டார்கெட் இந்தியா.. வங்கதேச வன்முறையின் பின்னணியில் பாகிஸ்தான்.. ஷேக் ஹசீனாவுக்கு குறி ஏன்? பின்னணி
டாக்கா: வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டம் வன்முறையாகி உள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். இந்நிலையில் தான் வங்கதேச வன்முறை மற்றும் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்தது உள்ளிட்டவற்றின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பின் ஐஎஸ்ஐ இருப்பதாகவும், வங்கதேச வன்முறை மூலம் அந்த அமைப்பு இந்தியாவையும் Source Link