அஸ்ஸாமில் 'உல்ஃபா' பயங்கரவாதிகள் மீண்டும் வெறியாட்டம்- 19 இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க சதி!

குவஹாத்தி: சுதந்திர தின கொண்டாட்டங்களைச் சீர்குலைக்கும் வகையில் அஸ்ஸாம் மாநிலத்தில் தலைநகர் குவஹாத்தி உள்ளிட்ட 19 இடங்களில் உல்ஃபா பயங்கரவாதிகள் தொடர் வெடிகுண்டுகளை புதைத்து வைத்து வெடிக்க சதித் திட்டம் தீட்டியிருந்தது அம்பலமாகி உள்ளது. 19 வெடிகுண்டுகளும் ‘கடைசி நேரத்தில்’ வெடிக்காமல் போனதால் குவஹாத்தி உள்ளிட்ட அஸ்ஸாம் நகரங்கள் தப்பி இருக்கின்றன என்கின்றன பாதுகாப்புப் படை வட்டாரங்கள். Source Link

புது லோகோ! புது அடையாளம்! புதுப்பொலிவுடன் உங்கள் ஒன்இந்தியா! நீண்ட பயணத்தின் மற்றொரு மைல்கல்

சென்னை: இந்தியாவின் முன்னணி செய்தித்தளமான “ஒன்இந்தியா” தற்போது புதிய அத்தியாயத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது. “ஒன்இந்தியா” ஊடக குழுமத்தின் புதிய குறிக்கோள், நோக்கம், செயல்பாடுகளை பிரதிபலிக்கும் விதமாக, ஒருங்கிணைந்த, வெளிப்படையான, எல்லைகளுக்குள் நிற்காத, இந்தியாவை வெளிக்காட்டும் விதமாக இந்த மாபெரும் “rebranding” மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஒரு வலுவான அடித்தளம்: ஒன்றுபட்ட, எல்லைகளுக்கு அப்பாற்பட்ட, வெளிப்படையான “ஒன்இந்தியா.” {image-oneindia-new-logo-600×3382-1723699124.jpg Source Link

பெண் மருத்துவர் கொலை! நள்ளிரவில் நடந்த போராட்டத்தில் வன்முறை! போலீசார் தடியடி-கொல்கத்தாவில் பரபரப்பு

கொல்கத்தா: பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. நள்ளிரவில் நடைபெற்ற போராட்டத்தில் தீடீர் வன்முறை ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து எமர்ஜென்சி வார்டை சூறையாடினர். போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில், மாநில அரசுக்கு Source Link

கொல்கத்தா மருத்துவர் கொலை: வங்கதேசத்தை போல கலவரம்..பாஜக, சிபிஐ(எம்) ப்ளான்! மம்தா பானர்ஜி புகார்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டுகென திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வரான மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தை வைத்து பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் Source Link

சுதந்திர தினம் பேச்சு போட்டி: பங்கேற்பதற்கு முன்பு மாணவர்கள் இதை ஒரு ரவுண்டு படிச்சிட்டு போங்க

1947 இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியாவின் ஜனநாயகம் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் கண்டு பரிணமித்துள்ளது. பிரிட்டிஷ் மாதிரி நாடாளுமன்ற முறையை நாடு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகிறது. பல தசாப்தங்களாக, இந்தியா பல அரசியல் மாற்றங்களைக் கண்டுள்ளது, ஆனால் அடிப்படையில் சமரசம் செய்து கொண்டதேயில்லை. சுதந்திரம் பெற்றது முதல் இதுவரையில் இந்தியா கண்ட முக்கிய மாற்றங்களை ஈஸியாக Source Link

கொல்கத்தா டாக்டருக்கு நடந்தது தெரியும்.. ஒடிசா டாக்டர் பண்ண வேலை தெரியுமா?

கட்டாக்: கொல்லகத்தாவில் பயிற்சி பெண் டாக்டருக்கு நடந்த பாலியல் கொலை மருத்துவத் துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒடிசா மாநிலம், கட்டாக்கில் உள்ள மருத்துவக் கல்லூரியில் டாக்டர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மாணவி பாலியல் கொலை வழக்கு நாடு முழுவதையும் பேரதிர்ச்சியில் Source Link

கொல்கத்தா பெண் மருத்துவரின் உடலில் 150 மி.கி. உயிரணு.. கூட்டு பாலியல் வன்கொடுமையா?.. அதிர்ச்சி தகவல்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் மருத்துவரின் உடலில் 150 மில்லிகிராம் உயிரணு இருப்பது தெரியவந்துள்ளது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவரின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் Source Link

Op ASSAR: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் இடைவிடாத மோதல்- ராணுவ அதிகாரி வீரமரணம்!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதிகள் தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான “Op ASSAR” நடவடிக்கையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ கேப்டம் தீபக் சிங் வீரமரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து வேட்டையாடி வருகின்றனர். Source Link

கொடைக்கானலை வெள்ளைக்காரர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள்? பேரழகியை கண்டுபிடிக்க காரணமாக இருந்த கிராமம்

கொடைக்கானல்: சுற்றுலாவிற்கு என்றே கண்டுபிடித்த ஒரு குளுகுளு நகரம் என்றால் அது கொடைக்கானல் தான். கொடைக்கானலை வெள்ளைக்காரர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் தெரியுமா? கொடைக்கானலுக்கு வெள்ளைக்காரர்கள் முதன் முதலாக போன பாதை எது தெரியுமா? அந்த பாதை இன்று வரை குதிரைப்பாதையாக உள்ளது. கொடைக்கானல் கண்டுபிடிக்கப்பட்ட கதை குறித்த சுவராஸ்யமான வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம். Source Link

அரக்கோணம் – கடித்துக் குதறிய வெறிநாய்… பரிதாபமாக உயிரிழந்த 4 வயது சிறுவன்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் , அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது தெருநாய் கடித்துக் குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தெருநாய்கள் கடித்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்களும், பலத்த காயங்களுக்கு உள்ளாகும் சம்பவங்களும் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அரக்கோணம் பகுதியில் தெருநாய்க் கடித்து Source Link