'சடலங்கள் விற்பனை'- சினிமாவையே தெறிக்கவிடும் 'டான்' கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை மாஜி முதல்வர்?

கொல்கத்தா: நாட்டையே உலுக்கி இருக்கும் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் குறித்து நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் உரிமை கோரப்படாத, அடையாளம் காணப்படாத சடலங்களை- உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை Source Link

1 நாளைக்கு ஜெகனுக்கு 993 முட்டை பப்ஸ்..5 ஆண்டில் 3.63 கோடிக்கு பில்! ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு!

அமராவதி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திர சட்டசபை தேர்தலும் நடைபெற்ற நிலையில் முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி படுதோல்வியை சந்தித்தார். வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக பரபரப்பு புகார் எழுந்திருக்கிறது. அந்த வகையில் ‘முட்டை Source Link

மீனுடன் பாலியல் உறவு.. 58 வயசு பாட்டியின் அக்கப்போரு.. அது யாரு கூட? கோர்ட்டில் நடந்த பரபர விசாரணை

ஹோபார்ட்: மீனுடன் பாலியல் உறவு வைத்ததாக 2 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.. இது தொடர்பான விசாரணையும் கோர்ட்டில் பரபரப்பாக நடந்துள்ளது. என்ன நடந்தது? யார் இவர்கள்? மிருகங்களுடனான உறவு கொள்வது என்பது மிகவும் கொடூரமான நடத்தையாக கருதப்படுகிறது.. இதற்கு கடுமையான தண்டனைகளும் விதிக்கப்படுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில், Source Link

கொல்கத்தா கொடூரம்! மருத்துவர்களின் போராட்டத்தில் மனைவியுடன் பங்கேற்கிறார் சவுரவ் கங்குலி

கொல்கத்தா: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி  போராட்டத்தில் பங்கேற்கிறார். கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் Source Link

உலகின் மிக வயதானவர் 117 வயதில் காலமானார்.. ஸ்பெயினின் மரியா பிரான்யாஸ் குறித்து வியப்பான தகவல்

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா பிரான்யாஸ் என்பவர் தான் உலகின் மிக வயதான நபர் என்று சொல்லப்படுகிறது. இவர் தனது 117 ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் பிறந்த மரியா பிரான்யாஸ் இரண்டு உலகப் போர்களை பார்த்ததுடன், ஸ்பெயின் உள்நாட்டுப் போர், 1918 ஆம் ஆண்டு ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் கோவிட் Source Link

கடைக்கு வெளியே நிறுத்தியதால் அபராதம் விதித்த போலீஸ்.. ஆத்திரத்தில் ஆட்டோவை எரித்த ஓட்டுநர்.. வீடியோ

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் நகரில் நோ பார்க்கிங் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்ததால் ஆத்திரம் அடைந்த ஒட்டுநர், திடீரென தனது ஆட்டோவிற்கு தீ வைத்தாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அதற்கும் சேர்த்து வழக்கு பதிவு செய்தனர். ஆனால் ஆட்டோவை போலீசார் தீ வைத்து எரித்ததாக ஓட்டுநர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் எல்லா Source Link

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை.. மூடி மறைக்க மம்தா அரசு செய்த 10 தவறுகள்! அதிர வைக்கும் தகவல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டும் மேற்கு வங்க அரசை இதில் மிகக் கடுமையாகச் சாடியிருந்தது. இந்த விவகாரத்தில் மம்தா அரசும் கொல்கத்தா போலீசாரும் செய்த 10 மிகப் பெரிய தவறுகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் Source Link

ஆந்திரா செல்லும் பாக்ஸ்கான்! அமைகிறது மெகா உற்பத்தி நகரம்! சலுகைகளை அள்ளி தரும் சந்திரபாபு நாயுடு

அமாராவதி: ஐபோன்களை உற்பத்தி செய்யும் பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் புதிய முதலீடுகளைச் செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கிடையே பாக்ஸ்கான் நிறுவனம் ஒரு மெகா உற்பத்தி ஆலையை அமைக்க முடிவு செய்துள்ள நிலையில், அதை ஆந்திராவில் அமைக்க வேண்டும் என்று அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக அவர் பாக்ஸ்கான் பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்துப் Source Link

கொல்கத்தா பலாத்காரம்.. செஞ்சது ஒருவர் இல்லை 8 பேர்.. வங்க புரட்சியை கணித்து பிரபல ஜோசியர் ஷாக் தகவல்

கொல்கத்தா: சமீபத்தில் வங்கதேச புரட்சியை துல்லியமாக கணித்து ஜோசியரான பிரஷாந்த் கினி கவனம் பெற்றார். ஜோசியரான பிரஷாந்த் கினி வங்கதேச புரட்சியை கணித்து உள்ளார். வங்கதேசத்தில் ஆட்சி கவிழும் என்று முன் கூட்டியே அவர் கணித்த நிலையில், அதன்படியே ஆட்சி கவிழ்ந்து உள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் அவர் செய்த போஸ்டில், வங்கதேச பிரதமர் ஷேக் Source Link

முடிவுக்கு வரும் போர்? ஓகே சொன்ன நெதன்யாகு! இப்போ அனைவரது பார்வையும் ஹமாஸ் மேல்தான்! பரபர அமெரிக்கா

தெஹ்ரான்: இஸ்ரேல் ஹமாஸ் போர் காரணமாக மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இது எங்கு பிராந்திய போராக வெடிக்குமோ என்று உலக நாடுகளும் அஞ்சி வருகின்றன. இதற்கிடையே இரு தரப்பிற்கும் இடையே சமரசம் செய்யும் பைடன் அரசின் நடவடிக்கைக்கு இப்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது முக்கியமான நடவடிக்கையாகவே Source Link