அமெரிக்க ட்ரோன் மீது எரிபொருளை ஊற்றி தாக்கிய ரஷ்ய போர் விமானம்: கருங்கடலில் அதிகரிக்கும் பதற்றம்

கருங்கடலில் அமெரிக்க ஆளில்லா விமானத்தின் மீது ரஷ்ய போர் விமானம் தாக்குதல் நடத்தியதால் ஆளில்லா விமானம் விபத்திக்குள்ளானதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா-ரஷ்யா இடையே மோதல் ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில், கருங்கடல் பிராந்தியத்தில் பதட்டமான நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் கருங்கடலில் பறந்த அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா விமானத்தின் மீது ரஷ்யாவின் சுகோய்-27 போர் விமானம் எரிபொருளை ஊற்றி, அதன் மீது தாக்குதல் நடத்தியதில் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க … Read more

வீதிகளை மீண்டும் மீறிய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்: நாயை திரிய விட்டதற்காக பொலிஸார் கண்டனம்

கார் சீட் பெல்ட் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், மீண்டும் தனது நாயால் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். மீண்டும் சிக்கிய ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்திய லண்டனின் நோவா தி லாப்ரடோர் ஹைட் பூங்காவில் நடந்து சென்றது தொடர்பான வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்நிலையில், பூங்காவில் வன விலங்குகளைப் பற்றி கவலைப்படுவதைத் தவிர்க்க அனைத்து நாய்களும் சரியாக வழிநடத்தப்பட வேண்டும் என அறிவிப்புகள் இருநத … Read more

உக்ரைன் போரில் களமிறங்கும் பெண் சிறைக் கைதிகள்: ரஷ்ய ஜனாதிபதி புடின் பயங்கர திட்டம்

ஆண் ராணுவ வீரர்களின் கடுமையான இழப்புகளுக்கு பிறகு, பெண் சிறைக் கைதிகளை போரின் முன்வரிசைக்கு ரஷ்யா அனுப்புவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. தடுமாறும் ரஷ்யா உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் தொடங்கி ஓராண்டை கடந்து இருக்கும் நிலையில், இந்த தாமதம் ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அத்துடன் ஒரு பக்கம் ராணுவ வீரர்களின் அதிகப்படியான உயிரிழப்புகள், மறு பக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் ஆயுத பற்றாக்குறை போன்றவை ரஷ்யாவை தொடர்ந்து நெருக்கடிக்குள் தள்ளி வருகிறது. East2west New இதற்கிடையில் … Read more

56 பிளேடுகளை விழுங்கிய இளைஞர் உயிர்பிழைத்த அதிசயம்!

ராஜஸ்தானில் 56 பிளேடுகளை விழுங்கிய 25 வயது இளைஞர் உயிர் பிழைத்துள்ளார். 56 பிளேடுகளை விழுங்கிய இளைஞர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், ஜலோர் மாவட்டம் சாஞ்சோர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் சவரம் செய்யக்கூடிய 56 பிளேடுகளை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் ரத்த வாந்தி எடுத்து வயிற்று வலியை உணர்ந்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அவர் உடனடியாக சாஞ்சூரில் உள்ள மெடிபல்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர் … Read more

தலையும் வாயும் இல்லாமல் பிறந்த குழந்தை!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தலை மற்றும் வாய் இல்லாத அபூர்வ மற்றும் விசித்திரமான குழந்தை பிறந்துள்ளது. மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சரஸ்கானா பிளாக்கிற்கு உட்பட்ட குலபடா கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குழந்தையின் பெற்றோர் சுடாமணி ஹன்ஸ்தா (Chudamani Hansda) மற்றும் பப்லு மகாரானா (Bablu Maharana) என அடையாளம் காணப்பட்டனர். ஆதாரங்களின்படி, சுடாமணி பிரசவ வலியாழ் துடித்ததை அடுத்து ஆம்புலன்ஸில் பாங்கிரிபோசி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், மருத்துவமனைக்குச் செல்வதற்குள் அவசர வாகனத்திலேயே அவர் … Read more

ஓரு நாள் தூங்காவிட்டால் மூளையின் வயது எவ்வளவாக அதிகரிக்கும் தெரியுமா?

தூக்கம் என்பது ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளுள் ஒன்று.ஒரு நாளைக்கு சரியான அளவு நேரத்தில் தூங்கினால் மட்டுமே தனது வேலைகளை சரியாக செய்ய முடியும்.   ஒரு இரவு துாங்காவிட்டால் உங்கள் மூளைக்கு இரண்டு ஆண்டுகள் வயதாகிவிடும் என்று ஒரு புதிய ஆய்வு எச்சரிக்கிறது. ஜர்னல் ஆஃப் நியூரோ சயின்ஸ் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது, இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் என்னவெனில் தூக்கமின்மையால் மூளையின் உருவ அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுமாம். இது ஒரு நல்ல இரவு தூக்கத்திற்குப் பிறகு மீளக்கூடியதாக … Read more

மெஸ்ஸியின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து! ரொனால்டோ காதலியை விட அதிக தொகைக்கு ஒப்பந்தம்!

நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) மற்றும் அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் (Georgina Rodriguez) ஆகியோரின் ஒப்பந்தத்தை முறியடிக்கும் ஒரு நெட்ஃபிக்ஸ் ஒப்பந்தத்தை பெற தயாராக உள்ளதாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மெஸ்ஸியின் புதிய நெட்ஃபிக்ஸ் அனிமேஷன் தொடர் 2022 FIFA உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவை வெற்றிக்கு அழைத்துச் சென்ற பிறகு, புதிய நெட்ஃபிக்ஸ் அனிமேஷன் தொடரின் மூலம் லியோனல் மெஸ்ஸி சிறிய திரையில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது. லியோனல் … Read more

”உக்ரைனின் எதிர்காலம் பக்முட் வெற்றியைப் பொறுத்தே இருக்கிறது” ஜெலென்ஸ்கி

உக்ரைன் நாட்டின் எதிர்காலம் பக்முட் மற்றும் மற்ற முக்கிய நகரங்களின் வெற்றியைப் பொறுத்தே இருக்கிறது என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். பக்முட்டில் கடுமையான போர் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வருகிறது. இப்போரில் லட்சக்கணக்கான மக்களும், ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். உக்ரைனிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வேறு நாடுகளுக்கு அகதிகளாகச் செல்கின்றனர். @pbs தற்போது கடுமையாக நடைபெற்று வரும் இப்போரில் ரஷ்யா உக்ரைனின் பக்முட் என்ற … Read more

எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை… அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஹரி மேகன் தம்பதி செய்துள்ள செயல்

எங்களை ராஜ அரண்மனையிலிருந்து வெளியேற்றிய விடயம் எங்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும். டோண்ட் கேர் ஹரி மேகன் தம்பதியர் தொடர்ந்து ராஜ குடும்பத்தை அவமதித்து வந்த நிலையில், அவர்களுக்கு ராஜ அரண்மனையில் கொடுக்கப்பட்டுள்ள வீட்டை காலி செய்ய உத்தரவிட்டுள்ளார் மன்னர். Image: Getty Images மன்னரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஹரி மேகன் தரப்பிலிருந்து எப்படி பதில் வருமோ என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், ’டோண்ட் … Read more

2023 ஏற்படபோகும் பேராபத்து! உலகமே முடங்கும்.. பாபா வங்காவின் கணிப்பு

பால்கன் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல்கேரியா நாட்டை சேர்ந்த மூலிகை மருத்துவர் ஆவார். 1911 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்த இந்த பெண் 1996 ஆம் ஆண்டில் தனது 84 வது வயதில் இறந்து போனார்.  வரும் காலத்தில் பூமியில் என்ன நடக்கும் என்பது குறித்த இவரது கணிப்புகள் அப்படியே துல்லியமாக நடந்துள்ளன. குறிப்பாக இரட்டை கோபு தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடங்கி பல்வேறு சர்வதேச விஷயங்கள் அப்படியே … Read more