் கோபத்தால் அவுஸ்திரேலியர் ஒருவர் ஒரே வாரத்தில் இரண்டு முறை 1 மில்லியன் டொலர் லொட்டரியை வென்றுள்ளார். அவுஸ்திரேலியாவில், வோல்லோங்கொங்கின் டாப்டோவில் வசிக்கும் தம்பதியினர், ஒரே வாரத்தில் ஒரு முறை அல்ல, இரண்டு முறை லொட்டரியை வென்றனர். இதற்கு காரணம், அந்த நபர் இரண்டு முறையும் ஒரே என்ட்ரியில் லொட்டரி சீட்டை வாங்கியது தான். ஆனால், அப்படி அவர் செய்ததற்கு காரணம், அவரது மனைவியின் பயங்கரமாக கோபம் என்பது தான் வேடிக்கை. Representative Image தனது அடையாளத்தை … Read more

சுவிஸ் உணவகத்தை நோக்கி உருண்டு வந்த பாறை: அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்

 சுவிஸ் மாகாணம் ஒன்றில் உணவகம் ஒன்றை நோக்கி வேகமாக உருண்டுவந்த பாறை ஒன்று, உணவகத்தின் மீது மோதாமல் நின்றதால், உணவகத்திலிருந்தோர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள். மயிரிழையில் உயிர் தப்பிய வாடிக்கையாளர்கள் Valais மாகாணத்திலுள்ள உணவகம் ஒன்றை நோக்கி மலையிலிருந்து பெயர்ந்த பெரிய பாறை ஒன்று உருண்டு வந்துள்ளது.    15 மீற்றர் நீளமும் 3 மீற்றர் அகலமும் கொண்ட அந்த பாறை, ஒரு திராட்சைத்தோட்டத்தை நாசம் செய்துவிட்டு, சாலை ஒன்றைக் கடந்து அந்த உணவகத்துக்கு சில மீற்றர்கள் முன் … Read more

செய்யாத குற்றத்திற்காக 34 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்த கைதி!

அமெரிக்காவில் ஆயுதமேந்திய குற்றத்திற்காக 34 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நபர் நிரபராதி என நிறுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். செய்யாத குற்றம் அமெரிக்காவிலுள்ள ஃபோர்ட் லாடர்டேலுக்கு மேற்கே உள்ள ஒரு கன்வீனியன்ஸ் ஸ்டோருக்கு வெளியே இரண்டு நபர்களை ஆயுதமேந்திய கொள்ளையடித்தது. அக்டோபர் 1988ல் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. @NBC 6 இச்சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஓட்டுநராக இருந்ததாக கூறி குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 1989ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் … Read more

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை விரைவாக நாடுகடத்தவேண்டும்: பிரித்தானியாவைத் தொடர்ந்து மற்றொரு நாடு திட்டம்

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த பிரித்தானியா திட்டமிட்டுவருவதைப்போலவே, ஜேர்மனியும் திட்டமிடத்துவங்கியுள்ளது. ஜேர்மன் சேன்ஸலர் தெரிவித்துள்ள கருத்து  ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், ஜேர்மனி சட்ட விரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல், மற்றும் சட்ட விரோதமாக ஜேர்மனியில் வாழ்வோரை நாடுகடத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இன்னும் கூடுதல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். என்றாலும், ரஷ்யப் போருக்குத் தப்பி ஓடிவரும் உக்ரைனியர்களுக்கு ஜேர்மனி தொடர்ந்து பாதுகாப்பளிக்கும் என்றும் கூறியுள்ளார் அவர். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஷோல்ஸ் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார். உக்ரைனியர்கள் … Read more

சர்வதேச வான்வெளியில் தாக்குதல் நடத்திய ரஷ்ய போர் விமானம்! வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா

சர்வதேச வான்வெளியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தின் மீது ரஷ்யாவின் போர் விமானம் எரிபொருளை கொட்டும் வீடியோவை அமெரிக்கா வெளியிட்டது. அமெரிக்க ஆளில்லா விமானத்தை தாக்கிய ரஷ்யா மார்ச் 14 செவ்வாயன்று கருங்கடலுக்கு மேல் சர்வதேச வான்வெளியில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான MQ-9 ரக ஆளில்லா விமானத்தை, ரஷ்யாவின் ஆயுதமேந்திய Su-27 ரக போர் விமானம் எரிபொருளை கொட்டும் ஒரு நிமிடம் நீளமான வீடியோ காட்சியை அமெரிக்கா இன்று வெளியிட்டது. அமேரிக்கா இந்த தாக்குதலை “பாதுகாப்பற்ற அல்லது தொழில்முறையற்ற … Read more