பாட்டாளி மக்கள் கட்சிக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் புதிய தலைவர் ஆகிறார்
சென்னை: டாக்டர் ராமதாஸ் 1989-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம்தான் பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியது. 1991-ம் ஆண்டு முதன் முதலாக பாட்டாளி மக்கள் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. 194 இடங்களில் போட்டியிட்ட அந்த கட்சிக்கு 1 லட்சத்து 45 ஆயிரத்து 982 வாக்குகளுடன் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி கிடைத்தது. முதலில் யானை சின்னத்தில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு … Read more