திருத்தணியில் திருப்பம்.. அறிவுசார் மையத்தில் இத்தனை வசதியா? இன்று திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர்

திருத்தணி: திருத்தணியில் புதிதாக அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்தை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மத்திய, மாநில அரசுத்துறை உயர்பதவிகளுக்குப் போட்டி தேர்வு கட்டாயம் என்ற நிலையில், பல்வேறு இளைஞர்களை போட்டி தேர்வுகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில், நகர்ப்புறங்களில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் Source Link

கலங்கடித்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்.. 68 குடும்பத்தினரிடமும் இன்று முதல் ஒரு நபர் ஆணையம் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், உயிரிழந்த 40 பேரின் குடும்பத்தினருக்கும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று முதல் ஒருநபர் ஆணையம் தன்னுடைய விசாரணையை துவக்குகிறது. கடந்த ஜுன் 19ம் தேதி, கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் அதிர வைத்துவிட்டது.. கருணாபுரம், சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம், கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 229 Source Link

\"செயின்ட் மார்ட்டின் தீவு!\" வங்கதேச வன்முறைக்கு காரணமே இது தானாம்.. பகீர் பின்னணி.. இவ்வளவு இருக்கா

டாக்கா: வங்கதேசத்தில் மிகப் பெரிய வன்முறை போராட்டம் ஏற்பட்ட நிலையில், ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு வந்தார். இதற்கிடையே இதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக ஹசீனாவின் குற்றச்சாட்டுகள் சமீபத்தில் வெளியானது. மேலும், அதற்குக் காரணம் செயின்ட் மார்ட்டின் தீவு தான் என்றும் கூறப்பட்டது. அது என்ன செயின்ட் மார்ட்டின் தீவு.. இதன் பின்னணி, Source Link

திடீரென மொத்தமாக திரளும் இந்துக்கள்.. இந்திய வங்கதேச எல்லையில் பதற்றம்! இது என்ன புது பிரச்சினை

       டாக்கா: வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாகவே மிகப் பெரிய குழப்பம் நிலவியது. இதனால் அந்நாட்டின் பிரதமராக இருந்த ஹசீனா கூட தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா வந்துவிட்டார். அங்கே இந்துக்கள் மீதான வன்முறை உச்சம் தொட்டுள்ள நிலையில், இந்தியா வங்கதேச எல்லையிலும் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் மிகப் பெரிய Source Link

கொல்கத்தா பெண் டாக்டர்.. தொங்கிய சதைகள்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை கண்டு அதிர்ந்த மருத்துவமனை

கொல்கத்தா: பெண் டாக்டர் பலாத்கார சம்பவம்தான், மேற்கு வங்க மாநிலத்தையே உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது. ஒருபக்கம் போராட்டம், மறுபக்கம் உறவினர்களின் கொந்தளிப்புக்கு நடுவே, மாநில அரசு திணறி கொண்டிருக்கிறது. கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார் அந்த பயிற்சி பெண் டாக்டர்.. இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்தவர்.. இவர் நேற்று காலை மருத்துவமனையின் Source Link

ஆந்திராவில் ஆடி அட்டகாசம்! மருமகனுக்கு 100 வகையான உணவுகளை பரிமாறிய மாமியார்! இன்னைக்கு ஒரு புடி!

அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் வீட்டிற்கு வந்த மருமகனுக்கு 100 வகையான உணவுகளை செய்து பரிமாறி மாமியார் ஒருவர் அசத்தியுள்ளார். அந்த விருந்தோம்பலை பார்த்து மாப்பிள்ளை திக்குமுக்காடிவிட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் கிர்லாம்பூடி மண்டலத்திற்குள்பட்ட தாமரடா கிராமத்தைச் சேர்ந்த ரத்னகுமாரி என்பதை கடந்த ஆண்டு செப்டம்பர் Source Link

வங்கதேச விவகாரம்.. புதிய தலைமை நீதிபதி சையது ரெஃபாத் பதவியேற்பு

டாக்கா: வங்கதேச நாட்டின் அரசியல் அசாதாரண சூழல் காரணமாக, பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து, வங்கதேசத்தின் புதிய தலைமை நீதிபதியாக சையது ரெஃபாத் அகமது இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போரில் Source Link

மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. நாளைமுதல் மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாளை முதல் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அவசரகால, முக்கிய மருத்துவ சேவைகளைத் தவிர்த்து மற்ற பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம், Source Link

யாரு ஹுண்டன்பர்க்கா! பீதி ஏற்படுத்தியே ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார்கள்! அண்ணாமலை கடும் விமர்சனம்

திருப்பூர்: பங்குச் சந்தை இறங்குவதை முன் கூட்டியே கணித்து அந்த செய்தியை வெளியிட்டு ஹுண்டன்பர்க் லாபம் பார்க்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அது போல் பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில் ஹிண்டன்பெர்க் லாபம் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பனைவிதைகள் நடும் நி கழ்ச்சிகளில் அண்ணாமலை கலந்து கொண்டார். அவர் Source Link

ஆட்டுக்கறிக்கு ஆசைப்பட்ட கணவர்.. \"செங்கல்லுடன்\" மார்பில் ஏறி உட்கார்ந்த மனைவி.. வந்து விழுந்த \"மூளை\"

கான்பூர்: கடந்த 2 நாட்களாகவே ஒரு சம்பவம் பேரதிர்ச்சியை இணையத்தில் தந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோவும், இணையவாசிகளை உறைய வைத்து வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ளது ஹதுடா என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சத்பால்.. இவருக்கு 45 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் காயத்ரி தேவி.. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் Source Link