இந்த ராசிகாரர்களிடம் இலகுவில் பணம் தங்காதாம்! செலவாளிகளான ராசிக்காரர்கள் யார் ?

குறிப்பிட்ட ஒரு சில ராசிக்காரர்களை செலவாளிகள் என குறிப்பிடலாம்.காரணம் செலவு செய்வதை ஒரு வாடிக்கையாகவே வைத்து இருப்பார்களாம். சிம்ம ராசி இது ஒரு ஆண் ராசி. ஸ்திர ராசியும் ஆகும். மேஷத்தைப்போல இதுவும் ஒரு நெருப்பு ராசி. இதன் அதிபதி சூரியன். இது சூரியனின் மூலத்திருகோண வீடு. இந்த ராசிக்காரர்கள் தங்களின் கம்பீரத்திற்கும் ஆடம்பரத்திற்கும் பெயர் பெற்றவர்கள். இவர்கள் மிகவும் ஆடம்பரமாகவும் மற்றவர்கள் முன்னிலையில் மரியாதையோடும் வாழ நினைப்பதனால் எந்நேரமும் ஏதாவது செலவளித்துக்கொண்டே இருப்பார்கள். ஆகையால் இவர்கள் … Read more

5 மாத கர்ப்பிணிப் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த உறவினர்:குற்றவாளியின் மனைவியும் உடந்தை!

 ஒடிசாவில் ஐந்து மாத கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு செல்ல உதவி ஒடிசா மாநிலத்திலுள்ள நபராங்பூர் எனும் பகுதியில் வசிக்கும் 5 மாத கர்ப்பிணி பெண் தனது கணவர் விட்டில் இல்லாததால் அவரது உறவினரான பத்மா என்பவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு உதவிக் கேட்டுள்ளார். உடனே பத்மா தனது கணவர் லிலியா ருஞ்சிகர் என்பவரிடம் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். லிலியா கர்ப்பிணி … Read more

கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் 700 மாணவர்கள்: அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தது இப்போது பெரிய அளவில்…

கனடாவில் கல்வி கற்பதற்காகச் செல்லும் சர்வதேச மாணவர்கள் பலர், படிப்பை முடித்து பணி உரிமம் பெற்று, பணி அனுபவமும் பெறுகிறார்கள். ஆனால், அவர்கள் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது பூதாகாரமாக வெடிக்கிறது எதிர்பாராத ஒரு பிரச்சினை…  இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்  கரம்ஜீத் கௌர் (Karamjeet Kaur, 25) கனடாவுக்கு கல்வி கற்பதற்காக சென்ற நிலையில், அவர் படிப்பை முடித்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்க, எதிர்பாராத பிரச்சினை ஒன்று துவங்கியது. கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சி … Read more

ஒவ்வொரு கறுப்பினத்தவருக்கும் 5 மில்லியன் டொலர் இழப்பீடு! அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரம் திட்டம்

இனவெறி மற்றும் அடிமைத்தனத்தாள் பாதிக்கப்பட்ட கறுப்பின குடியிருப்பாளர்களுக்கு 5 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க சான் பிரான்சிஸ்கோ திட்டமிட்டுள்ளது. தலா 5 மில்லியன் டொலர் இழப்பீடு அமெரிக்க நகரமான சான் பிரான்சிசோ, அடிமைத்தனம் மற்றும் இனவெறியின் கொடூரமான மரபுக்கு இழப்பீடாக ஒவ்வொரு தகுதியுள்ள கறுப்பின குடிமகனுக்கும் $5 மில்லியன் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 168 கோடி) இழப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளது. சான் பிரான்சிசோ நகரத்தால் நியமிக்கப்பட்ட ஒரு இழப்பீட்டுக் குழு இந்த வார தொடக்கத்தில் இந்த இழப்பீட்டை … Read more

மருமகளைக் கொன்று குப்பை மேட்டில் வீசிய நபர் : கமெராவில் பதிவான இறுதி தருணங்கள்

இளம்பெண் ஒருவருக்கு அவருடைய குடும்பத்தார் 16 வயதிலேயே கட்டாயத் திருமணம் செய்துவைக்க விரும்பிய நிலையில், அவர் திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்ததால், அவரை கொடூரமாக கொலை செய்தார் அவரது உறவினர் ஒருவர். கௌரவக் கொலை கௌரவக் கொலை என கருதப்படும் இந்த சம்பவத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் பெயர் சோமையா பேகம் (Somaiya Begum, 20). Bradfordஇல் வாழ்ந்துவந்த சோமையா கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரான Mohammed Taroos Khan (53) என்பவருக்கு குறைந்தபட்சம் 25 … Read more

இந்தியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்: UK விசா இளைஞர்களுக்காக

இங்கிலாந்து, இந்திய இளைஞர்களுக்காக ஒரு அரிய வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 18 முதல் 30 வயதுடையவர்களுக்கு மாத்திரமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   இந்த விசாவுக்கு விண்ணப்பிபவர்கள் 2 வருடங்கள் இங்கிலாந்தில் வசிக்கவும் வேலை செய்யவும் முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கும் முன் நீங்கள் தகுதியுடையவரா என்று சரிப் பார்க்க வேண்டும். தகுதியுடையவராயின் உங்களிடம் இந்த சிறப்பம்சங்கள் காணப்பட வேண்டும். கட்டாயம் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். தேவையான … Read more

பிரித்தானிய பட்ஜெட்: புலம்பெயர்ந்தோர் குறித்து பட்ஜெட் என்ன சொல்கிறது?

பிரித்தானிய சேன்ஸலாரான ஜெரமி ஹன்ட், நேற்று, அதாவது, மார்ச் 15 அன்று, தனது 2023 வசந்த கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். சேன்ஸலரின் முதல் பட்ஜெட் சேன்ஸலர் ஜெரமி ஹன்டின் முதல் பட்ஜெட்டில், வரிகள், ஆற்றல், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வர்த்தகம் தொடர்பான பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக துணை வணிகம், வேலைவாய்ப்பு – அதிகமானவர்களை வேலைக்குச் செல்ல ஊக்கப்படுத்துதல், கல்வி – திறன்களை மக்களுக்கு வழங்குதல், எல்லா இடங்களிலும் – இங்கிலாந்து முழுவதும் வளர்ச்சி ஆகிய விடயங்கள் … Read more

8 வயது மகன் மற்றும் மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட ஐடி ஊழியர்!

புனைவில் மனைவி மற்றும் மகனை கொன்று விட்டு ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தோடு தற்கொலை புனைவிலுள்ள அயுந்த் எனும் பகுதியில் சுடிப்டோ கங்குலி(44) என்றவர் தனது மனைவி மற்றும் மகனை பாலித்தீன் பைகள் மூலம் அடைத்துக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் அவரது மனைவி பிரியங்கா மற்றும் மகன் தனிஷ்கா ஆகிய இருவரோடு சுதிப்தோ கங்குலியும் உயிரழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். @gettyimages சுதிப்தோ மற்றும் பிரியங்கா … Read more

லண்டன் கல்லறையில் உயிரிழந்துகிடந்த இலங்கையர்… விசாரணையில் தெரியவந்துள்ள பகீர் தகவல்

லண்டனிலுள்ள கல்லறை ஒன்றில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்து கிடந்த வழக்கில் திடுக்கிடவைக்கும் தகவல்கள் தெரியவந்துள்ளன. தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த இலங்கையர் 2021ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 16ஆம் திகதி, அதிகாலை 6.45 மணியளவில், கிழக்கு லண்டனிலுள்ள கல்லறை ஒன்றில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார் ரஞ்சித் (Ranjith Kankanamalage, 50) என்னும் இலங்கையர். முதலில் ரஞ்சித் துப்பாக்கியால் சுடப்பட்டதாக கருதப்பட்ட நிலையில், உடற்கூறு ஆய்வில் அவர் சுத்தியலால் அடித்துக்கொல்லப்பட்டது தெரியவந்தது. ரஞ்சித்தின் தலையிலும் … Read more

உங்கள் தலைமுடி நன்றாக வளர்வதற்கு சில இயற்கை வழிகள்!!

பொதுவாகவே பெண்களுக்கு முடி என்றால் மிகுந்த பிரியம். ஆனால் அதை சரியாக முறையில் கவனிப்பத இல்லை. உங்கள் தலைமுடி எப்போதும் அடர்த்தியாகவும் வேகமாகவும் வளர நீங்கள் அடிக்கடி பல முயற்சிகளை செய்து இருப்பீர்கள். இருப்பினும் அடர்த்தியான கூந்தலுக்கு வீட்டில் பல முயற்சியை செய்து பாருங்கள். இயற்கையான முறையில் மேற்கொண்டால் கூந்தல் அடர்த்தியாக வளரும். அதற்கான முறையை பார்க்கலாம். வெங்காய சாறு வெங்காயத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை உச்சந்தலையில் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகின்றன. அதே நேரத்தில் … Read more