இந்த இருமல் மருந்துகளுக்கும் தடையா? கொந்தளிக்கும் பிரித்தானிய மக்கள்: மாற்று வழி?

பிரித்தானியாவில் அதிகமாக புழக்கத்தில் இருந்த 20 இருமல் மருந்துகள் விற்பனையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் மாற்று மருந்து என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். இருமலை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் குறித்த இருமல் மருந்துகளால் கடுமையான ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டதை அடுத்தே, இருமல் மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஃபோல்கோடினைப் பயன்படுத்தாமல் மக்கள் தங்கள் இருமலை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பதை பிரபல மருத்துவர் ஹிலாரி ஜோன்ஸ் பகிர்ந்துள்ளார். பிரித்தானியாவில் அதிகமாக … Read more

சாண எரிவாயு தொட்டிக்குள் இறங்கிய தந்தை..காப்பற்ற சென்ற மகன்..ஒருவர் பின் ஒருவராக நால்வருக்கு நேர்ந்த பரிதாபம்

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் சாண எரிவாயு தொட்டிக்குள் இறங்கிய தந்தை, மகன் உட்பட நான்கு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலேயர் கால எரிவாயு தொட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் பாராமதி பகுதியைச் சேர்ந்தவர் பானுதாஸ் அதாலே. இவரது வீட்டின் அருகே ஆங்கிலேயர் காலத்தின் பழமையான சாண எரிவாயு தொட்டி உள்ளது. இதில் மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றி, அதன் மூலம் சமையல் எரிவாயு பெற்று வந்தனர். இந்த நிலையில், தொட்டியில் இருந்த குழாயில் அடைப்பு … Read more

இன்றைய தங்கத்தின் நிலவரம் பற்றி தெரியுமா?

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (15- 03-2023) என்னவென்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 624,242.00 ஆகும் 24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 22,020.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 176,200.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,190.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 161,500.00 21கரட் 1 … Read more

சீனாவுடன் கைகோர்க்கும் ரஷ்யா, ஈரான்: அடுத்த வாரம் தொடங்கும் பிரம்மாண்ட கூட்டு இராணுவ பயிற்சி

ரஷ்யா மற்றும் ஈரானுடன் சேர்ந்து சீனா அடுத்த வாரம் கூட்டு கடல் ராணுவ பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. கூட்டு இராணுவ பயிற்சி கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்காவிற்கு எதிரான அரசியல் தொடர்புகளை சீனா மேற்கொண்டு வருவது அதிகரித்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓமன் வளைகுடா பகுதியில் அடுத்த வாரம் ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு கடல் ராணுவ பயிற்சிக்கு திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளது. Xinhua … Read more

4 வயது மகனை சொந்த தாயே குத்திக் கொன்ற சம்பவம்: அமெரிக்காவில் அரங்கேறிய துயரம்

அமெரிக்காவில் பெற்ற தாயே தனது 4 வயது சிறுவனை குத்திக் கொன்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகனை கொன்ற தாய் அமெரிக்காவின் டெக்ஸாலில் உள்ள குடும்ப வீட்டிற்குள் மோனிகா பிகுவேரோவா என்ற தாய், அவருடைய சொந்த 4 வயது மகனை பாட்டியின் கண் முன்னே குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ள தகவலில், 42 வயதுடைய பெண் ஒருவர், அவரது தாயார் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே சொந்த மகனை கூரிய ஆயுதத்தால் … Read more

எந்நேரமும் தூங்கும் மனைவி…வேதனையுடன் காவல் நிலையம் சென்ற கணவர்!

மனைவி எந்நேரமும் தூங்கிக் கொண்டே இருப்பதாக கணவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மனைவி மீது கணவன் புகார் பெங்களூருவில் கணவர் ஒருவர், தனது மனைவி எந்நேரமும் உறங்கி கொண்டே இருந்து, தன்னை துன்புறுத்துவதாக பொலிஸில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக கணவர் கம்ரான் கான், கௌசர் பசவனகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து மனைவி ஆயிஷா ஃபர்ஹின் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாமனார் அரிபுல்லா மற்றும் மாமியார் ஹீனா மீது … Read more

பள்ளியில் திடீரென நிலைகுலைந்து விழுந்த சிறுவன்: பிரித்தானியாவில் ஏற்பட்ட சோகம்

பிரித்தானியாவின் ஃபாரெஸ்டர் உயர்நிலைப் பள்ளியில் டீனேஜ் சிறுவன் ஒருவர் சரிந்து விழுந்த பிறகு உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சிறுவன் உயிரிழப்பு செவ்வாய் கிழமை மதியம் எடின்பர்க்-கில்(Edinburgh) உள்ள ஃபாரெஸ்டர் உயர்நிலைப் பள்ளியில்(Forrester High School) 15 வயதான ஆண்ட்ரூ மக்கின்னன் என்ற டீனேஜ் சிறுவன் மருத்துவ பாதிப்பு ஏற்பட்டு நிலைக் குலைந்து சரிந்து விழுந்துள்ளான். இதையடுத்து பள்ளி நிர்வாகம் அவசரக் குழுவினர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த ஸ்காட்லாந்து பொலிஸார் பள்ளி மாணவன் … Read more

இந்தியாவின் தலைநகரில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண சுவிட்சர்லாந்து உதவி…

இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில் நிலவும் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண சுவிஸ் ஆய்வாளர்கள் உதவியுள்ளார்கள். இந்திய தலைநகரில் காணப்படும் புகைப்பனி  இந்தியாவின் தலைநகரான புதுடில்லியில், இரவு நேரங்களில் smog எனப்படும் புகைப்பனி அதிக அளவில் காணப்படுகிறது. அது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிய சுவிட்சர்லாந்தின் Paul Scherrer Institute (PSI) என்ற நிறுவனத்தின் ஆய்வாளர்களும், இந்தியாவின் Indian Institute of Technology Kanpur ஆய்வாளர்களும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.  Keystone / Rajat Gupta ஆய்வு முடிவுகள் … Read more

உக்ரைன் மீது நெருப்பு மழை பொழியும் ரஷ்யா: போரில் பயன்படுத்தப்படும் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள்

தீவிரமாக நடைபெற்று வரும் போர் தாக்குதலுக்கு மத்தியில், உக்ரைன் மீது ரஷ்யா வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் போர் தாக்குதல் ஓராண்டை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் ரஷ்யா இடையிலான பதற்றம் தற்போது அதிகரித்து வருகிறது.  அந்தவகையில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள பக்முட் நகரில் இருந்து அரை மணி நேரம் தொலைவில் இடைவிடாமல் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அங்குள்ள சாசிவ் யார்(Chasiv Yar) நகரம் மீது … Read more

டாலருக்கு போட்டியாளராக முன் நிறுத்தப்படும் இந்திய ரூபாய்: பிரித்தானியா உட்பட 18 நாடுகளுக்கு அனுமதி

பிரித்தானியா மற்றும் 17 நாடுகளைச் சேர்ந்த வங்கிகள்  ரூபாய் வர்த்தகத்திற்கான vostro கணக்குகளை திறக்க RBI ஒப்புதல் அளித்துள்ளது. வோஸ்ட்ரோ கணக்குகளுக்கு அனுமதி உலக வர்த்தகத்தில் டாலரின் மதிப்பை குறைக்கும் முயற்சியில் பல நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்திய ரூபாயை சர்வதேச நாணயமாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் INR இல் சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும், செயல்முறையை சீராக செய்வதற்கும் பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். iStock இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்பிஐ), … Read more