டார்கெட் இந்தியா.. வங்கதேச வன்முறையின் பின்னணியில் பாகிஸ்தான்.. ஷேக் ஹசீனாவுக்கு குறி ஏன்? பின்னணி

டாக்கா: வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டம் வன்முறையாகி உள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். இந்நிலையில் தான் வங்கதேச வன்முறை மற்றும் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்தது உள்ளிட்டவற்றின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பின் ஐஎஸ்ஐ இருப்பதாகவும், வங்கதேச வன்முறை மூலம் அந்த அமைப்பு இந்தியாவையும் Source Link

வங்கதேசம்: ஷேக் ஹசீனா வீட்டு 'உள்ளாடைகளை' கூட விட்டு வைக்காமல் சூறையாடிய வன்முறையாளர்கள்!

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மாளிகையை சூறையாடிய வன்முறைக் கும்பல் அவரது வீட்டில் இருந்த உள்ளாடைகளையும் கூட அள்ளிச் சென்றது. ஒரு சிலரோ ஷேக் ஹசீனா வீட்டில் கொள்ளையடித்த சேலைகளை அங்கேயே அணிந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இடஒதுக்கீட்டை எதிர்த்து போராடிய மாணவர்கள் பெயரிலான கும்பல்தான் இத்தகைய அட்டூழியங்களை செய்ததாக வங்கதேச Source Link

மாணவர்கள் புரட்சி- வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா- நாட்டை விட்டு ஓட்டம்- இந்தியாவில் தஞ்சம்

டாக்கா: வங்கதேச மாணவர்கள் புரட்சியால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். மேலும் சகோதரி ஷேக் ரெஹானாவுடன் வங்கதேசத்தை விட்டு தப்பி வெளியேறி இருக்கிறார். வங்கதேசத்தை விட்டு தப்பி ஓடிய ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரி ஷேக் ரெஹானாவும் இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் அல்லது திரிபுராவில் தஞ்சமடைய Source Link

உச்சத்தில் வன்முறை.. வங்கதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் இல்லம் சூறை.. டி20 உலக கோப்பைக்கு சிக்கல்?

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் கவன்சிலின் தலைவராக இருக்கும் நஸ்முல் ஹசனின் இல்லத்தில் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வங்கதேசத்தில் தொடர் வன்முறையால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கு வரும் அக். மாதம் நடைபெற இருந்த மகளிருக்கான டி20 உலகக் கோப்பை போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நமது அண்டை நாடான வங்கதேசத்தில் Source Link

வன்முறையின் உச்சத்தில் வங்கதேசம்! இந்து கோயில்கள், இந்திய கலாச்சார மையங்கள் சூறையாடல்

டாக்கா: வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக, அங்கிருந்து ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் வங்கதேசத்தில் இந்திய கலாச்சார மையம், இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் பக்கத்து நாடான வங்கதேசத்தில், இந்தியாவில் இருப்பதை போன்றே இட ஒதுக்கீடு முறை இருக்கிறது. குறிப்பாக வங்கதேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு Source Link

Oneindia Special: வங்கதேச விவகாரத்தால், திருப்பூர் பின்னலாடை தொழில் மறுவாழ்வு பெறுமா? கள நிலவரம் இதோ

திருப்பூர்: அரசியல் அசாதாரண சூழ்நிலையால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது வங்கதேசம் . போராட்டம், உயிரிழப்பு, பிரதமர் ராஜினாமா என்று 24 மணி நேரத்தில் பல்வேறு திருப்பங்கள் நடந்துள்ளன. பின்னலாடை வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர் கடந்த சில ஆண்டுகளாக வங்கதேசத்தின் தலையீட்டால் இறங்குமுகத்தைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், தற்போதைய சூழ்நிலை பின்னலாடை Source Link

வயநாடு சோகம்! மனித உயிர்களை மண்ணோடு மூடிய நிலச்சரிவு! விஐடி பல்கலைக்கழகம் ரூ.1 கோடி நிதி உதவி

திருவனந்தபுரம்: கேரள வயநாடு நிலச்சரிவில் 300க்கும் அதிகமான உயிர்கள் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஐடி பல்கலைக்கழகம் சார்பில் கேரளாவுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 30ம் தேதி அதிகாலையில் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு Source Link

நீச்சல் குளம், சோஃபா எதையும் விடல! ஷேக் ஹசீனா அரண்மனையில் பொருட்களை அள்ளிய போராட்டக்காரர்கள்

டாக்கா: வங்க தேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிய சில மணி நேரங்களில் அவரது அரண்மனைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அவரது படுக்கை அறை, நீச்சல் குளம், என அனைத்தையும் பயன்படுத்தினர். மேலும், வீட்டில் இருந்த பொருட்களையும் போட்டி போட்டு அள்ளி சென்றனர். அங்கே இருந்த உணவு பொருட்களையும் ஒரு கை பார்த்தனர். இந்தியாவின் அண்டை நாடான வங்க Source Link

வங்கதேசத்தை விட்டு தப்பிய ஹசீனா! கண்ட்ரோலை கையில் எடுத்த ராணுவ தளபதி! போராட்டக்காரர்களுக்கு மெசேஜ்

டாக்கா: வங்கதேசத்தில் அந்நாட்டு அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்துள்ள நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் நாட்டு மக்களிடையே உரையாற்றி அந்நாட்டின் ராணுவ தளபதி, போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றனர். வங்கதேசத்தின் அரசு அமைப்பு முறையானது இந்திய அரசு அமைப்பு முறையின் சாயலை கொண்டிருக்கிறது. அரசமைப்பு மட்டுமல்லாது பல்வேறு அம்சங்களை Source Link

மனைவியின் உடம்பில் துணியில்லாமல்.. மணிப்பூரிலும் இப்படித்தான் ஆச்சு.. கொதித்த கோர்ட் – பரபர தீர்ப்பு

காந்திநகர்: கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக நடந்த சம்பவத்தில், குஜராத் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு ஒன்றினை வழங்கியிருக்கிறது.. இந்த தீர்ப்பானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. வடமாநிலங்களில் எவ்வளவுதான் போலீசார்கள் விழிப்பாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்துக்களை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. குடும்ப பிரச்சனைகளாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்தினரிடமே விவகாரம் செல்கிறது.. கிராம பஞ்சாயத்துக்களே தீர்ப்பை சொல்கின்றன. Source Link