சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளன் விடுமுதலை – சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி : பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதிகள் ‘‘கடந்த முறை இந்த வழக்கு விசாரனைக்கு வந்தபோது, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கினோம். அதில் ஏதேனும் முடிவு செய்து உள்ளீர்களா?’’ என கேள்வி எழுப்பினர். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நடராஜ், இந்த வழக்கில் சில … Read more

தாய்க்கு தெரியாமல் செல்போனில் 31 பர்கர்களை ஆர்டர் செய்த 2 வயது குழந்தை

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கிங்ஸ்வில்லே பகுதியை சேர்ந்தவர் கெல்சி புர்க்கால்டர் கோல்டன். இவரது 2 வயது மகன் பார்ரெட். இவன் தாயின் செல்போனை வாங்கி விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது செல்போனில் இருந்த உணவு ஆர்டர் செய்யும் ஆப் மூலம் மெக்டொனால்டு கடையில் 31 சீஸ் பர்கர்களை குழந்தை பார்ரெட் ஆர்டர் செய்தான். சிறிதுநேரத்தில் 31 சீஸ் பர்கர்களுடன் ஊழியர் கெல்சி வீட்டுக்கு வந்தார். தான் பர்கர் ஆர்டர் செய்யாததால் திகைத்த கெல்சி, மகனிடம் இருந்த செல்போனை … Read more

கேரள போக்குவரத்து துறையில் காலாவதியான அரசு பஸ்களில் பள்ளி வகுப்பறைகள், நூலகம் அமைப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு போக்குவரத்து கழகம் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக டிரைவர், கண்டக்டர்களுக்கு மாதம்தோறும் சம்பளம் வழங்குவதும் தாமதமாகி வருகிறது. இதற்காக அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் ஈட்டும் பணிகளை உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் காலாவதியான பஸ்கள் ஏராளமாக உள்ளன. இவற்றை இரும்பு விலைக்கு விற்றால் அதிகபட்சம் ஒரு பஸ் ரூ.2.5 … Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி : பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது. 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளன் தற்போது விடுதலை செய்யப்பட்டார். ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமத்தப்படுதியது தவறு என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் காட்டுத்தீ முன்பு ‘டிக்டாக்’ வீடியோ எடுத்த பெண் மாடல் சர்ச்சையில் சிக்கினார்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை சேர்ந்த டிக்டாக் பிரபலம் ஹூமைரா அஸ்கர். நடிகை மாடலான இவர் வீடியோக்களில் நடித்து அதனை டிக்டாக் வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். அவரை 1.10 கோடி பேர் பின் தொடர்கிறார்கள். இந்த நிலையில் ஹூமைரா அஸ்கர், காட்டுத்தீ முன்பு டிக்டாக் வீடியோ எடுத்து வெளியிட்டதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த வீடியோவில் காட்டுத்தீ பற்றி எரியும்போது, அதற்கு முன்னால் ஹூமைரா அஸ்கர் ஒய்யாரமாக நடந்து செல்கிறார். அந்த வீடியோவை ‘நான் எங்கிருந்தாலும் நெருப்பு வெடிக்கும்’ என்ற தலைப்பில் … Read more

தினசரி பாதிப்பு சற்று உயர்வு- இந்தியாவில் புதிதாக 1,829 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 1,829 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று தெரிவித்தது. நேற்று பாதிப்பு 1,569 ஆக இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. அதேநேரம் தொடர்ந்து 2-வது நாளாக பாதிப்பு இரண்டாயிரத்திற்கும் கீழ் உள்ளது. இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 27 ஆயிரத்து 199 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பால் மேலும் 33 பேர் பலியாகி உள்ளனர். இதில் கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 31 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. … Read more

சினிமா உலகத்திற்கு புதிய சார்லி சாப்ளின் தேவை – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு

கேன்ஸ்: 2022ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் நேற்று தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான கலைஞர்கள் பங்கேற்றனர். கேன்ஸ் திரைப்படத்தின் தொடக்க விழாவில், யாரும் எதிர்பாராத வகையில் ரஷிய போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசும் வீடியோ ஒளிபரப்பபட்டது. அதில் பேசிய ஜெலன்ஸ்கி கூறியதாவது:- ‘தினம் நூற்றுக்கணக்கான மக்கள் மடிகின்றனர். இவற்றை பார்த்துகொண்டு சினிமா அமைதியாக இருக்குமா? அல்லது உரக்க பேசுமா?  ஒரு சர்வதிகாரி இருந்தால், சுதந்திரத்திற்கா போர் நடைபெற்றால், அனைத்தும் … Read more

சீனர்களுக்கு விசா வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கு- காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது

புது டெல்லி: சீனர்களுக்கு விசா வாங்கி தர ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்திக் சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்து, காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சுமார் 250 விசாக்கள் வாங்கித்தருவதாக கார்த்திக் சிதம்பரம் லஞ்சம் பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக சி.பி.ஐ தெரிவித்தது. தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள … Read more

டுவிட்டரில் 20 சதவீத போலி கணக்குகள்: எலான் மஸ்க் காட்டம்

வாஷிங்டன்:  டுவிட்டரில் போலி கணக்குகள் எத்தனை உள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்காத வரை டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் முன் நகராது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடகமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்குவதற்கு முன்வந்தார். இதற்கான ஒப்பந்தம் இன்னும் நிறைவடையாமல் உள்ள நிலையில், டுவிட்டரில் 20 – 50 சதவீதம் போலி கணக்குகள் இருப்பதாகவும், அதை  கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.  இதற்கு விளக்கம் … Read more

பட்டப்பகலில் நீதிபதி வீட்டில் துப்பாக்கி முனையில் நகை-பணம் கொள்ளை

பாட்னா: பீகார் மாநிலம் சசாராம் பகுதியில் மாஜிஸ்திரேட் கோர்ட்டு நீதிபதியாக செயல்பட்டு வருபர் மகேந்திரநாத் நாத். இவர் சசாராம் பகுதியில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.   இந்நிலையில், நீதிபதி மகேந்திரநாத் வீட்டிற்கு நேற்று காலை 10 மணியளவில் 3 பேர் வந்துள்ளனர். அந்த சமயத்தில் வீட்டில் நீதிபதி மகேந்திரநாத்தின் மனைவி குமாரி மற்றும் மகள் மட்டுமே இருந்துள்ளனர். தனது கணவன் மகேந்திரநாத் வீட்டில் இல்லை என குமாரி கூறியுள்ளார். இதையடுத்து, அந்த … Read more