\"ஏபிசிடி சொல்லுங்க..\" எல்கேஜி குழந்தை கொடுத்த பதில்.. வெடித்து சிரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! கலகல

தென்காசி: தொடக்கப் பள்ளி ஒன்றில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கே எல்கேஜி குழந்தையிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் ஏபிசிடி சொல்லுங்க எனக் கேட்டார். அதற்கு மழலை மொழி மாறாமல் அந்த குழந்தை அளித்த பதில் அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. தமிழக அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்து தொடர்ச்சியாக ஆய்வுகளைச் Source Link

நள்ளிரவில் பரபர.. வங்கதேசத்தில் அமையும் இடைக்கால அரசு! தலைமையேற்கும் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ்

டாக்கா: வங்கதேசத்தில் இப்போது அமைதியற்ற ஒரு சூழலே நிலவி வருகிறது. அந்நாட்டின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹசீனா அங்கிருந்து வெளியேறிவிட்டார். இதற்கிடையே விரைவில் அங்கு அமையும் இடைக்கால அரசை நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகாவது அங்கே வன்முறை மெல்லக் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமது அண்டை Source Link

வெடிக்கும் உலக போர்? இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கிய ஹிஸ்புல்லா! உற்று கவனிக்கும் உலக நாடுகள்

       தெஹ்ரான்: மத்திய கிழக்குப் பகுதியில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே இப்போது திடீரென ஹிஸ்புல்லா தீவிரவாத குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். இதனால் எங்கு அப்பகுதியில் முழு வீச்சிலான போர் தொடங்குமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது. உலக நாடுகள் இப்போது அங்கு நிலவும் சூழலைக் கூர்ந்து கவனித்து வருகின்றன. Source Link

\"ஒரே ஒரு போன் கால்..\" மனம் மாறிய ஹசீனா.. 45 நிமிடங்களில் எல்லாம் ஓவர்.. வங்கதேசத்தில் என்ன நடந்தது?

டாக்கா: வங்கதேசத்தில் நேற்று திங்கள்கிழமை யாருமே எதிர்பார்க்காத பல சம்பவங்கள் நடந்தன. அங்கு மாணவர் போராட்டம் வன்முறையாக மாறிய சூழலில், நிலைமை மோசமானது. சில மணி நேரத்தில் நிலைமையைக் கையை மீறிச் சென்ற நிலையில், ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியா வந்தார். அங்கே கடைசி நேரத்தில் என்ன நடந்தது.. ஹசீனா நாட்டை விட்டு வெளியேறும் முடிவை Source Link

2000 சம்பளத்தில் சேர்ந்த அரசு ஊழியருக்கு பல கோடி சொத்துக்கள்.. எண்ண முடியாமல் ஆடிப்போன அதிகாரிகள்

புவனேஸ்வர்: ஒடிசாவின் பாலம் மற்றும் கட்டுமானக் கழகத்தின் கூடுதல் தலைமை பொறியாளர் பிரதீப் குமார் ராத் சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 2 சொகுசு அடுக்குமாடி வீடுகள் மற்றும் 45 பிளாட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இல்லாமல் ஒரு கிலோ தங்கம்., 1.62 கோடி ரொக்கம், கார் என பல சொத்துக்களை இருந்தை கண்டு Source Link

உடனே போங்க.. 2 ராட்சசன்களை அனுப்பி வைத்த அமெரிக்கா.. செங்கடல் சிவக்க போகுது.. அதிரும் உலக நாடுகள்

நியூயார்க்: அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், அமெரிக்கா இதற்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோதல் அப்படியே நீண்டு.. அது உலகப்போராக முடியும் அபாயம் உள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் அமெரிக்கா மூக்கை நுழைத்து வரும் நிலையில், அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. Source Link

அந்த நபரா? வேண்டாம் என எச்சரித்த இந்தியா.. சொல்லசொல்ல கேட்காத ஷேக் ஹசீனா! இப்போ எல்லாமே போச்சு

டாக்கா: வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இவரது பதவி விலகலுக்கு வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வாக்கர் உஸ் ஜமானை ராணுவ தளபதி பதவிக்கு ஷேக் ஹசீனா நியமனம் செய்தபோது இந்தியா அவரை எச்சரித்துள்ள தகவல் Source Link

கோவில்கள் மீது தாக்குதல்.. இரவெல்லாம் காவல் காத்த மாணவர் – இஸ்லாமிய மதகுருமார்கள்! வங்கதேசத்தில்

டாக்கா: வங்கதேசத்தில் வன்முறை அரங்கேறிய நிலையில் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டுக்கு தப்பி வந்துள்ளார். இந்நிலையில் தான் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் சூழலில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய மதகுருமார்கள் கோவிலை சுற்றி அமர்ந்து காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் நேற்று Source Link

ஷேக் ஹசினாவின் சாம்ராஜ்யத்தை சரிக்கவும், வங்க தேசத்தில் புரட்சி வெடிக்கவும் காரணமாக ஐகோர்ட் உத்தரவு

டாக்கா: யாராலும் தன்னை தோற்கடிக்க முடியாது என்று நம்பிக்கொண்டிருந்த வங்க தேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் சாம்ராஜ்யத்தை சரிக்கவும், வங்க தேசத்தில் இவ்வளவு பெரிய புரட்சி வெடிக்கவும், அங்குள்ள ஒரு ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பு தான் காரணமாக இருந்துள்ளது. வங்கதேச பிரச்சனையின் ஆனிவேர் என்ன.. கோர்ட் தீர்ப்பால் ஏன் அந்த நாட்டில் புரட்சி வெடித்தது என்பது Source Link

இந்தியாவை விடுங்க.. வங்கதேச புரட்சியால்.. வேறு ஒரு இந்திய தொழில் அதிபருக்குத்தான் ஆப்பு.. போச்சு!

டாக்கா: வங்கதேசத்தில் நடந்து உள்ள மாபெரும் அரசியல் மற்றும் மாணவர் புரட்சி இந்தியாவிற்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இந்தியாவிற்கு எவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்துமோ அதே அளவிற்கு சிக்கலை இந்தியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் ஏற்படுத்தும்.. அவர் அதானி! வங்கதேசத்தில் நடைபெறும் போராட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா Source Link