மம்தாவுக்கு சொந்த கட்சி எம்.பியே குட்டு! \"எனக்கும் மகள் இருக்கிறாள்..\" டாக்டர் போராட்டத்திற்கு ஆதரவு

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொலை செய்யப்பட்டதற்கு எதிரான நள்ளிரவு போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுகேந்து சேகர் ரே தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் Source Link

ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு எவ்வளவு உதவிகரமாக இருந்திருக்கார் தெரியுமா.. இப்போ என்ன பண்றது?

டாக்கா: 1947 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையில் இருந்து உருவான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பிற்கால கட்டத்தில் முக்கியமான பங்கைக் கொண்டிருந்த ஹசீனாவை இந்தியா எப்போதும் மதிப்புமிக்க கூட்டாளியாகக் கருதியது. பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியை (BNP) நிறுவிய ரஹ்மான், 1981 இல் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கலீதா ஜியா 2006 வரை நாட்டை அவ்வப்போது ஆட்சி Source Link

தமிழ்நாட்டில் ஒரு சின்ன நகரம்.. பாருங்க.. எவ்வளவு வேகமாக வளருதுன்னு.. புதுசா வந்த இன்னொரு அறிவிப்பு

மன்னார்குடி: தமிழ்நாட்டை சேர்ந்த முக்கியமான நகரங்களில் ஒன்றான மன்னார்குடியில் ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தற்போது அதில் கூடுதலாக.. தெப்பக்குளத்தில் படகு சவாரி மேற்கொள்ளும் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கான டென்ட் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. திருச்சி, கோவை போன்ற இரண்டாம் கட்ட நகரங்களுடன் போட்டியிடும் அளவிற்கு மன்னார்குடி வேகமாக வளர தொடங்கி உள்ளது. Source Link

ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு போகாதீங்க! \"டாக்டரே இல்ல\" போஸ்டர் ஒட்டிய போலீஸ்காரர்! பரபரத்த தென்காசி

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் டாக்டர்கள் இல்லை, செவிலியர்கள் இல்லை, சிகிச்சைக்கு தேவையான உபரகரணங்கள் இல்லை. எனவே இந்த ஆஸ்பத்திரிக்கு யாரும் போகாதீங்க என்று போலீஸ்காரர் ஒருவர் அந்த மருத்துவமனை முன்பே போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி Source Link

\"கோல்டன் விசா..\" ஐக்கிய அமீரகத்தின் ஸ்பெஷலே இதுதான்.. இந்தியர்கள் இதை பெற கண்டிஷன்கள் என்ன!

அமீரகம்: இந்தியர்கள் வெளிநாடு செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் ஐக்கிய அமீரகத்தில் கோல்டன் விசா என்ற ஒன்று இருக்கிறது. பல்வேறு சலுகைகளை அள்ளி தரும் இந்த கோல்டன் விசா இந்தியர்களுக்கு விருப்பமான ஒன்றாக இருக்கிறது. இதன் சலுகைகள், நிபந்தனைகள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். வெளிநாடுகளுக்குச் சென்று Source Link

புது தலைவலி.. ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு.. போலீஸ் அதிரடி.. வங்கதேசத்தில் பரபரப்பு

டாக்கா: வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக மிக மோசமான வன்முறை நிலவி வந்தது அனைவருக்கும் தெரியும். ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்த பிறகே அங்குச் சற்று அமைதி திரும்பி இருக்கிறது. இதற்கிடையே வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா மீது இப்போது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நமது அண்டை நாடான வங்கதேசத்தை சில வாரங்களாகவே Source Link

பேரதிர்ச்சி.. கொலை செய்தும் பலாத்காரம்.. தூங்கி எழுந்து துணி துவைத்த கொலையாளி.. கொதிக்குது கொல்கத்தா

கொல்கத்தா: கொல்கத்தா பெண் டாக்டர் கொலையில், அடுத்தடுத்த தகவல்கள் வெளிவந்தவாறே உள்ளன.. இது தொடர்பான விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்துள்ளார் அந்த பெண் டாக்டர்.. 2 நாட்களுக்கு முன்பு, அதே மருத்துவமனையின் 3வது மாடியிலுள்ள கருத்தரங்கு அரங்கில் பிணமாக மீட்கப்பட்டார்… அன்றைய தினம் நைட் Source Link

39 நாய்களை பலாத்காரம் செய்த பிரபல விஐபி.. நம்பவே முடியாத கொடூரம்.. முதலை எக்ஸ்பர்ட் சிக்கியது எப்படி

கான்பெரா: 39 நாய்களிடம் உறவு கொண்டு, அந்த நாய்களை கொடூரமாக கொலையும் செய்திருக்கிறார் இந்த பிரபலம்.. இவருக்கு நீதிமன்றம் தற்போது உரிய தண்டனையை வழங்கியிருக்கிறது.. இந்த வழக்கு விவகாரம்தான் மிகப்பெரிய அதிர்வலையை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.. என்ன நடந்தது? மனிதர்களையும்தாண்டி, சில கொடூரர்கள், மிருகங்களுடனும் பாலியல் உறவு வைத்து கொள்ளும் அதிர்ச்சி சம்பவங்கள் பெருகி கொண்டே வருகின்றன. Source Link

சீனாவுக்கு செக்.. வழிக்கு வந்த மாலத்தீவு.. ஜெய்சங்கர் பயணத்தினால் உருவான முக்கிய ஒப்பந்தம்

மாலே: மாலத்தீவு இந்தியா இடையே சமீப காலமாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், மூன்று நாட்கள் பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்த நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு மாலத்தீவு. பல்வேறு தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய மாலத்தீவு இந்தியாவுக்கு Source Link

இந்து + கிறிஸ்தவர் + புத்தம்.. மதங்களை கடந்து ஒற்றுமை! வங்கதேச இடைக்கால தலைவருடன் சந்திப்பு – பிரஷர்

டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலை தடுக்க கோரி கடந்த 10ம் தேதி தலைநகர் டாக்கா உள்பட 2 இடங்களில் 7 லட்சம் இந்துக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். ஆனாலும் இன்னும் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று இந்து, கிறிஸ்தவம் மற்றும் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸை Source Link