நடுவர் மீதான கோபத்தில் ரொனால்டோ செய்த விடயம்! வைரல் வீடியோ

ஆட்டத்தின் பாதியில் நடுவர் விசில் அடித்ததால், கிறிஸ்டியானோ ரொனால்டோ கையில் தூக்கி உதைத்த வீடியோ வைரலாகியுள்ளது. அரையிறுதியில் அல் நஸர் அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அப்ஹா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் கோல் அடிக்க ரொனால்டோ எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் ரொனால்டோவிடம் பந்து வந்தது. அதனை அவர் வேகமாக எடுத்துச் சென்று சமயத்தில் கள நடுவர் விசில் ஊதி முதல் பாதி … Read more

பிரித்தானியாவில் துஷ்பிரயோகம் செய்ததாகப் பொய் குற்றச்சாட்டு கொடுத்த பெண் கைது!

பிரித்தானியாவில் தன்னை தானே தாக்கி கொண்டு சிலர் துஷ்பிரயோகம் செய்ததாகப் பொய்யான குற்றச்சாட்டை வெளியிட்ட பெண்ணுக்கு எட்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. செய்யாத குற்றத்திற்கு தண்டனை கம்ப்ரியனிலுள்ள பாரோ நகரில் வசிக்கும் எலினோர் வில்லியம்ஸ்(Eleanor Williams) என்ற பெண், கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னை துஷ்பிரோயம் செய்ததாக கூறி ஜோகர் டிரென்கவ் (jordan trengove) என்பவர் மற்றும் மேலும் இருவர்  மீது குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனக்கு தானே சுத்தியலால் காயப்படுத்திக் கொண்டு புகைப்படம் … Read more

கழிவறை தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள்: அவரது மகள் கைது!

மும்பையில் பெண்ணின் உடல் பாகங்கள் கழிவறை தொட்டியில் கண்டறியப்பட்டதை அடுத்து அவரது மகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அலமாரியில் உடல் மும்பையின் லால்பாக் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தனது தாயைக் கொன்றதாக கூறப்படும் ரிம்பிள் ஜெயின் என்ற 23 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையிலுள்ள அவரது வீட்டிலுன் அலமாரியில் பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட பெண்ணின் உடலைக் கண்டெடுத்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். @ani ரிம்பிள் ஜெயினின்  தாயான வீணா ஜெயினின் உடல் பாகங்களான எழும்பு … Read more

ஜேர்மன்-ரஷ்யா எரிவாயு குழாயின் கீழ் மர்மப் பொருள்! முன்பே எச்சரித்த புடின்..உறுதிப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள்

Nord Stream 2 எரிவாயு குழாயின் கீழ் சந்தேகத்திற்குரிய பொருளை கண்டுபிடித்ததாக புடின் கூறியதை, டேனிஷ் ஆராய்ச்சியாளர்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர். Nord Stream எரிவாயு குழாய் பால்டிக் கடலுக்கு அடியில் ரஷ்யாவையும், ஜேர்மனியையும் இணைக்கும் Nord Stream 1 மற்றும் Nord Stream 2 ஆகிய எரிவாயு குழாய்கள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்ச்சியான வெடிப்புகளால் தாக்கப்பட்டன. இதனை சர்வதேச பயங்கரவாதம் என ரஷ்யா அழைத்தது. மேலும், Nord Stream குழாய்கள் வெடித்த இடத்தில் இருந்து … Read more

பிரித்தானியாவில் வாழும் இந்தியப் பெண் வீட்டில் அமேஸான் சாரதி செய்த செயல்: விசாரணையை துவக்கிய அமேஸான்…

பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் இந்தியப் பெண் ஒருவருடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார் அமேஸான் சாரதி ஒருவர். இந்தியப் பெண் அளித்துள்ள புகார் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தவர் கதகோலி தாஸ்குப்தா (Kathakoli Dasgupta). தற்போது, Freckleton என்னும் சிறிய கிராமத்தில் வாழ்ந்துவருகிறார் அவர். சமீபத்தில் அமேஸான் சாரதி ஒருவர் நடந்துகொண்ட விதம் குறித்து புகாரளித்துள்ளார் குப்தா. அதாவது, பொதுவாக பொருட்கள் டெலிவரி செய்ய வரும் அமேஸான் சாரதிகள், பொருட்களை வீட்டு வாசலில் வைத்துவிட்டு, காலிங் … Read more

பேருந்து நிலையத்தில் நடந்த திடீர் திருமணம்!! சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ஒரு காதல் ஜோடி அவசர அவசரமாக தாலி கட்டிக் கொண்டு பேருந்தில் ஏறி சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது தொடர்பான மேலதிக தகவல் திருமணம் என்பது பெரியோர் ஆசிகளுடன் நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் தீடிரென்று திருமணத்தை நடத்தியுள்ளனர் இளஞ்சோடியினர். யாருக்கும் தெரியாமல் திருமணத்தை முடித்துவிட்டு செல்ல நினைத்தவர்கள் தாலி கட்டியவுடன் அவசரமாக பேருந்து ஒன்றில் ஏறி சென்றுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தையும் அங்கிருந்த … Read more

மிருகத்தின் கூண்டு போன்ற சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாடிமிர் புடினின் எதிர்ப்பாளர்!

ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஊழல் குற்றங்களை அம்பலப்படுத்திய அலெக்ஸி நாவல்னியை அடைத்திருந்த சிறையின் மாதிரியை பாரீஸ் அரசு காட்சிப் படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. அலெக்ஸ் நவால்னி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின்(vladimir putin) ஆட்சியில் நடக்க கூடிய ஊழல் மற்றும் மோசடிகளை கடுமையாக எதிர்த்து வந்த அலெக்ஸி நவால்னி(Alexei Navalny) என்ற முன்னாள் வழக்கறிஞரும் சமூக ஆர்வலரும் ஆவார். இவர் தொடர்ந்து விளாடிமிர் புடினின் ஆட்சியில் நடக்கக்கூடிய குற்றங்களை மக்களுக்கு தனது யூடியூப் பக்கத்தின் மூலமாக … Read more

கைதாகும் இம்ரான் கான்? பதற்றத்தில் பாகிஸ்தான்..வெளியாகும் பரபரப்பு காட்சிகள்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அந்நாட்டில் பெரும் பதற்றம் உண்டாகியுள்ளது. இம்ரான் கான் மீது வழக்கு நீதித்துறையை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட உள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன. இதனால் அங்கு பதற்றம் உண்டானது. இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்றைய தினம் கைது செய்யப்பட இருந்த இம்ரான் கான் நாளை (16ஆம் திகதி) வரை … Read more

நடிக்க விருப்பம் இல்லாததால் கை உடைந்ததாக பொய் சொன்னாரா பிரபல பிரெஞ்சு நடிகை?: வழக்குத் தொடர்ந்ததால் நடிகைக்கே பிரச்சினை

ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தில் நடிக்க விருப்பம் இல்லாததால், தன் கை உடைந்ததாக பொய் சொன்னார் என பிரபல பிரெஞ்சு நடிகை மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வழக்குத் தொடர்ந்த நடிகை பிரபல பிரெஞ்சு நடிகையான ஈவா கிரீன் (Eva Green, 42), தான் நடிக்க இருந்த A Patriot என்னும் திரைப்படம் கைவிடப்பட்டதால், நஷ்ட ஈடு கோரி White Lantern Film என்னும் தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தார். ஒப்பந்தப்படி, அந்த தயாரிப்பு நிறுவனம் தனக்கு சம்பளமாக … Read more

பிரித்தானியாவின் அதிரடி முடிவு… ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்த சீனா

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை உறுதி செய்ததையடுத்து ஆத்திரமடைந்த சீனா மேற்கத்திய நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆயுத குவிப்பை ஊக்குவிக்கும் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவின் இந்த முடிவானது இந்திய பசிபிக் பிராந்தியத்தில் ஆயுத குவிப்பை ஊக்குவிக்கும் என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. @afp மேலும், முக்கிய அச்சுறுத்தல் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் குற்றச்சாட்டையும் சீனா மறுத்துள்ளது. சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொருட்டு அவுஸ்திரேலியா இனி அணுசக்தி நீர்மூழ்கிக் … Read more