உறுப்பு தானம் செய்வோரின் இறுதி சடங்கில் அரசு மரியாதை! தமிழ்நாட்டை தொடர்ந்து ஆந்திராவும் அறிவிப்பு

அமராவதி: உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதி சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தமிழ்நாடு அறிவித்திருந்தது. இது பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஆந்திரப் பிரதேச அரசும், உறுப்பு தானம் செய்வோரின் இறுதி சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்படும் எனும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. மாறிவரும் வாழ்க்கை சூழல், உணவு பழக்கம் உள்ளிட்டவை மனிதர்களை முன்னெப்போதும் விட Source Link

ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போதுமே.. இந்தியாவின் முதல் \"அரிசி ஏடிஎம்\" மிஷின்.. சர்னு கொட்டுது பாருங்க

புவனேஸ்வர்: விவசாயிகளின் நன்மை கருதி, மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது,.. இது ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. இந்திய விவசாயிகளின் நலனிலும், அவர்களின் நல்வாழ்விலும் மத்திய அரசு தொடர்ந்து அக்கறை காடடி வருகிறது.. அந்தவகையில், விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. {image-newproject-2024-08-09t153830-278-1723198119.jpg Source Link

இனி குட் மார்னிங் எதற்கு? எல்லோரும் 'ஜெய் ஹிந்த்' சொல்லுங்க! ஹரியான பள்ளி கல்வித்துறை உத்தரவு

சண்டிகர்: இனி காலை வணக்கத்திற்கு பதில், மாணவர்கள் அனைவரும் ‘ஜெய் ஹிந்த்’ என சொல்ல வேண்டும் என்று ஹரியான மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சுதந்திர தினம் இம்மாதம் 15ம் தேதி கொண்டாடப்பட இருக்கையில், ஹரியானா மாநிலத்திதை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு பறந்திருக்கிறது. வழக்கமாக பள்ளிகளில் குட் மார்னிங் என காலை வணக்கம் சொல்வது Source Link

கரும்பு காட்டுக்குள் அனிதா.. ஒரே மாதிரி \"கோலத்தில்\" 9 பெண்கள்? ஒன்னுமே புரியலயே.. கிறுகிறுத்த போலீஸ்

கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் வெறும் 13 மாதங்களில், 9 பெண்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.. அதுவும் ஒரே மாதிரியான முறையில் இந்த பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.. எதற்காக இந்த கொடுமை நடந்தது? அந்த சீரியல் கில்லர் யார் என்று தெரியவில்லை. உத்தரப்பிரதேசத்தின் பரேலி பகுதியில், கடந்தாண்டு ஜுன் மாதம், ஒரு பெண்ணின் சடலம், கரும்பு தோட்டத்தில் கிடந்தது.. அந்த பெண்ணின் Source Link

\"16 பேர் கொண்ட டீம்..\" அதிரடி மாற்றத்திற்கு ரெடியாகும் வங்கதேசம்.. ஒரு நொடி கூட வேஸ்ட் பண்ணல.. செம

டாக்கா: வங்கதேசத்தில் இப்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் 16 பேரைக் கொண்ட வல்லுநர் குழுவும் பதவியேற்றுள்ளது. வங்கதேசம் மிகவும் இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில், அந்நாட்டை வழிநடத்தும் பொறுப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் யார் என்பது குறித்து நாம் பார்க்கலாம். ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுக்கால ஆட்சியை Source Link

சிக்கிமில் அதிகாலையில் குலுங்கிய வீடுகள்.. 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு! மக்கள் பீதி

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவில் 4.4 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சிக்கிம் மாநிலம் சோரெங்கில் இன்று அதிகாலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 4.4 என்பது மிதமான அளவுதான். எனவே இதுவரை அப்பகுதியில் Source Link

\"நாடு முழுக்க துறைமுகங்கள் முடங்கும்..\" ஆக.28 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.. பரபர அறிவிப்பு

துறைமுக தொழிலாளர்கள் வரும் ஆக. 28ம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். ஊதிய ஒப்பந்தம், போனஸ் உள்ளிட்ட விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்காமல் கப்பல் துறை அமைச்சகம் இழுத்தடித்து வருவதால் இந்த வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளதாகத் துறைமுக தொழிலாளர் சம்மேளனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்தியா என்று இல்லை.. எந்தவொரு நாடாக இருந்தாலும் துறைமுகங்கள் Source Link

பாகிஸ்தான் ஆடும் கேம்.. ஈரானுக்கு பார்சல் அனுப்பப்பட்ட அணு ஆயுத ஏவுகணைகள்! மிரண்டு நிற்கும் அமெரிக்கா

இஸ்லாமாபாத்: அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரானுடனான பதட்டங்களுக்கு இடையில் பாகிஸ்தான் ராணுவம் புதிய முடிவு ஒன்றை எடுக்க உள்ளதாம். சர்வதேச அரசியலையே மாற்றும் வகையில் பகீர் முடிவு ஒன்றை எடுக்கும் திட்டத்தில் பாகிஸ்தான் உள்ளதாம். அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரானுடனான இடையிலான மோதல் காரணமாக உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு மத்தியில் Source Link

சென்னை மீண்டும் மூழ்குமா? மழை வெள்ளம் வருமா? நீரியியல் நிபுணர் தரும் எச்சரிக்கை!

தமிழ்நாடு: சென்னை நகரத்தில் இருப்பதைப் போல மழைநீர் வடிகால் வசதி தெற்கு ஆசியாவிலேயே வேறு எந்த நகரத்திலும் இல்லை என்று நீரியியல் நிபுணர் தெரிவித்துள்ளார். வயநாட்டில் பெய்த அதிக மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது முதல் சென்னை மக்கள் பீதியில் உறைந்து போய் இருக்கிறார்கள். இந்த வருடமும் சென்னை மழை வெள்ளத்தில் மூழ்கிவிடுமா? என்ற பயம் அவர்களிடம் இயல்பாகவே Source Link

குலுங்கிய ஜப்பான்! அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு.. சுனாமி வார்னிங்

டோக்கியோ: ஜப்பானில் அடுத்தடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது முதல் முறை 6.9 ஆகவும், இரண்டாவது முறை 7.1 ஆகவும் பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தீவு நாடான ஜப்பான் நிலநடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய இடத்தில் பூகோள ரீதியாக அமைந்துள்ளது. இதனால் அங்கு ஆண்டுக்கு சுமா 1,500 Source Link