நாட்டை விட்டே ஓடிய பிரதமர் ஷேக் ஹசீனா! வங்கதேசத்தில் புரட்சி வெடிக்க என்ன காரணம்? ஷாக் பின்னணி

டாக்கா: வங்கதேசத்தில் நடைபெறும் போராட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளார். அவர் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு வங்கத்தில் தஞ்சம் அடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. பங்களாதேஷ் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான கனோபாபனுக்குள் நூற்றுக்கணக்கானோர் நுழைந்து உள்ளனர். அங்கே வீட்டை சூறையாடும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஒரே ஒரு இடஒதுக்கீடு Source Link

ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவு ரத்து நாள்: அமர்நாத் யாத்திரை ரத்து- உஷார் நிலையில் ராணுவம்!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது ரத்து செய்யப்பட்ட நாள் ஆகஸ்ட் 5. 2019-ம் ஆண்டு மத்திய பாஜக அரசு 70 ஆண்டுகால ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நாள் இன்று. இந்த நாளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த Source Link

உருளை கிழங்கை வைத்தும் ஒரு அரசியல் நடக்குது! ஒடிசா+மேற்கு வங்கம்+உபி.. இங்க பாருங்க பாஜக நிலைமையை!

புவனேஸ்வர்: இந்தியாவில் பொதுவாக ‘வெங்காய அரசியல்’தான் பேசுபொருளாக இருக்கும்.. வெங்காய விலை விவகாரத்தில் இந்திய அரசியலின் தலைவிதிகளே மாறி இருக்கின்றன. அவசரநிலையை அமல்படுத்தி மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்திரா காந்தி அம்மையார் மீண்டும் ஆட்சியை பிடிக்க வெங்காய விலை உயர்வும் காரணமாக இருந்தது. 1998-ல் டெல்லியில் பாஜக ஆட்சியை பறிகொடுக்க காரணமாக இருந்ததும் வெங்காயம்தான். இப்போது ஒடிஷாவில் முதல் Source Link

நள்ளிரவில் வந்த அறிவிப்பு.. \"வங்கதேசத்திற்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம்..\" மத்திய அரசு பரபர

டாக்கா: வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், மீண்டும் இப்போது வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறையில் இப்போது வரை 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை வங்கதேசத்திற்குச் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.. நமது அண்டை நாடான வங்கதேசத்தில் Source Link

லவ் ஜிகாத்திற்கு ஆயுள் தண்டனை.. இந்து- முஸ்லீம் இடையே நிலம் விற்க கட்டுப்பாடு.. பாஜக முதல்வர் பரபர

திஸ்பூர்: நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே அரசு வேலை கொடுக்கும் வகையிலான புதிய சட்டத்தைக் கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இனி அசாம் மாநிலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அங்கே அரசு வேலை கிடைக்கும் சூழல் உருவாகும். தமிழகத்தில் வெளி மாநிலத்தவர் வருகை அதிகரிப்பதால் இங்கே மண்ணின் Source Link

மீண்டும் பற்றி எரியும் வங்கதேசம்.. நாடு முழுக்க வெடித்த வன்முறை.. இந்தியர்கள் நிலை என்ன? பரபர

டாக்கா: வங்கதேசத்தில் இப்போது மீண்டும் மிகப் பெரியளவில் மாணவர் போராட்டம் நடந்து வெடித்துள்ளதது. இந்த வன்முறையில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வன்முறையைக் கட்டுப்படுத்த வங்கதேச போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இருப்பினும், அதை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதை Source Link

ஜாலியோ ஜாலி.. 5 பெண்களும், 50 காதலியும்.. சூப்பர் ஸ்கெட்ச் போட்ட போலீஸ்.. யாரந்த பெண் இன்ஸ்பெக்டர்

புவனேஸ்வர்: கல்யாண மன்னன் குறித்த விசாரணையில், போலீஸார் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்.. இது தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒடிசாவை சேர்ந்தவர் சத்யஜித் மனகோவிந்த் சமால்.. இவருக்கு 34 வயதாகிறது.. இவர் இதுவரையில் 5 பெண்களை திருமணம் செய்துள்ளார்.. 50 பெண்களை காதலித்து ஏமாற்றி இருக்கிறாராம். நெருக்கம்: பெண்களிடம் நெருங்கி பழக Source Link

\"மம்மி\"க்கு வலி.. அவஸ்தையில் வாய்விட்டு அழுகை..உடம்பெல்லாம் இளநீர் தூபம்..வெளிவந்த எகிப்திய சீக்ரெட்

எகிப்து எகிப்திய “மம்மி குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. அத்துடன் மம்மி வலியால் கதறிய காரணமும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது…  உலகிலேயே பழமையும் பெருமையும் வாய்ந்தது எகிப்திய நாகரீகம்.. வடகிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இந்த நாட்டின் பெயரை கேட்டதுமே நமக்கு நினைவுக்கு வருவது அதன் பிரம்மாண்ட “பிரமிடுகள்” தான்.  அதிசயம்: உலக அதிசயங்களில் ஒன்றான Source Link

மூன்றாம் உலகப்போர்.. அடித்தளம் போட்ட இஸ்ரேல்! மத்திய கிழக்கில் தொடரும் பதற்றத்தால் அச்சம்

தெஹ்ரான்: லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் திடீரென நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் பலியானார். அதேபோல ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார். இதனால் மத்திய கிழக்கு கடும் கொந்தளிப்புடன் இருக்கிறது. இதனால் விரைவில் மூன்றாம் உலகப்போர் உருவாகும் சூழல் எழுந்துள்ளதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு Source Link

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் கோர்பா-விசாகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து-பாதிப்பு இல்லை!

விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கோர்பா- விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டிகளில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்ற போது தீ விபத்து ஏற்பட்டதால் யாரும் பாதிக்கப்படவில்லை. தற்போது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சத்தீஸ்கர் Source Link