இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ஈழத் தமிழர்களின் பொது வேட்பாளர் அரியநேந்திரன்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் பொதுவேட்பாளராக முன்னாள் எம்பி அரியநேந்திரன் போட்டியிடுவார் என 7 தமிழ் கட்சிகள், 7 பொதுமக்கள் அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன. இலங்கை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நாமல் Source Link

2.5 கோடி ரூபாய் BMW கார்; தங்க ரோலக்ஸ் வாட்ச்! அப்பாவை திக்குமுக்காட வைத்த மகன்!

கோபிசெட்டிபாளையம்: தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்ட அப்பாவுக்கு மகன் ஒருவர் பிஎம்டபுள்யூ கார் ஒன்றைப் பரிசாக வழங்கி தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கோபிசெட்டிபாளையத்தில் பிரபலமான வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அங்காடியை நடத்தி வருகிறார் ஜெகந்நாதன். அவருடைய மகன் தான் பாலாசிங். இவர் தனது தந்தைக்குப் பிறந்தநாள் பரிசாக 2.கோடி மதிப்புள்ள Source Link

திரும்பி வரும் பழைய தலை.. வங்கதேசத்தில் முகமது யூனுஸ் அரசு இன்று பதவி ஏற்பு! எதிர்பார்க்காத ட்விஸ்ட்

டாக்கா: வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்க உள்ளது. வங்கதேசத்தின் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால பிரதமராக பதவியேற்க உள்ளார். இவர் பிரதமர் அதிகாரத்துடன் பதவி ஏற்றாலும் பிரதமர் என்ற பெயர் இவருக்கு இருக்குமா என்ற விவரம் வெளியிடப்படவில்லை. அந்நாட்டின் தலைவர், புதிய அரசின் தலைமை ஆலோசகர் என்ற பெயரில் Source Link

3 நிமிடத்தில் தொடர்பை இழந்து விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்.. 5 பேர் பரிதாபமாக பலி

காத்மாண்டு: நேபாளத்தில் உள்ள நுவாகோட் மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் 3 நிமிடத்தில் தொடர்பை இழந்த நிலையில், சிவபுரி என்ற பகுதியில் ஏர் டைனாஸ்ட்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தளத்தில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேபாளத்தின் தலைநகரான் காத்மாண்டுவில் இருந்து சியாபுருபென்ஸிக்கு செல்லும்போது ஹெலிகாப்டர் Source Link

வங்கதேசம்: நாளை இரவு 8 மணிக்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்பு: ராணுவ தளபதி தகவல்!

டாக்கா: வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாளை பதவியேற்க உள்ளது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் செயல்பட உள்ளார். நாளை இரவு 8 மணி அளவில் இடைக்கால அரசு பொறுப்பேற்கும் என வங்கதேச ராணுவ தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் இன்று அறிவித்துள்ளார். வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் Source Link

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு.. ஜம்மு காஷ்மீர் எப்படி இருக்கிறது தெரியுமா?

ஸ்ரீநகர்: சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, காஷ்மீர், நம்பிக்கை, சவால்கள் மற்றும் மாற்றம் ஆகியவற்றின் கலவையுடன் நடைபோட்டுக் கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவு அப்பகுதியில் பெரும் மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. முதலீடுகள் கிடுகிடுவென குவிந்துள்ள அதேநேரம் சில சவால்களும் உள்ளன. காஷ்மீருக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள Source Link

ஜனநாயகம் டூ சர்வாதிகாரம்! வங்கதேச வன்முறைக்கு இடஒதுக்கீடு மட்டுமே காரணமா? ஷேக் ஹசீனாவின் உண்மை முகம்

டாக்கா: வங்கதேசத்தில் வன்முறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா தப்பி வந்திருக்கிறார். ஒரு காலத்தில் ஜனநாயகத்திற்கு உதாரணமாக பார்க்கப்பட்ட ஹசீனா, தற்போது அந்நாட்டின் சர்வாதிகாரியாக சித்தரிக்கப்படுகிறார். வங்கதேசம் இப்படி மாறியதற்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. “போராட்டங்கள் எப்படி முடிவுக்கு Source Link

கைவிரித்த மேற்கத்திய நாடுகள்.. ஷேக் ஹசீனாவுக்கு இந்த நாடுதான் ஒரே வாய்ப்பு?

டாக்கா: வங்கதேசத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா தனி ஹெலிகாப்டரில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்தடைந்துள்ளார். இந்நிலையில், மேற்கத்திய நாடுகள் இவரை ஏற்கத் தயாரக இல்லாததால், ஐக்கிய அரபு அமீரகம்தான் இவருக்கு தஞ்சமடைய ஒரே வாய்ப்பாக அமையும் என்றும், அதுவரை இந்தியாவில் சிறிது காலம் தங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Source Link

சொந்தக்காரனை நம்பாதீங்க.. ஷேக் ஹசீனாவின் முதுகில் குத்திய ராணுவ தளபதி? இருவருக்கும் பந்தம் இதுதான்

டாக்கா: நம் ஊர்களில் சொந்தக்காரனை நம்பாதீங்க என்று பொதுவாக சொல்வது உண்டு. அப்படித்தான் தற்போது வங்கதேச பிரதமர் பதவியை இழந்த ஷேக் ஹசீனா புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஏனென்றால் அவரது ராஜினாமா முடிவை அறிவித்து இடைக்கால அரசை ‛நாங்கள்’ அமைப்போம் என்று கூறிய வங்தேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமானும், ஷேக் ஹசீனாவும் உறவினர்கள் என்பது Source Link

ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல் எப்போது? மத்திய அரசின் திட்டம் இதுதான்.. நாளை தேர்தல் ஆணையம் ஆய்வு

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு நீக்கியது. அதன்பிறகு மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தான் செப்டம்பர் மாதத்துக்குள் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை நடத்த Source Link